Global Tamil News | உலக தமிழ்ச் செய்திகள்
Sri Lankan News | Indian News | World News | Articles : உண்மை : நேர்மை : விரைவு
TAMIL English Sinhala
  |   Saturday, 04 July 2009  
 
 
 
தடங்களுக்கு வருந்துகிறோம் உங்களது செய்திச்சேவை
இன்னும் ஒரு மணித்தியாலயத்தினுள் மீண்டும்
தன் சேவையைத் தொடரும்.
பிரதான செய்தி  
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் - தொண்டு நிறுவனங்கள் - அமைப்புக்களுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்:
[Tuesday, 10 February 2009 02:04 PM]
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோசங்களை எழுப்பியதுடன் சர்வதேச நிறுவனங்கள் அமைப்புக்கள் என்பவற்றிற்கும் எதிராக கோசங்களை எழுப்பியுள்ளனர்.
வன்னியில் காயம் அடைந்த 300 பேர் திருக்கோணமலை வைத்தியசாலை இன்று இரவு அனுமதிக்கப்படவுள்ளனர்:ICRC
[Tuesday, 10 February 2009 04:15 PM]
கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை 10.02.2009 இரவு 10.00 மணியளவில் திருக்கோணமலை துறைமுகத்தை சென்றடையலாம் என துறைமுக தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அஷ்ரப் இறங்கு துறையில் கப்பல் தரித்து நின்று அங்கிருந்து இறக்கப்படும் நோயாளர்கள் அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலமாக திருக்கோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
 
முக்கிய செய்திகள்  
பொதுமக்கள் மீது விடுதலைப்புலிகள் தாக்கியதாக இராணுவம் குற்றச்சாட்டு – BBC:
[Tuesday, 10 February 2009 10:02 PM]
இலங்கையின் வடக்கே இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொதுமக்கள் மீது...
இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவரின் யாழ்க் குடாநாட்டிற்கான 2 நாள் விஜயம் ரத்து – தூதரக பிரதி அதிகாரி விஜயம்:
[Tuesday, 10 February 2009 05:02 PM]
கொழும்பில் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி எனும் அமைப்பினால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டதா என்பது பற்றி தகவல்கள் எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அரசாங்கம் ஊடகங்கள் மூலம் உதயத்தை காட்டினாலும் கிழக்கு மண்ணில் எந்த உதயமுமில்லை - ஜே.வீ.பீ:
[Tuesday, 10 February 2009 01:41 PM]
படையினரால் மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில், மாகாண சபையும் மீன்பிடி தொழில் உள்ளிட்ட ஏனைய துறைகள் சம்பந்தமான விடயங்கள் குறித்து மந்தமான கொள்கைகளையே பின்பற்றி வருவதாகவும் மீன்பிடி அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மீன்பிடி குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை
8 மாதங்களிற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலத்தை கூட அமுல்படுத்தும் அதிகாரத்தைத் அரசு வழங்கவில்லை – பிள்ளையான்:
[Tuesday, 10 February 2009 02:51 AM]

மாகணசபையினால் உருவாக்கப்பட்ட இன உறவுப்பணியகத்தைக் கூட சட்டரீதியாக அமுல்படுத்த இயலாது. இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்....

நோர்டிக் நாடுகளுடைய வெளிநாட்டமைச்சர்கள் இலங்கையின் மனிதாபிமான நிலை குறித்து தமது கவலை:
[Tuesday, 10 February 2009 01:34 AM]
இலங்கையின் நிலைமை குறித்து இணைத் தலைமை நாடுகள் கடந்த பெப். 3ஆம்திகதி வெளியிட்டுள்ள அறிக்கையை நோர்டிக் வெளிநாட்டமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். மனித இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கு அளவு கடந்து இருப்பதும், ...
இன்றைய செய்திகள்  
Feb 10   17:08 மன்னார் உப்புகுளம் அம்மன் கோயிலுக்கு அருகில் வசித்து வந்த தமிழ் வர்த்தகரின் குடும்பம் கானாமல் போயுள்ளது:
Feb 10   02:29 மட்டக்களப்பு ஏறாவூர் காவற்துறைப் பிரிவில் சட்டவிரோதமாக மின்பாவனையில் ஈடுபட்ட 65 பேர் கைது:
Feb 10   02:17 கொழும்பு- கோட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் தற்கொலைதாரி: காவற்துறை:
Feb 10   02:13 சரணடையும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு – அரசாங்கம் கூறுகிறது:
Feb 10   02:10 நோயாளிகள், மருத்துவ ஊழியர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ICRC:
Feb 10   02:06 விடுதலைப்புலிகளுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க விரும்பினால் விஸ்வமடு சம்பவம் சிறந்த சந்தர்ப்பம் மகிந்த சமரசிங்க:
Feb 10   02:03 விஸ்வமடு பிரதேச தற்கொலை தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கூறுகிறது அமரிக்க தூதரகம்:
Feb 10   02:00 ஜே.வீ.பீயின் அரசாங்கம் ஏற்படுவது அவசியமானது – ரில்வின் சில்வா:
Feb 10   01:57 சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் 2 இலங்கையில் இருந்து வெளியேற தீர்மானம் - கொழும்பு ஊடகம்:
Feb 10   01:51 சிவிலியன்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் அவர்களின் மிலேச்சத்தனத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது:
Feb 10   01:42 படையினரின் எறிகணை வீச்சியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் உயிர்தப்பியுள்ளனர்:
Feb 10   01:37 பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மாலைதீவு திட்டம் :
Feb 10   01:29 பதுளை பிரதேசத்தில் வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்று மீட்பு :
Feb 10   01:27 தேர்தல்களுக்காக 60,000 தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன – தேர்தல் செயலகம் :
Feb 10   01:23 சட்டவிரோத மதுபானத்தை கடத்திய குற்றத்திற்காக இரண்டு இலங்கையர்கள் குவைட்டில் கைது :
Feb 10   01:22 களனிப் பல்கலைக்கழக மோதல்களின் போது காவற்துறையினர் நடந்து கொண்ட விதம் குறித்து விசாரணை :
Feb 10   01:20 முழு நேர நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் - ஐ.தே.க :
Feb 09   17:09 இந்திய அகதி முகாம் இளைஞர்களில் பலர் மீண்டும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட விருப்பம் -இந்தியன் எக்ஸ்பிரஸ்:
Feb 09   16:07 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை ஊடாக இதுவரை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு இன்றோடு இடை நிறுத்தம் - BBC யின் ஊடக அறிக்கை:
Feb 09   14:55 உளவுப் பணியில் ஈடுபட்டனர் என பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது :
 
ஏனையவை  
வவுனியா ஒரே பார்வையில்:-மட்டக்களப்பு பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று மதியம் வவுனியா அரச அதிகாரிகளிடம் ஒப்படைப்பு:
[Tuesday, 10 February 2009 01:24 PM]
வன்னி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கும் மக்களுக்காக மட்டக்களப்பு பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று மதியம் வவுனியா அரச அதிகாரிகளிடம் மட்டக்களப்பு பிரதி மேயரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் ஒரேபார்வையில்:- இலங்கைத் தமிழர்களுக்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் போராட்டம் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்- ராமதாஸ்:
[Tuesday, 10 February 2009 02:33 AM]
இலங்கைத் தமிழர்களுக்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையிலான போராட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். ...

வன்னியில் தங்கியிருந்து விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக கூறப்படும் 5 இந்தோனேசியர்கள் கைது – பாதுகாப்பு தரப்பு:
[Tuesday, 10 February 2009 01:48 AM]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தோனேசியாவை சோந்த ஐந்த பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்திதுறை கடற்பரப்பில் வைத்து இவர்கள்...
சுதந்திரப்புரம் பகுதியில் படையினரின் எறிகணை தாக்குதல்களில் உயிரிழந்த 15 பேரின் சடலங்கள் மீட்பு:
[Tuesday, 10 February 2009 01:46 AM]
சுதந்திரப்புரம் பகுதியில் படையினரின் எறிகணை தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்த பொதுமக்கள் 15 பேரின் சடலங்களை தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட 12 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை :
[Tuesday, 10 February 2009 01:39 AM]
இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கடும் கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் பல்வேறு வழிகளில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்ற நிலைமை குறித்து..
பிரச்சினைக்கு சரியான தீர்வு வழங்கப்படாவிட்டால் மேலும் பிரபாகரன்கள் உருவாகக் கூடும் - திஸ்ஸ விதாரண :
[Tuesday, 10 February 2009 01:25 AM]
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படாத பட்சத்தில் மேலும் பிரபாகரன்கள் உருவாவதனை தவிர்க்க முடியாதென சர்வகட்சிப் பேரவையின் தலைவரும், விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.....

சர்வதேச முகவர் நிறுவனங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும் - கோதபாய ராஜபக்ஷ :
[Tuesday, 10 February 2009 01:18 AM]
வன்னிப் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் யுத்த பாதிப்புக்கள் குறித்து மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் சர்வதேச முகவர்கள் நிறுவனங்கள் தகவல்களை வெளியிட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
 
 
Audio News in Tamil
Updated on 2009-02-10 17:11:07
 
Audio News in English
Updated on 2009-02-10 13:57:15
 
ஆசிரியர் தலையங்கம்
 
அறிவித்தல்
 
கட்டுரை
 
ஒளி-ஒலிச் செய்திகள்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை ஊடாக இதுவரை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு இன்றோடு இடை நிறுத்தம் - BBC யின் ஊடக அறிக்கை:
 
 
காணொளிப்பகுதி
 
நிகழ்வுகள்
 
உங்கள் கருத்துக்கள்
sana    on    2009-02-10
Pulampathe Pullayanee.....
Kasiyar K.M.Thasan    on    2009-02-10
தமிழர் மீதான படுகொலைகளை இலங்கை அரசு நிறுத்தாவிட்டால் மத்திய அரசிலிருந்து தி.....
Raman    on    2009-02-10
Aiya Rasa and other 'puli' ethirpalarkal: Do you have anything to say about this news?? Even Pillaiyan is indirectly admitting his mistake of trusting sinhala rulers.....
ANKAYATPIRIYAN    on    2009-02-10
பிள்ளையான் அவர்களே.....
s.kumaar    on    2009-02-10
ஐயா!புரிந்தவனிற்கு புரியவைக்க வேண்டிய அவசியமில்லை,புரியாத ப.....
 
ஊடக அமைப்புகள்
Federation of journalist
Free media movement
Muslim Media Forum
Protect Journalists
Reporters without borders
Srilanka Tamil Media Alliance
Fedration of Media Employee's Trade Unions
 
இணைப்புகள் - ஆங்கிலம்
Info Lanka
Sunday times - lk
Dailymirror - lk
The Nation
Tamilnet
Lanka e news
 
இணைப்புகள் - தமிழ்
இனியொரு
காலச்சுவடு
சரிநிகர்
தமிழ்மணம்
திண்ணை
தினக்குரல்
தினமணி
தினமலர்
நூலகம்
வீரகேசரி
 
 
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2008 Global Tamil Media Network contacts: admin@globaltamilnews.com