Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| மார்மைட் ஜாடியின் மேல் மூடியில் ஜேசு கிறிஸ்துவின் உருவம்?                | ஹூசெய்ன் போல்ட் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் ‐ மைக்கல் ஜோன்சன்                | பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை விஜயம் :                | நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய சக்திகள் இன்னமும் இயங்குகின்றன – பிரதமர் :                | புதிதாக தடுப்பு முகாம்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து ஜே.வி.பி கேள்வி:‐                | அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் உயர்வடைந்துள்ளன – ஐ.தே.க                | இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம்கள் அமைப்பு ‐ அடிப்படை உரிமை மீறல் என வழக்குத் தாக்கல்:‐                | அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து கிடைத்த அழுத்தத்தை அடுத்து பொன்சேகா தொடர்பான லங்காதீப பொன்சேகா விளம்பரம் ஒன்றை நிறுத்தியது.                | 2ஆம் இணைப்பு:‐பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது ‐ விசேட பாராளுமன்ற அமர்வின் போது மனோ கணேசன் ஆர்ப்பாட்டம்:‐                | சகவாழ்வு மன்றத்திற்கு நோர்வே வழங்கிய நிதியுதவிகளுக்குரிய வருடாந்த கணக்கீடுகள் சமர்ப்பிப்பதில் குளறுபடி :‐ நோர்வேயின் நிதியளிப்பு நிறுத்தம் குமார்ரூபசிங்க ஆவேசம்:‐               
Wednesday, 10 March 2010    02:51 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



book
பிரதான செய்திகள்
பிரபாகரன் உருவாக்கப்படவில்லை. அவரை இந்நாட்டு தலைவர்களே உருவாக்கினார்கள் ‐ அசல அசோக சுர வீர‐
09 March 10 07:19 am (BST)
பண்டா ‐ செல்வா, டட்லி ‐ செல்வா மற்றும் ஜே.ஆர் ராஜீவ் ‐ காந்தி ஒப்பந்தங்களுக்கு எதிரானவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றேன்....
(6) comments.
மேலும் »
முன்னாள் இராணுவ தளபதிக்கே இந்நிலை என்றால் சாதாரண பொது மக்களின் நிலையை சிந்தித்துப் பார்க்கவே முடியாது என்கிறார் அனோமா‐
09 March 10 07:03 am (BST)
ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாட்டில் தலைதூக்குகின்ற பொழுது அதற்கெதிராக குரல் கொடுக்கும் ஆண்களை சிறை வைக்கும் ஆபத்தானதோர் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது.
(5) comments.
மேலும் »
புதிதாக தடுப்பு முகாம்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து ஜே.வி.பி கேள்வி‐
09 March 10 01:20 pm (BST)
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிதாக தடுப்பு முகாம்கள் வர்த்தமானியில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளதாக.....
(2) comments.
மேலும் »
பிரித்தானிய அதிகாரிகள் இலங்கை விஜயம்
09 March 10 02:58 pm (BST)
பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் நிலவி வரும் முறுகல் நிலைமை குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்த விசேட அதிகாரிகள் குழு இன்றைய தினம்..
(0) comments.
மேலும் »
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய சக்திகள் இன்னமும் இயங்குகின்றன – பிரதமர்
09 March 10 02:54 pm (BST)
நாட்டின் சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டையும் மதிக்காத சக்திகள் இன்றும் கூட இயங்குவதாக ..
(0) comments.
மேலும் »
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் உயர்வடைந்துள்ளன – ஐ.தே.க
09 March 10 01:17 pm (BST)
இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக .....
(1) comments.
மேலும் »
இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம்கள் அமைப்பு ‐ அடிப்படை உரிமை மீறல் என வழக்குத் தாக்கல்‐
09 March 10 12:31 pm (BST)
இந்த மனுவை மனித உரிமை செயற்பாட்டாளரான பயாகல அமிதா பிரியந்தி தாக்கல் செய்துள்ளார்.
(0) comments.
மேலும் »
அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து கிடைத்த அழுத்தத்தை அடுத்து பொன்சேகா தொடர்பான லங்காதீப பொன்சேகா விளம்பரம் ஒன்றை நிறுத்தியது.
09 March 10 09:26 am (BST)
மூன்று மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் பத்திரிகைகளில் மட்டும் அவ்விளம்பரத்தை அச்சிட்ட லங்காதீப பத்தரிகை மீதி 22 மாவட்டங்களுக்குமான பத்திரிகையில் அதனை அச்சிடவில்லை.
(0) comments.
மேலும் »
2ஆம் இணைப்பு‐பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது ‐ விசேட பாராளுமன்ற அமர்வின் போது மனோ கணேசன் ஆர்ப்பாட்டம்‐
09 March 10 07:56 am (BST)
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காகவே இன்றைய தினம் பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளது....
(2) comments.
மேலும் »
சகவாழ்வு மன்றத்திற்கு நோர்வே வழங்கிய நிதியுதவிகளுக்குரிய வருடாந்த கணக்கீடுகள் சமர்ப்பிப்பதில் குளறுபடி ‐ நோர்வேயின் நிதியளிப்பு நிறுத்தம் குமார்ரூபசிங்க ஆவேசம்‐
09 March 10 07:47 am (BST)
நோர்வே தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துவதற்காக குமார் ரூபசிங்கவினால் பரப்பப்பட்ட வதந்தி மாத்திரமே..............
(1) comments.
மேலும் »
யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்திய அரசு ஆர்வம்
09 March 10 01:39 am (BST)
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், அங்கு இந்திய தூதரக அலுவலகத்தை அமைக்க, இந்திய அரசு ஆர்வமாக உள்ளது.
(2) comments.
மேலும் »
இலங்கையில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை – பான் கீ மூன்
09 March 10 01:36 am (BST)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேர்மையான முறையில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(0) comments.
மேலும் »
வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை 5 வீதமாக மட்டுப்படுத்த முடியாது – ஐ.தே.க
09 March 10 01:35 am (BST)
வாழ்க்கைச் செலவு 97 வீதமாக உயர்வடைந்துள்ளதெனவும், 410 பில்லியன் ரூபா வர்த்தகக் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
(0) comments.
மேலும் »
மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் ‐ ஈ.பி.டி.பி
09 March 10 01:28 am (BST)
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவோவுடன், ஈ.பி.டி.பி. தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா....
(0) comments.
மேலும் »
இலங்கை தொடர்பான எந்தவொரு உள்ளக விசாரணையையும் மேற்கொள்வதற்கு எவருக்கும் இடமில்லை‐
09 March 10 01:22 am (BST)
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையாக எம்மிடம் வினவினால் நாங்கள் அதற்கு பதிலளிக்கத் தயாராக இருக்கின்றோம்....
(1) comments.
மேலும் »
5ம் இணைப்பு‐ சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை ஜனாதிபதி நியமிப்பார்‐
09 March 10 01:09 am (BST)
இந்த நிலையில் கையடக்க தொலைபேசியில் உரையாட இராணுவத் தளபதி வழங்கியதாக கூறப்படும் அனுமதி குறித்து தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என அனோமா .....
(4) comments.
மேலும் »
உங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியரும், புதல்வியரும் எங்கே? குமாரி ஜயவர்த்தன ‐ ஐநா செயலாளரின் மகளீர் தின உரை இணைப்பு‐
08 March 10 06:52 am (BST)
பெண்ணியம், பெண்ணியலாளர் என்ற சொற்பதங்கள் மனக் கிளர்ச்சியையும், ஒருவித வெறுப்புணர்வையும் தூண்டுகின்றன.
(2) comments.
மேலும் »
இரத்த சுவடுகளும் நிர்வாணக் கோலங்களும் மார்ச் 8 உம் ‐ றஞ்சி சுவிஸ்‐
08 March 10 01:37 am (BST)
11,000 போராளிகள் இன்னமும் சிறைகளிலும் வேறு முகாம்களிலும் அடைக்கப்பட்ட நிலையில் பெண் போரளிகள் பலரை உயிருடன் விட்டால் பாலியல் வல்லுறவு விடயங்கள் உண்மை வெளியில் தெரிந்து விடுமென கொலை செய்து விடுவதாகக்கூட தகவல்கள் வெளிவருகின்றன.
(12) comments.
மேலும் »
இன்றைய செய்திகள்
  • 09 March 10 06:06 pm (BST)
    மார்மைட் ஜாடியின் மேல் மூடியில் ஜேசு கிறிஸ்துவின் உருவம்?
  • 09 March 10 06:04 pm (BST)
    ஹூசெய்ன் போல்ட் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் ‐ மைக்கல் ஜோன்சன்
  • 09 March 10 04:44 am (BST)
    நைஜீரியாவில் இடம்பெற்ற இன வன்முறையில் நூற்றுக் கணக்கானோர் பரிதாபமாக பலி
  • 09 March 10 01:20 am (BST)
    வலுவான ஆளும் கட்சியொன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளது – ராஜித சேனாரட்ன‐
  • 09 March 10 01:12 am (BST)
    அநேகமான தேர்தல் காரியாலங்கள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது – கண்காணிப்பாளர்கள்
  • 09 March 10 01:07 am (BST)
    வெளிநாட்டு பணியாளர்களினால் ஈட்டப்படும் வருமானம் உயர்வடைந்துள்ளது
  • 08 March 10 05:21 pm (BST)
    தி ஹூர்ட் லொக்கர் திரைப்படம் அதிக ஒஸ்கார் விருதுகளைப் பெற்றுக் கொண்டுள்ளது
  • 08 March 10 12:17 pm (BST)
    தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டம்
  • 08 March 10 11:12 am (BST)
    ஐநா குழு அனுப்பிவைப்பு? ‐ இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகள் கண்காணிப்பு‐
  • 08 March 10 09:50 am (BST)
    தமிழகத்தில் புதிய சட்டசபை கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு முகாம்களை விட்டு வெளியில் செல்ல இலங்கை அகதிகளுக்கு தடை ‐ இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்கள் கைது
  • 08 March 10 08:52 am (BST)
    ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் டிரான் அலஸிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை
  • 08 March 10 08:47 am (BST)
    எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு மனோ கணேசனுக்கு மல்வத்தை பீடாதிபதி அறிவுரை
  • 08 March 10 01:27 am (BST)
    கடைநிலை இராணுவ வீரர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சார்பில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர் – கோதபாய
  • 08 March 10 01:18 am (BST)
    யுத்தத்தின் பின்னர் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் அடைக்கலம் கோருவதாக அவுஸ்திரேலியா அதிருப்தி‐
  • 08 March 10 01:07 am (BST)
    அமெரிக்க ‐ நேட்டோ படையினர்; ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட யுத்த குற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு ஆலோசனை சபையொன்றை ஏற்படுத்த வேண்டும் ‐ விமல்‐
  • 08 March 10 01:04 am (BST)
    போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலளார் கைது‐
  • 08 March 10 01:02 am (BST)
    புனித அந்தோனியாருடைய புனித தாதுக்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது‐
  • 07 March 10 07:22 pm (BST)
    இந்தியாவின் தாளத்திற்கு நாம் ஆடுவதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தில் உண்மையில்லை ‐ மாவை சேனாதிராஜா GTBCFMற்கு வழங்கிய செவ்வி‐
  • 07 March 10 07:15 pm (BST)
    யுத்தம் முடிவடைந்த பின்னும் தமிழ்மக்களின் அவலம் தொடர்வதாக இந்திய வெளியுறவுச் செயலரிடம் TNA தெரிவிப்பு ‐ மாவை சேனாதிராஜா GTBCFMற்கு வழங்கிய செவ்வி‐
  • 07 March 10 02:37 pm (BST)
    ஏறாவூர் புளினதலாராம விகாரை கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது‐
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 09 March 10 09:48 pm (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 15 February 10 10:41 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
சிறப்புச்செய்திகள்
  • இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை ‐ இந்தியா
  • 2ஆம் இணைப்பு‐ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை பான் கீ மூன் மீறிச் செயற்பட்டுள்ளார் – அரசாங்கம்
  • புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு‐
  • மட்டக்குளியில் இராணுவ முகாமுக்கு பின்புறம் காணப்படும் களனி கங்கையில் அடையாளம் காணப்படாத நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
  • இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றல், யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை ஆகியவற்றை அறிவதற்காக அங்கு செல்ல தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு தடை‐
  • தேர்தலின் பின்னர் ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படத்தப்படும் ‐ அரசாங்கம்
  • இலங்கை இடம்பெயர் மக்களுக்கு மேலதிக உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா கவனம்‐
  • வடக்கு கிழக்கிற்கு அதிகாரம் வழங்கல் குறித்த அரசியல்யாப்பு அமைக்கப்படுமானால் ஜனநாயக தேசிய கூட்டணி எதிர்க்கும்‐
  • ஜனவரி 26 ஆம் திகதி மாலை 3.30 முதல் 27 ஆம் திகதி மாலை 4 மணி வரை தான் இருந்த இடத்தை முடியுமானால் மக்களுக்கு வெளியிடுமாறு தேர்தல் ஆணையாளருக்கு சவால்‐
  • வடக்கில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் ‐ ரெட்பானா‐
  • அமைச்சர் ரோஹித்த தனது புதல்வருக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தொழில் தேடுகிறார்?
  • பாதுகாப்பு காரணங்களுக்காக பாலித கொஹணேவின் கனேடிய விஜயம் ரத்து
  • வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு மக்களின் ஆதரவு அவசியமானது – பெசில் ராஜபக்ஷ
  • வன்னிப் பிரதேசம் இராணுவ மயப்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
  • பிரபாகரனின் தயார் மருத்துவ சிகிச்சைகளுக்காக மலேசியா பயணம்
  • நிபுணர்கள் குழு பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குமே தவிர இலங்கைக்கு அல்ல ‐ இன்னர் சிற்றி பிரஸ்‐தமிழாக்கம் GTN
  • இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம்‐
  • ஒரே பார்வையில் சரத்‐பொன்சேக்கா மீதான இராணுவ விசாரணைகளின் தகவல்கள் ஊடகங்களுக்கு வழங்கப்பட மாட்டாது‐
  • விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய சந்தேகத்தின் பேரில் ஆறு தமிழர்கள் ஜெர்மனியில் கைது?
  • பிரகீத் எக்னெலியகொட காணாமற் போனமைக்கு இலங்கை அரசாங்கமே நேரடியான காரணம் ‐ மனைவி‐ தமிழாக்கம் GTN
கட்டுரைகள்
06 March 10 07:07 am (BST)
சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் (பாகம் ஒன்பது)
04 March 10 01:08 pm (BST)
இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது பகல் கனவாகும் என்பதே எனது நம்பிக்கை‐
27 February 10 02:31 am (BST)
மகிந்த, கோதாபய மற்றும் சிறிமல்வத்த – ஜீரிஎன்னிற்காக சுனந்த தேசப்பிரிய
23 February 10 12:05 pm (BST)
பொன்னம்பலங்களின் வெளியேற்றங்களும் தமிழ் மக்களின் தீர்ப்புக்களும் ‐ இரா.துரைரத்தினம்‐
20 February 10 03:46 pm (BST)
புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு) ஐயர்
ஒளி-ஒலிச் செய்திகள்
  • உங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியரும், புதல்வியரும் எங்கே? குமாரி ஜயவர்த்தன ‐ ஐநா செயலாளரின் மகளீர் தின உரை இணைப்பு‐
  • இந்தியாவின் தாளத்திற்கு நாம் ஆடுவதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தில் உண்மையில்லை ‐ மாவை சேனாதிராஜா GTBCFMற்கு வழங்கிய செவ்வி‐
  • யுத்தம் முடிவடைந்த பின்னும் தமிழ்மக்களின் அவலம் தொடர்வதாக இந்திய வெளியுறவுச் செயலரிடம் TNA தெரிவிப்பு ‐ மாவை சேனாதிராஜா GTBCFMற்கு வழங்கிய செவ்வி‐
  • ஏறாவூர் புளினதலாராம விகாரை கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது‐
  • ஜனாதிபதியின் புதல்வரினால் ஆரம்பிக்கப்பட்ட யூத் எப்.எம் புதிய அலை வரிசை விளம்பரங்களில் தமிழ்க் கொலை‐
  • யுத்தத்தின் பின்பும் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் தொழிலாழர்களுக்கான கட்டுப்பாடுகள் இறுக்கம்.
உங்கள் கருத்துக்கள்
victor
09 March 10 03:49 pm (BST)
" தலைவர்களால் உருவாககூடிய தலைவரும் இல்லை, தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரும் இல்லை, எப்படி ஜனாதிபதியாக தெரிவு செயப்பட்டர் என்பதை தேர்தல் அதிகாரியிடம் கேட்டால் சொல்லுவார் "
Nathan
09 March 10 03:11 pm (BST)
" Ponni, very good one "
Yoga
09 March 10 12:53 pm (BST)
" அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்று சொல்வார்கள்!அதே போல் புது மொழி ஒன்றை சொலமன்,கிரேன் சொறி,நரேன் கூட்டணிக்காக உருவாக்க வேண்டும் "
Yoga
09 March 10 12:23 pm (BST)
" அது இல்ல குஞ்சு செய்தி!!!பிரபாகரனை உருவாக்கியது யார் என்பது பற்றியது!நல்லா எழுத்துக் கூட்டி படியுங்கோ ராசாத்தி!!! "
ponni,
09 March 10 11:02 am (BST)
" விடுதலை வீரர்கள் சொன்ன உருதியான வசனங்களை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதில் விடயம்மில்லை கல்கி,மாவிலாறில் இருந்து நந்திகடல் வரையும் எதிரி எந்த ஆயுதத்தை தூக்கினவன் நீங்கள் எந்த ஆயுதத்தை தூக்கிக்கொன்டு நந்திக்கடலில் போய் விலுந்தனீங்கள் குஞ்சு, "




எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network