Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| இலங்கை சுற்றுலா விடுதி முகாமைத்துவப் பயிற்சி நிறுவனத்தின் கிளைகள் யாழ்ப்பாணம் ‐ வவுனியா மாவட்டங்களிலும்:‐                | இந்த ஆண்டுக்கான சிறந்த ஆபிரிக்க கால்பந்தாட்ட வீரராக டொர்க்பா தெரிவு :                | பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 45 பேர் பலி :                | ஐநா செயலாளரை கடுமையாக திட்டியதாக ஜனாதிபதி சிங்களத்தில் தெரிவிக்கின்றார். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மண்டியிட்டுள்ளார் ‐ ரில்வின் சில்வா:‐                | இலங்கை அகதிகள் குறித்த சட்ட திட்டங்களில் மாற்றம் ‐ UNHCR                | இலங்கையில் அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட வேண்டும் ‐ கனடா:‐                | மற்றுமொரு ஜே.ஆர்.ஜயவர்தன அரசியல் சாசனமொன்றையா அரசாங்கம் உருவாக்கவுள்ளது – ரில்வின் சில்வா                | பயங்கரவாதத்திற்கான காரணத்தை கண்டறிய விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கத் திட்டம் ‐ அரசாங்கம்                | அறிவுறுத்தல்களை வழங்குவதில் அர்த்தமில்லை – தேர்தல் ஆணையாளர்:‐                | விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் உறுதியாக செயற்பட்டுவருகிறது ‐ உட்தரப்பு மோதல்களை எதிர்கொள்ள முடியாததால் கே.பீ சரணடைந்தார்? பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்?               
Saturday, 13 March 2010    02:05 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



book
பிரதான செய்திகள்
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் உறுதியாக செயற்பட்டுவருகிறது ‐ உட்தரப்பு மோதல்களை எதிர்கொள்ள முடியாததால் கே.பீ சரணடைந்தார்? பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்?
12 March 10 12:18 pm (BST)
(6) comments.
மேலும் »
2ஆம் இணைப்புதமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியீடு‐ படங்கள் ‐ தேர்தல் விஞ்ஞாபனம் 2010 ‐ இணைப்பு
12 March 10 08:00 am (BST)
இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சனை நடைமுறைப் பிரச்சனை மற்றும் நீண்டகாலக் கோரிக்கையும் .....
(9) comments.
மேலும் »
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
12 March 10 01:55 am (BST)
பயங்கரவாத மற்றும் அவசர காலச் சட்டங்களை சில அரசாங்கங்கள் மிகையாகப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் .....
(2) comments.
மேலும் »
இலங்கை சுற்றுலா விடுதி முகாமைத்துவப் பயிற்சி நிறுவனத்தின் கிளைகள் யாழ்ப்பாணம் ‐ வவுனியா மாவட்டங்களிலும்‐
12 March 10 08:03 pm (BST)
புதிய கிளைகளை யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் ஆரம்பிப்பதன் மூலம் அதிகளவான வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை சம்பாதிக்க முடியும் ....
(1) comments.
மேலும் »
ஐநா செயலாளரை கடுமையாக திட்டியதாக ஜனாதிபதி சிங்களத்தில் தெரிவிக்கின்றார். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மண்டியிட்டுள்ளார் ‐ ரில்வின் சில்வா‐
12 March 10 02:15 pm (BST)
பொன்சேக்கா கடற்படைத் தளதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனில்; கடற்படைத் தளபதிக்கு இருந்த மனநோய் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் ‐ அனுரகுமார......
(0) comments.
மேலும் »
இலங்கை அகதிகள் குறித்த சட்ட திட்டங்களில் மாற்றம் ‐ UNHCR
12 March 10 01:41 pm (BST)
புதிய நடைமுறைகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரும் பலருக்கு புகலிடம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.....
(1) comments.
மேலும் »
இலங்கையில் அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட வேண்டும் ‐ கனடா‐
12 March 10 01:33 pm (BST)
தமிழ் சமூகத்திற்கு சரியான தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, தீபக் ஒபராய், கனடாவிற்கான இலங்கைத் தூதுவர் சித்ராங்கனி வகிஸ்வராவிடம் தெரிவித்துள்ளார்......
(0) comments.
மேலும் »
மற்றுமொரு ஜே.ஆர்.ஜயவர்தன அரசியல் சாசனமொன்றையா அரசாங்கம் உருவாக்கவுள்ளது – ரில்வின் சில்வா
12 March 10 01:16 pm (BST)
இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பில் இரட்டைக் கொள்கைகளை பின்பற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....
(0) comments.
மேலும் »
பயங்கரவாதத்திற்கான காரணத்தை கண்டறிய விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கத் திட்டம் ‐ அரசாங்கம்
12 March 10 01:10 pm (BST)
மனிதர்கள் வாழ்வதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதிப்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். .....
(0) comments.
மேலும் »
அறிவுறுத்தல்களை வழங்குவதில் அர்த்தமில்லை – தேர்தல் ஆணையாளர்‐
12 March 10 01:01 pm (BST)
பக்கச் சார்பற்ற முறையில் ஒளி ஒலிபரப்புக்களை மேற்கொள்ளுமாறு அரசாங்க ஊடகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
(0) comments.
மேலும் »
2ஆம் இணைப்பு‐இலங்கையில் சிவில் சமூக இயக்கங்கள் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை வேண்டும் ‐ ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரனசனல்
12 March 10 12:10 pm (BST)
(1) comments.
மேலும் »
இந்தியாவின் முழுமையான தலையீட்டுடன் இலங்கையில் அதிகாரத்தை பரவலாக்கும் புதிய அரசியல் சாசனம்? லங்கா இரிதா ‐ மொழியாக்கம் குளோபல் தமிழச் செய்திகள்‐
12 March 10 08:56 am (BST)
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்தியாவின் தலையீட்டுடன் புதிய அரசியல் சாசனத்தை அறிமுகப்படுத்த இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது. ....
(1) comments.
மேலும் »
கல்டோனியா பாடசாலையின் உப அதிபர் நாகராஜிடம் தேர்தலில் போட்டியிடுமாறு இனம் தெரியாத குழு வற்புறுத்தல்‐ GTNற்கு தகவல் கிடைத்துள்ளது‐
12 March 10 08:22 am (BST)
தேர்தலில் உப அதிபர் உள்ளிட்ட 21 பேரை சுயாதீனமாக போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டதுடன் அதற்காக ஒரு கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்குவதாக ....
(0) comments.
மேலும் »
ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது மற்றும் கொலைஞர்கள் சுதந்திரமாக தப்பிச் செல்வதில் இலங்கை நான்காம் இடம்‐
12 March 10 02:06 am (BST)
ஊடகவியலாளர்கள் கொல்லப்படும் நாடுகளை பொறுத்த மட்டில் இலங்கை 13ஆம் இடத்தில் உள்ளது....
(1) comments.
மேலும் »
4ஆம் இணைப்பு ‐ அனோமா பொன்சேக்கா இன்று நேரடியாக மக்களைச் சந்தித்து பொன்சேக்காவிற்காக பிரசாரம் ஜெனரல் சரத் பொன்சேக்காவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி அனோமா மனுத்தாக்கல்‐
12 March 10 01:49 am (BST)
ஒரேபார்வையில் சரத்பொன்சேகா:‐ சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ‐ DNA.....
(0) comments.
மேலும் »
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காது – சோமவன்ச‐
12 March 10 01:47 am (BST)
ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது....
(2) comments.
மேலும் »
சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடாக இலங்கையை கட்டுப்படுத்த மேற்குலக நாடுகள் முயற்சி – சம்பிக்க ரணவக்க ‐ இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள நட்புறவைக் கைவிடுமாறு கோரும் அதிகாரம் இந்தியாவிற்குக் கிடையாது
12 March 10 01:23 am (BST)
(0) comments.
மேலும் »
ஒரே பார்வையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள்‐இடம்பெயர் மக்கள் தற்காலிக முகாம் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் ‐ உச்ச நீதிமன்றம்
12 March 10 01:18 am (BST)
(0) comments.
மேலும் »
இன்றைய செய்திகள்
  • 12 March 10 04:51 pm (BST)
    பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 45 பேர் பலி
  • 12 March 10 01:23 am (BST)
    இலங்கைப் பெண் ஜென்சிலா மஜீத் துணிச்சலான பெண்ணுக்குரிய விருதை ஹிலாரி கிளின்டனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
  • 12 March 10 01:13 am (BST)
    2ஆம் இணைப்பு‐ காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தேர்தலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் ‐ பெபரல்
  • 12 March 10 01:10 am (BST)
    மோதல்கள்; காரணமாக ஒலுவில் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடத் தீர்மாணம்‐
  • 12 March 10 01:05 am (BST)
    30 முக்கிய சட்ட மூலங்கள் நிறைவேற்றப்படவில்லை‐
  • 12 March 10 01:03 am (BST)
    நைஜீரியாவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆர்ப்பாட்டம்
  • 12 March 10 01:01 am (BST)
    சிலாபத்தில் பாரியளவு ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு
  • 11 March 10 08:36 pm (BST)
    ஆறுமுகன் தொண்டமானுக்கும், வடிவேல் சுரேஸிற்கும் இடையில் மோதல் ?
  • 11 March 10 04:17 pm (BST)
    இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு அணிசேரா நாடுகள் எதிர்ப்பு
  • 11 March 10 03:57 pm (BST)
    1990ம் ஆண்டு ஆன் சான் சூ கீயின் தேர்தல் வெற்றி ரத்து ?
  • 11 March 10 02:49 pm (BST)
    தேர்தல் காலத்தில் அரசாங்கம் பக்கச் சார்பற்ற முறையில் செயற்பட வேண்டும் ‐ உச்ச நீதிமன்றம்
  • 11 March 10 04:21 am (BST)
    உலக செல்வந்தர் பட்டியலில் முதல் தடவையாக மெக்ஸிக்கர் முதல் நிலை
  • 11 March 10 01:45 am (BST)
    ஊடக அடக்குமுறையின் புதிய மற்றும் பழைய பட்டியல் ‐ GTNற்காக ‐ சுனந்த தேசப்பிரிய‐
  • 11 March 10 01:37 am (BST)
    புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலேயே காணப்படும் ‐ அரசாங்கம்
  • 11 March 10 01:34 am (BST)
    கிளிநொச்சி அஞ்சல் நிலையம் விரைவில் மீள இயங்க உள்ளது
  • 11 March 10 01:26 am (BST)
    மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் கொள்கைப் பிரகடனமொன்று முன்வைக்கப்படும் ‐ ஐ.தே.க
  • 11 March 10 01:17 am (BST)
    2ஆம் இணைப்பு‐ கடந்த ஜனவரி 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் இந்த நாட்டில் நடைபெற்ற இறுதியான ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம் ‐ சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை – மைத்திரிபால சிறிசேன‐
  • 11 March 10 01:09 am (BST)
    ஸ்ரீபதியின் துணைவியார் ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கவில்லை – மங்கள
  • 11 March 10 01:05 am (BST)
    ஜொன்ஸ்டனும், இந்திக்கவும் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கத் தகுதியற்றவர்கள் ‐ ஐ.தே.க
  • 11 March 10 01:03 am (BST)
    நாடு திரும்பிய வெளிநாட்டு பணியாளர்களை பதிவு செய்யத் திட்டம்
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 12 March 10 08:33 pm (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 15 February 10 10:41 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
சிறப்புச்செய்திகள்
  • ரங்கல கடற்படை அதிகாரிகளினால் இந்திய மீன்பிடிக் கப்பலொன்று தடுத்துவைப்பு கப்பலின் கப்டன் உள்ளிட்ட அதன் பணியாளர்கள் விளக்கமறியலில்‐
  • அந்தச் சிறுவன் திரும்பி வருவான் தீபச்செல்வன்
  • இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு அணிசேரா நாடுகள் எதிர்ப்பு
  • ஊடகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான அழுத்தங்களை தவிர்க்க வேண்டும் ‐ H.R.W. A.I
  • சரத்பொன்சேக்காவின் கூற்று இறுதிகட்ட போரின் போது யுத்த குற்றம் இடம்பெற்றுள்ளதற்கான ஆதாரமாக கருதப்படுகின்றது – விக்கிரமபாகு கருணாரட்ண‐
  • கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் ராஜினாமா – கருணா அணியினரின் அழுத்தம் காரணம்?
  • இலங்கையின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சீனா 290 மில்லியன் டொலர் கடனுதவி
  • புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சி வெளிநாட்டு பயணங்கள் கைவிடப்பட மாட்டாது – கெஹலிய
  • 2ம் இணைப்பு ‐ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் ‐ ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை ஏற்படுத்த இலங்கை முயற்சி‐ ஜீ.எல்.பீரிஸ்.
  • ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் ‐ ரீ.எம்.வீ.பி.
  • வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் முற்று முழுதாக ராணுவ நெருக்குவாரங்களின் கீழேயே வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு‐
  • புற்று நோய் சிகிச்சை வைத்தியசாலை மற்றும் பொது வைத்தியசாலை பொது மக்களின் பாவனைக்கு திறப்பு‐
  • நாமல் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ‐ தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் அரசியல் மயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு‐படங்கள் இணைப்பு‐
  • சிரேஸ்ட சட்டத்தரணி சிரால் லக்திலக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணை‐
  • இனசிற்றி பிரஸ் புலிகளின் வலையமைப்பிடமிருந்து பல மில்லயின் டொலர் ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது – திவயின‐
  • லியொன் பெஸ்கோ இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னரே, நிபுணர்கள் குழு நியமிக்கப்படும் ‐ ஐ.நா
  • புதிதாக தடுப்பு முகாம்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து ஜே.வி.பி கேள்வி‐
  • இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம்கள் அமைப்பு ‐ அடிப்படை உரிமை மீறல் என வழக்குத் தாக்கல்‐
  • சகவாழ்வு மன்றத்திற்கு நோர்வே வழங்கிய நிதியுதவிகளுக்குரிய வருடாந்த கணக்கீடுகள் சமர்ப்பிப்பதில் குளறுபடி ‐ நோர்வேயின் நிதியளிப்பு நிறுத்தம் குமார்ரூபசிங்க ஆவேசம்‐
  • பிரபாகரன் உருவாக்கப்படவில்லை. அவரை இந்நாட்டு தலைவர்களே உருவாக்கினார்கள் ‐ அசல அசோக சுர வீர‐
கட்டுரைகள்
11 March 10 01:45 am (BST)
ஊடக அடக்குமுறையின் புதிய மற்றும் பழைய பட்டியல் ‐ GTNற்காக ‐ சுனந்த தேசப்பிரிய‐
06 March 10 07:07 am (BST)
சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் (பாகம் ஒன்பது)
04 March 10 01:08 pm (BST)
இலங்கையை பர்மா அல்லது ஈரானாக மாற்ற நினைக்கும் கனவானது பகல் கனவாகும் என்பதே எனது நம்பிக்கை‐
27 February 10 02:31 am (BST)
மகிந்த, கோதாபய மற்றும் சிறிமல்வத்த – ஜீரிஎன்னிற்காக சுனந்த தேசப்பிரிய
23 February 10 12:05 pm (BST)
பொன்னம்பலங்களின் வெளியேற்றங்களும் தமிழ் மக்களின் தீர்ப்புக்களும் ‐ இரா.துரைரத்தினம்‐
ஒளி-ஒலிச் செய்திகள்
  • 2ஆம் இணைப்புதமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியீடு‐ படங்கள் ‐ தேர்தல் விஞ்ஞாபனம் 2010 ‐ இணைப்பு
  • 4ஆம் இணைப்பு ‐ அனோமா பொன்சேக்கா இன்று நேரடியாக மக்களைச் சந்தித்து பொன்சேக்காவிற்காக பிரசாரம் ஜெனரல் சரத் பொன்சேக்காவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி அனோமா மனுத்தாக்கல்‐
  • இந்தியாவின் தாளத்திற்கு நாம் ஆடுவதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தில் உண்மையில்லை ‐ மாவை சேனாதிராஜா GTBCFMற்கு வழங்கிய செவ்வி‐
  • யுத்தம் முடிவடைந்த பின்னும் தமிழ்மக்களின் அவலம் தொடர்வதாக இந்திய வெளியுறவுச் செயலரிடம் TNA தெரிவிப்பு ‐ மாவை சேனாதிராஜா GTBCFMற்கு வழங்கிய செவ்வி‐
  • ஏறாவூர் புளினதலாராம விகாரை கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது‐
  • ஜனாதிபதியின் புதல்வரினால் ஆரம்பிக்கப்பட்ட யூத் எப்.எம் புதிய அலை வரிசை விளம்பரங்களில் தமிழ்க் கொலை‐
உங்கள் கருத்துக்கள்
Yoga
12 March 10 02:10 pm (BST)
" அது என்ன பாஷையில் வழங்குவீர்கள்?சுதந்திரம் கொடுப்பீர்களா?அந்நியச் செலவாணிகளை சம்பாதிக்கத் தான்???? "
ponni,
12 March 10 01:51 pm (BST)
" யோகா, பொன்னி விதான்டாவாதம் பேசமாட்டாள்,அதே நேரம் நீரும் கல்கியும் சொல்வதை சரி என்று முளுவதையும் ஏற்கமுடியாது,கஜேந்திரகுமார் திருமலையிலும் யாழ்ப்பானத்திலும் சம்மந்தரையும் மாவையையும் சுரேசையும் தோற்க்கடிப்பதே எங்கள்நோக்கம் என்பதின் மூலம் நான் மகிந்தாவுக்கும் டக்லஸ்க்கும் கருனாவுக்கும் பிள்ளையானுக்கும் சளைத்தவன் இல்லை என்று சொல்வதை நீர் ஏற்கிறீரா? "
Solomon
12 March 10 01:15 pm (BST)
" யோகா குஞ்சு "
pranavan
12 March 10 01:13 pm (BST)
" உலக சன்டித்தன நாடுகளினுடைய புலனாய்வு பிரிவுகளுக்கே அல்வா கொடுத்த அமைப்பு புலிகலின் புலனாய்வு பிரிவு,கே,பி யார் இவரின் தோற்றம் என்ன புலிகள் சில வேலைதிட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கே,பியாக ஏன் இருக்கக்கூடாது "
kalki
12 March 10 12:43 pm (BST)
" முரளி தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது உங்களைப் போன்ற "




எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network