செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

போரில் வெற்றிப்பெற்றது போன்று ஒரு நாள் நாட்டையும் வெற்றிக்கொள்வேன் - சரத்

 

போரில் வெற்றிப்பெற்றது போன்று ஒரு நாள் நாட்டையும் வெற்றிக்கொள்வேன் - சரத்

 

கால்வாய்களை சுத்தப்படுத்தவும், புற்களை வெட்டுவதற்காகவும் இராணுவத்தினருக்கு பயிற்சிகள் வழங்கப்படவில்லை எனவும் தனது முறைகளுக்கு ஏற்றவகையிலேயே தான் யுத்தத்தை செய்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிலர் புத்தகங்களில் உள்ள போர் முறைகளை பின்பற்றி யுத்தம் செய்தனர். எனினும் எனது முறைமைக்கு அமையவே நான் யுத்தம் செய்தேன். எதிரியின் பலம் குன்றிய இடத்தில் நான் தாக்குதல் நடத்தவில்லை. பலமாக இருக்கும் இடத்திலேயே தாக்குதல் நடத்தினேன். இவ்வாறான நான் உலக போர் முறையில் மாற்றங்களை செய்தேன். இவ்வாறு செய்த எனக்கு, எனது முறைமைக்கு ஏற்ப அரசியல் கலாசாரத்தையும் மாற்றமுடியும். போரில் வெற்றிப்பெற்றது போன்று ஒரு நாள் நாட்டையும் வெற்றிக்கொள்வேன்.

தேசிய பாதுகாப்பு வழங்கவே நான் இராணுவத்தினருக்கு பயிற்சியளித்தேனே அன்றி, கால்வாய்களை சுத்தம் செய்யவும் புற்களை வெட்டவும் அல்ல. கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கான ஊழியர்களை இணைத்து கொள்ள முடியும். இது குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இன்று மக்கள் மத்தியில் இராணுவத்தினருக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் போயுள்ளது. சாதாரண சிப்பாய், தொழிலாளி அடையும் துன்பத்தை விட அதிக துன்பங்களை அனுபவித்து வருகிறார் எனவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(18) அபிப்பிராயங்கள்
25-06-2012, 18:21
 - Posted by Anonymous User
போரில் வெற்றி பெற்றது போன்று நாட்டையும் வெற்றி பெறுவாராம் பொன்னைசேகர், ஏதாவது ஒரு அந்நிய நாட்டு படையுடன் உன்னாலும் உனது படையாலும் மோதமுடிந்ததா??, ஆரிய வானரங்க படைகளுடன் மோதியது தமிழர் படையேதவிர உனது படையல்ல, பலமான இடத்தில் தான் தாக்குதல் நடத்தியவராம், அப்படியானவருக்கு ஆனையிறவுதள முற்றுகையை பால்ராஜ் அண்ணனிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போனதேன்??, தேசிய பாதுகாப்பு வழங்கவே தான் இராணுவதற்க்கு பயிற்ச்சி வழங்கியவராம், தேசிய பாதுகாப்பு என்றால் தமிழிச்சியின் தாலி அறுப்பு, கற்ப்பழிப்பு, கொலை, கொள்ளை, கையை கட்டி கண்ணை கட்டி நிவாணமாக்கி கொலை செய்தல் இறந்த பெண் போராளிக்ளையும் ஆண் போராளிகளையும் நிவாணமாக்கி படம் பிடித்து வைத்திருப்பதும் அதைப்பார்த்து தங்கள் வக்கிரத்தை காட்டுவதுதான் உனது தேசியபாதுகாப்பு பயிற்ச்சியோ, போர் முறைகளை பின்பற்றி நீயோ உனது கொலைகாரத் தலைவனோ யுத்தம் செய்திருந்தால் உனது படைக்கு ஆனந்த புரத்தில் இறுதி அத்தியாயம் எழுதபட்டிருக்கும், ராஜன்.
26-06-2012, 10:08
 - Posted by Solomon
என்ன செய்வது ... எவ்வளவும் வாய் வீரம் பேசலாம் ஆனால் யதார்த்த உலகில் கடைசியில் நிலைப்பவன் தான் வீரன் என்பார்கள். என்ன நான் சொல்றது ..சரிதானே !
26-06-2012, 10:40
 - Posted by Anonymous
Once again Soloman ?????????????????????...
Don't say useless concepts without any sense..Don't talk as a stupid
Rajan commented very correct message.....Do you know the ananthapuram war..Otherwise you can ask your killers
LTTE proved themselves beyond the doubt as a capable and potential in the Tamils history...
Can you denied anything from Rajan's comments....
26-06-2012, 13:32
 - Posted by Solomon
Ha ha...வாய்க்கொழுப்பு தான் அனந்தபுரம் மட்டுமில்லை நந்திகலடையும் காட்டியது . குஞ்சு ! முதல்ல தமிழில எழுத கற்றுகொள்ளுங்கள். அடுத்தது "புலி "களுக்கே உரிய தூசன , அடாவடி முறையில் வார்த்தை பிரயோகங்களை பாவிப்பத்தை கொஞ்சம் (கஷ்டம் தான் ) குறைத்து கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்று அன்புடன் வேண்டுகின்றோம். எதிர்த்து பேசியவனை எல்லாம் துரோகிகள் என்று தந்தி கம்பத்தில் தூக்கிய காலம் இன்னமும் உங்கள் எண்ணத்தில் இருந்தால் வெள்ளை கொடி ஏந்தி மொத்த தற்கொலை செய்து தங்கள் உயரை மாய்த்த ஏழை இளைங்கர்களை எண்ணிப்பாருங்கள். உங்கள் பருப்பு முத்தியும் வேகவில்லை இனியும் வேகாது.
26-06-2012, 17:31
 - Posted by Irem
உங்களுக்கு என்ன பிரச்சினை? யாரிடமோ முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டிருகிறீர்கள் போல.... யார் என்ன எழுதினாலும் புலிகளை அதனோடு சம்பந்தப்படுத்தி இது என்னய்யா பிழைப்பு ?ரொம்பத்தான் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்.... இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வாசகர்கள் என்ன முட்டாளா ?
26-06-2012, 20:24
 - Posted by Anonymous User
ஆனந்த புரத்திலும் சரி நந்திக்கடலிலும் சரி நெருப்பாற்றுக்குள் நின்று போராடியவர்கள் தமிழர் படை, உமது தலைவனும் கொலைகாரனும் பொ...ன் சேகனும் இறுதி நேரத்தில் எங்கு ஓடிப்போனன் என்பது உனக்கு தெரியாதா?? மானக்கெட்டவ. தனது நாட்டு கொடியை மறைத்து விருந்துக்கு சென்றதை விடாவா தமிழர் படை அவமானப்பட்டது?? ஏறாவூர், அக்கரைப்பற்று, ஓட்டாமாவடி, போன்ற இடங்களில் இருந்த தமிழ் மக்களின் சொத்துக்களை காடையர்களுடன் சேர்நு அபகரித்து இன்று முல்லத்தீவு, மன்னார், போன்ற இடங்களை அபகரிக்கும் கூட்டத்துக்கு எப்படி தமிழர்களை பிடிக்கும், வடிவேலுவின் பாணியில் சொன்னால் நாங்கள் சிங்களத்துக்கு ரொம்ப நல்லவங்களடா, தம்புள்ள இல்லை சிங்கள தேசம் பூராகவும் அப்பிட்ட எப்பா தம்பி என்று அசிங்கத்தை மூஞ்சியில் வீசினாலும் நாங்கள் உங்களை வெறுக்க மாட்டோம், மண்கும்பானில் அப்பாவி பெண்ணை கற்ப்பழித்தது, சிறுவர்களை கடத்தி புனித மதத்தில் மாற்றியது, வன்னியில் அப்பாவி மக்களின் பழைய பாத்திரங்கள் ஆடுமாடுகள், கோவில் சிலைகள், போன்ற திருட்டு வழக்கை, எங்கள் மீது நீங்கள் தாக்கல் செய்தால் எங்களால் இந்த ஜென்மத்தில் வெளியில் வரமுடியுமா, இன்றுவரையும் நாங்கள் வலது குறைந்த சிங்கள பெண்ணை கற்பழித்திருக்கின்றோமா, சிங்கள சிறுவனை கடத்தி மதம் மாற்றியிருக்கின்றோமா, அப்படி மாற்றியிருந்தால் எங்களுக்கு மலம் தோய்த்த விளக்கு மாற்றால் எல்லாவா அடித்து விரட்டியிருப்பீர்கள், 1977, 1983, கலவரத்தின் போது உங்களுடன் இணைந்து சிங்களத்தில் பேசி தமிழர்களின் சொத்துக்களை அபகரித்தை எல்லாம் பொடி மாத்தையா லொக்கு மாத்தையா மறந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, ராஜன்.
26-06-2012, 20:36
 - Posted by Anonymous
You need not to advice us to write in Tamil.We can write well.But in our country we can't use Google.
I never use any unwanted words in my opinion. Can you say one exmple
LTTE also never use any unwanted words during their period.do you have any evidence..
But SL leaders specially Muslim leaders always use unethical words and activities..Eg Rauf hakeem VS Richard,Athavulla VS Haris
During the last Development meeting in Ampara,Muslim leaders were fighting for Bar permission in puttlam.Finally Basil denied their request(ref PAJIS-PUTTALAM).Muslim leaders used maximum unethical words in front of 50 sinhala leaders
LTTE never punish people who have opposite policies.can you say example..
LTTE ran very good justice administration...
No one can hoist white flag....just read the full story....YEAH LTTE carders made a supreme sacrifice for us...We know how to salute our heroes...
SL Gov and Muslim Leaders warn the people who have opposite policies...
Eg last Monday Gottapaya sent a unidentifiable vechile to Lecturers association leader home
Richard warned Bishop in manner



27-06-2012, 00:19
 - Posted by Solomon
நெருப்பாற்றுக்குள் நின்று போராடியவர்கள் ஒரு கணுக்கால் நீர் நந்திகடளுக்குள் போராட முடியாமாமல் வெள்ளை கொடிகளுடன் சரணாகதி அடைந்த கேவேலங்கள் சரித்திரம் அறியும்.
கொலைகள் மட்டும் செய்வதால் வீரன் அவதானான் எண்கள் ஊரில் இருக்கும் காடையன் கடப்புளிகளும் அவர்கள் தன் சுயநலத்துக்காக போராடும் வீரர்கள் ஆகி விடுவார்கள்.

தமிழில் எழுதாமல் தன் மேதாவித்தனத்தை ஆங்கிலத்தில் எழுதினால்தான் மற்றைய தமிழன் மதிப்பான் என்ற "அந்த" பழைய கூட்டம் இன்னமும் இருக்குது . தமிழ் எழுத மனம் வராதவர்கள் தமிழன் என்று கூறும் கலிகாலம் இது. ஹிந்துவாக பிரந்துவிடால் மட்டும் தமிழா ஆக முடியாது. உலகில் இருக்கும் மிக அதிகமான ஹிந்துக்கள் தமிழ் பேசுவதில்லை . கோவில்களில் ஆண்டவனை வணகுவதுகூட்ட (தமிழ் பேசும் ஹிந்துகளின் ) சமஸ்கிரகதில தான் . சமய சுலோகங்களும் மந்திரங்களும் கூட வேற்று மொழியில் தான் (சமஸ்கிரகத்தில்) பூஜை , ஆராதனை செய்கிறார்கள்.
மதம் மாட்ட்ருவதை பற்றி பெசபோனால் உலகில் இருக்கும் மதங்களில் ஹிந்து மதம் தவிர அனேகமாக எல்லா மதத்தவரும் வெட்க்கி தலை குனிவார்கள்.

மனித இனத்துக்கு நீங்கள் கூறும் சம்பவங்களுடன் முப்பதுவருடமாக புலிகள் நடாத்திய "நர சூரா சம்ஹாரம்" ஒரு ஜுஜுபி !






27-06-2012, 06:25
 - Posted by Anonymous
சொலமன்
ஒருத்தருக்கும் விளங்கம்மா தலைப்புக்கு பொருத்தம் இல்லாமல் கமெண்ட் பண்ணுவது உங்கள் வேலை ஆகிவிட்டது
ஒரு பொய்யை திருப்பி திருப்பி கமெண்ட் பண்ணுவதால் உண்மை ஆகி விட்டாது....என்னுடைய பழைய பதிவுகளில் எத்தனையோ தடவை உண்மைகளை உமக்கு எதிராக பதிவு பண்ணியிருக்கிறேன் ..எத்தனையோ கேள்விகளை யதார்த்தபூர்வமாக பதிவு பண்ணியிருக்கிறேன் .ஆனால் நீர் அவற்றுக்கு பதில் அளிபதில்லை
ஆன அடிப்படை அறிவு இல்லாமல் பொய்களை பதிவு இடுகிரிர்கள்.
இங்கு உம்முடைய முதல் பதிவுக்கும் கடைசி பதிவுக்கும் என்ன சம்பந்தம்.இந்த பதிவில் என் முதல் கேள்விக்களுக்கு என்ன பதில்
ஆங்கிலத்தில் பதிவு இடுவது மேதாவித்தனம் கிடையாது .உம்மை விட சிறப்பாக தமிழில் எம்மால் பதிவு இட முடியும்.ஆனால் எங்கள் பிரதேசத்தில் கூகுளே பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறது...நீண்ட இடைவேல்லிக்கு பின்னர் இடம் மாறிய பின்னர் தமிழில் பதிவெழுத வைப்பு கிடைத்து இருக்கிறது
வெள்ளை கொடி விவகாரத்தில் எத்தனை தடவை உண்மைகளை நிருபித்து இருகுரம்.விடுதலை புலிகள் இயக்க முதன் நிலை தளபதிகள் எல்லோரும் இறுதி வரை களத்தில் நின்று போரிட்டார்கள் ..உம்மக்கு சந்தேகம் இருந்தால் உம்முடைய கொலைகார கோடபயவிடம் கேட்டு தெரிந்தது கொள்ளும்.பொட்டு,சூசை,பானு,ஜெயம்,தீபன்,சொர்ணம்,கடாபி,சசிகுமார்,தமிழேந்தி, உட்பட்ட முத்த தளபதிகள் யாரும் சரணடைதர்களா ..எங்கள்ளுக்காக அதி உச்ச தியாகம் செய்தார்கள்
அரசியல் துறை சர்ர் போராளிகள் சிலர் சர்வதேச தலையிட்டில் காயப்பட்ட பொது மக்களை பாதுக்கக்க முற்பட்டார்கள் ..ஆனால் அவர்களை கொலை செய்த உம்முடைய சின்ஹல அரசு நீதிமன்றத்தில் பொய் என்ன சொல்லி இருக்கிறது ..தமிழர்களுக்கு நீதி இல்லை என்பதை உறுதி படுத்தி இர்ருகிறது
யார் கொலை செய்தது ....விடுதலை புலிகள் ஒரு ராணுவ இயக்கம் ...தமிழரின் நிலத்துக்காக எங்கள் வாழ்வுக்காக உயிரை கொடுத்து போராடியது ...சர்வதேச அரங்கில் எங்களை அறிமுகம் செய்தது ..எங்களை எங்கள் நிலத்தை பறிமுதல் செய்தவர்களுக்கு பதில் கொடுத்தது..ஒரு கொடூர பேரினவதியோடு போர் செய்தது....இன்று விடுதலை புலிகளின் போராட்டம் சர்வதேச ரீதியில் புரிய படுத்த பட்டிருகுறது ..எங்கள் கொடிகளை என்துவதட்கு அங்கீகரம் கிடைத்து இருக்கிறது
சின்ஹல அரசின் பொய் முகம் வெளிபட்டு இருக்கிறது .....செம்மணியில் ,சதுருகொண்டனில் ,பொத்துவிலில் ,குமுதியினில்,நவாலியில் உட்பட இலங்கை முழுவதும் கொலைகளை செய்தது யார்...இன்று புலிகள் இல்லை...கடத்தல் ,துன்புறுத்தல்,கொலை செய்வது யார்...நேற்று கிள்ளிநோச்சியில் பொதுமக்களை தாக்கியது யார்... கிரிஸ் மனித்தன் என்று பெண் பிள்ளைகளை சீண்டியது யார்
மொழி பொதுவானது ..முஸ்லிம்கள் என்ன மொழியில் பிராத்தனை செய்கிறார்கள்;...குர் அன் என்ன மொழியில் படிக்க படுகிறது .....பண்டைய நாகரிக பாதையில் சமஸ்கிரித மொழி எமது மத மொழி ..நாங்கள் எல்லோரும் அதை அனுமத்தி
இருக்கிறோம் ..மத குறை பட்டி பேசினால் நிறைய பேசமுடியும் ..ஆனால் அது நம்பிக்கை சார்ந்த விடயம் ...ஏனையவட்டை விட முஸ்லிம் மதம் அழமான பிற்போக்கு தனங்களை கொண்டு இர்ருகிறது ....பெண்களுக்கு கல்வி உரிமை ,பெண் உரிமை .திருமணம் , என பல விடயங்களை பேசலாம் ..ஆனால் அது உமக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் பொய் விடும்
கடந்த அறுவது ஆண்டுகளில் தமிழர்களை கொலை செய்தது யார்...எங்கள் பெண்களை கற்பழித்து யார்..எங்கள் நிலத்தை அபகரித்தது யார் ...மாணவர் பல்கலைகழக அனுமதியை இல்லாமல் ஆக்கியது யார் ...வேலை வாய்ப்புகளை தடுத்து யார் ...சிறுபான்மை இனத்தவரை இரண்டாம் பட்ஷம் ஆக்கியது யார் ....அதிகாரங்களை பகிராமல் அபகரித்தது யார் ...சின்ஹல இனத்துக்கு முன்னுரிமை கொடுத்தது யார்..
எங்கள் உரிமைக்க நாங்கள் இன்னும் போராடி கொண்டு இருக்கிறம் ..அனால் உங்கள் லீடர்ஸ் ..சொன்னால் வெக்கம் ..சுய நன்மைக்க அரசொட்டு சேந்து சாராய வியாபாரம் செய்கிறார்கள் ...கடந்த திங்கள்கிழமை ஐம்பது சின்ஹல பாராளமன்ற உருபினர்களுக்கு முன்னால் பொத்துவிலில் சாராய கடை அனுமதி கேட்டு பசில் அதை மறுத்து இர்ருகிறார்..
சின்ஹல அரச நன்மைக்க துணை குழுக்களை உருவாக்கி தமிழர் மீது என்பந்தைது ஆண்டுகளில் இருந்து தாக்குதல் நடத்தினார்கள் ....சொப்பின்க் பையோட அரசிலுக்கு வந்தவர்கள் எல்லாம் இன்று இலங்கையின் பெரும் பணக்காரர்கள் (ரிச்சர்ட் பத்தி...புத்தளம் மேயர் பாயிஸ் கருத்து )
உங்கள் தலைவர்களால் அபிவிருத்தி செய்ய முடிந்ததா ..உர்மைகளை பெற முடித்ததா...ஒன்றும் இல்லை ஆனால் தனிபட்ட நன்மைக்காக அரச பதவி...யாரை கட்டி கொடுகிரிர்கள்..குறைந்தது உங்களுக்குள் எதாவது ஒற்றுமை இருகிறதா ..சுதந்திரத்தில் இர்ருந்து நாங்களாவது போரடுகுரம் ..ஆன நீங்கள் வெட்ட்கம்...
புலிகள் பள்ளிவாசலில் கொலை செய்தார்கள் என சொளுகிரிகள் ....நீங்கள் எத்தனை கோவில்களில் கொலை செய்திர்கள் ....எத்தனை பெண்களை கட்பளிதிர்கள்.....
இன்று நான்கள் நில அபகரிப்புக்கு எதிராக போரடுகுரம்...ஆன நீங்கள் ..??????உங்கள் பகுதியில் நில அபகரிப்பு இல்லையா ........குறைந்தது அது பத்தி என்ன அரசோடு பேச வில்லை..எங்களை விடுங்கள் ..உங்கள் தலைவர் எல்லோரும் அரச மந்திரி ..என்ன இதுவரை உங்களால் அதிகார பகிர்வு பத்தி பேச முடியவில்லை ....முஸ்லிம் பள்ளிகளை தாக்கியவர்களை கைது செய்ய முடிய வில்லை .என் வன்னியில் காணி பிடிகிரிர்கள் ..
மத குருமாரை ஏன் பயமுருதிர்கள் ....உடகவியளல்கரை தாக்குரிர்கள்.. சுய நலம் பத்தி பேச என்ன யோக்கியதை இருக்கிறது
உங்களுக்கு என்ன தகுதி இர்ருக்கிறது விடுதலை புலிகளை குறை சொல்ல ......அவர்கள் உங்கள் அட்டுழியங்களை தடை செய்தார்கள் ..சில சந்தர்பங்களிஇல் அது எல்லை மேரி போய் விட்டது..அதற்கும் உங்கள் பிற்போக்குத்தனம் தன கரணம் ....
தமிழ் முஸ்லிம் உறவை கெடுத்து யார்...இன்று முஸ்லிம் மீல்குடிஎட்டத்தை தடுப்பது யார் ...
அறிபோர்வமாக பேசுங்கள் .....

27-06-2012, 14:16
 - Posted by Irem
சொலொமன்,
வீரம், தைரியம் இதைப்பற்றியெல்லாம் பேச ஒரு தகுதி வேண்டும். தமிழன் தமிழ் பேசுவதைப் பற்றி பேசு முன் முஸ்லிமாக இருந்து கொண்டு சொலொமன் என்ற போலிப் பெயரை சூட்டிக் கொண்டிருக்கும் உங்கள் யோக்கியதை என்ன? கடன் நிர்வாகம் வாசகர்களின் வசதி கருதித் தான் ஆங்கிலத்திலும் கருத்து வெளியிட வாய்ப்பளித்திருக்கிறது. நீங்களே இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகளோடு ஆங்கிலத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள்:ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.
28-06-2012, 19:14
 - Posted by Solomon
அப்பாடா கடைசியா தமிழ்ல நீங்கள் எழுதியது மிக்க சந்தோசம். கூகுளே உங்கள் பிரதேசத்தில் இல்லை என்றாலும் நீங்கள் தமிழில் அழகாக எழுதி இருப்பது உங்கள் தீவிரத்தை காடுகிறது. முயற்சி திருவினையாக்கும் என்டு சும்மாவா சொன்னார்கள்.. திட்டு கேட்டாலும் அது தமிழ் கேட்க்க வேண்டும் என்று தமிழ் மீது அவ்வளவு ஆசை எனக்கு.
சரி நம்ம விசயத்துக்கு வருவம். /விடுதலை புலிகள் இயக்க முதன் நிலை தளபதிகள் எல்லோரும் இறுதி வரை களத்தில் நின்று போரிட்டார்கள்// அப்போ தமிழினி மற்றும் தலைகள் அரசாங்கத்தில் சரணடைந்து உள்ளே இருப்பது எந்த கணக்கில் அடங்கும் ? அதோடு பிரபாகரன் தன் குடும்பத்தையும் மேலே கைதுக்கிகிட்டு போங்கோ என்று சரணடைய அனுப்பியதும் , சூசை தன் குடும்பத்தை தங்க கட்டிகள் , கோடி கணக்கில் காசுடன் தப்பி ஓட வைக்க முனைப்பட்டதும் (வன்னி மக்களை மனிதகேடையங்களாக பாவித்து கொண்ருந்த பொழுது )...இப்பிடி அடிக்கி கொண்டே போகலாம்...தலைவருடைய சையனைட்டு குப்பி காணாமல் போன மர்மம் வேறு கதை....

//புலிகள் ஒரு ராணுவ இயக்கம் ...தமிழரின் நிலத்துக்காக எங்கள் வாழ்வுக்காக உயிரை கொடுத்து போராடியது // ஒ அதனால் தான் பள்ளிகூடத்துக்கு போகும் சிறார்களையும் சிறுமிகளையும் கடத்தினர்களோ . கப்பம் வசூலித்தல் , ஆள்கடத்தல் , தந்தி கம்பத்தில் தொங்கவிடுதல் , "சகோதர யுத்தம் ", "தமிழ் துரோகிகள் என்று ஆயிர கணக்கான மாட்டரு இயக்க பொடியன்களை / பெண்களை போட்டு தள்ளினார்களோ ?. சிலவேளை "இவர்கள்" செய்த கொலைகளில் தமிழர்களை இவர்கள் போட்டுத்தளியதுதான் அதிகம் என்றும் ஒரு கதை உண்டு. யாருக்கு எதிராக இவர்கள் போராடினார்கள் என்றுதான் புரியவில்லை. தமிழர்களுக்கு எதிராகவா ?

//இன்று விடுதலை புலிகளின் போராட்டம் சர்வதேச ரீதியில் புரிய படுத்த பட்டிருகுறது ..எங்கள் கொடிகளை என்துவதட்கு அங்கீகரம் கிடைத்து இருக்கிறது // அஹ ஹா ...என்னே புத்திசாலித்தனம். புலிகள் கொடி ஒருபோதும் தடை செய்யபடவில்லையே...முள்ளி வாய்காலில் தலைவர் ஓடித்திரியும் போதும் கூட. அனால் இயக்கம் உலகம் முழுவதும் தடை செய்யபடுதான் இருக்கிறது. ஒரு நாடு கூட மிச்சமில்லை.

//மொழி பொதுவானது ..முஸ்லிம்கள் என்ன மொழியில் பிராத்தனை செய்கிறார்கள்;...குர் அன் என்ன மொழியில் படிக்க படுகிறது .....பண்டைய நாகரிக பாதையில் சமஸ்கிரித மொழி எமது மத மொழி ..நாங்கள் எல்லோரும் அதை அனுமத்தி
இருக்கிறோம்// இது அருமை. முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல என்று சொல்ல ஒருவருக்கும் தகுதி இல்லை.

//நீங்கள் எத்தனை கோவில்களில் கொலை செய்திர்கள் ..// எந்த கோவிலில் என்று ஒரு முறை சொல்லுங்கள். ப்ளீஸ் ! கோவிலில் யார் களவு எடுத்தது என்பது ஊருக்கு தெரியும்.

//உங்களுக்கு என்ன தகுதி இர்ருக்கிறது விடுதலை புலிகளை குறை சொல்ல // .கொலைகளை மட்டுமே தொழிலாக செய்த புலிகளால் பாதிக்கப்படவர்கள், வஞ்சிக்கப்படவர்கள் . எலாவற்றையும் விட புலிகளை செய்த அராஜகத்தை அனுபவித்த தமிழன்.

/தமிழ் முஸ்லிம் உறவை கெடுத்து யார்.// இரண்டு மணி நேரத்தில் நூறு ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு , தாங்கள் தாய் மண்ணை விட்டு லட்ச்சகன்க்கான முஸ்லிம்களை துரத்தி அடித்து, ஆறு பள்ளிவாசல்களில் ஐநூறு இக்கு மேற்பட்ட முஸ்லிம்களை கதற கதற கொலை செய்து அந்த கைங்கைரியத்தை செய்த புலிகளை தவிர வேறு யார்.?

//இன்று முஸ்லிம் மீல்குடிஎட்டத்தை தடுப்பது யார் ...// யார் உதவுகிறார்கள். மதத்தாலும் தடை ..மொழியாலும் தடை...பாவம் குடிபெயர் ந்த மக்கள். வன்னி மக்கள் உட்பட.

//நீங்களே இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகளோடு ஆங்கிலத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறீர்கள்:ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.// காயத்த்ரி நீங்கள் கூறுவது உண்மை. நீங்கள் சரியாக கூறும் குறைகளை கேட்டுகொள்பவன் என்பது இப்போது புரிந்திருக்கும். நான் ஒன்றும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பாண்டித்தியம் பெற்றவன் அல்ல . நன்றிகள்.

28-06-2012, 20:47
 - Posted by Anonymous
மீண்டும் மீண்டும் பொய் சொலுவது உங்கள் பிழைப்பைகி விட்டது ...அது சரி அது உங்கள் புத்தி ...நான் விடுதலை புலிகளின் மூத்த தளபதிகள் என குறிபிட்டேன் ....தமிழினி அரசியல் துறையை சேர்ந்தவர் என்பதை நான் கோடு காடியிருந்தேன்...அவர்கள் ஏன் ராணுவ பகுதிக்கு போனார்கள் எனவும் சொன்னேன்
ஏன் மீண்டும் பொய் .....பிரபாகரன் ஏங்க தன் குடும்பத்தை சரணடைய செய்தார்..தன் முழு குடும்பதேயும் எங்களுக்க தியாகம் செய்தார் (மனைவி,மகள்,மகன் )....சூசையின் மனைவி பிடிபட்டபோது 175000 பணமும் 2 கிலோ தங்கமும் தான் வைத்திருந்தார் என இலங்கை ராணுவம் சொலியிருகிறது....அதுவும் அன்றைய படகில் இருந்த 11 குடும்பங்களுக்கு சொந்தமானது என ராணுவம் நிருபிதிருகிறது .சூசை மனைவி அரச பத்திரிகை (the nesan) யில் தெளிவாக தான் தப்ப முனைந்த காரணந்தை சொலியிருக்கிறார்.அது சூசைக்கு தெரியாது என்ற விடயும் உருதிய்படுதபடிருகிறது..என்ன நீர் என்னய்யா தலைவிர்கள் அவர்கள் குடும்பம் பட்டி பேசவில்லை ..அதுதான் முட்டையில் மயிர் புடுங்கிற வேலை ...சூசை களத்தில் இருந்து கொடுத்த இறுதி பேட்டி கேளும் ..கொஞ்சம் புத்தி வரும்
அறிவிளித்ணாம கதை....தடை செய்யப்பட்ட இயக்கங்கள் அதரவு எந்த சான்றுகளும் வைத்திருப்பது சட்டபட்டி தவறு ...ஆனால் இன்று யுலகம் எங்களுக்காக பேசுக்கிறது....
முஸ்லிம் தீவரவாத இயக்கம் எதாவது தங்கள் கொடியை லண்டனில் வைத்திருக்க முடியுமா ....பின்லேடன் படம் வைத்திருக்க முடியுமா .......ஆனால் தமிழர்களுக்கு அனுமதி இருக்கிறது ...உம்மால் தடை செய்யபடாத ஒரு விடுதலை இயக்கம் சொல்ல முடியுமா ....கமாஸ் ,குர்திஸ் ராணுவம் என எல்லா இயக்கமும் தடை செய்யப்படிருக்கிறது ..அது தான் உலக ஒழுங்கு ..(அமெரிக்க வெளி விவிகர செயலாளர் )..ஆனால் அவர்கள் சில இயக்கங்களுக்கு எதிர்க்க தீவரம தடையை நடைமுறை படுத்துவதில்லை ...புலிகள் கடதினர்களா .....இலங்கையில் சிறுவர் இல்லங்களை நடத்திய ஒரே இயக்கம் புலிகள் இயக்கம் மட்டுமே ..புலிகள் இயக்கம் வரி வசூலித்து ....சரியான முறையில் அறிவித்தல் கொடுத்து அதை செய்தது..ஆனால் உங்கள் அரசு ,முஸ்லிம் குழுக்கள் இன்று வரை என்ன செய்கிறார்கள் ...புலிகள் இயக்கம் ராணுவதிக்கு எதிராக பல கொலைகளை செய்தது ....இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் துணை குழுக்கள் புனிதர்கள ...அவர்களால் கொல்லபட்ட ஆயிரக்கணக்கான உறவுகளுக்கு என்ன பதில் .ஒரு சம்பவம் ..epdp 2006-2009 காலத்தில் 1000 அதிகமா தமிழரை ராணுவ உதவியில் கடத்தி கொலை செய்தது ....அவர்கள் என்ன தியாகிகள அல்லது புனிதர்கள ..எல்ல்லோருமே ராணுவ உர்பினர்களே (பொன்சேகா தான் பேட்டி ஒன்றில் இதை உருதிபட்டுதி இர்ருகிறார் )..உங்கள் கதைகளை யாருக்கு சொளுகிரிகள் ...
உமக்கு என்ன விளக்கம் குறைவா...நான் ஒரு இடத்திலும் முஸ்லிம்கள் தமிழர் இல்லை என கடந்த பதிவில் கூறவில்லை ..ஆனால் உண்மையில் முஸ்லிம் தமிழர்க்க கொள்ளமுடியாது ....அவர்கள் இலங்கையில் பெரும்பாலனோர் தமிழ் பேசுவதால் தமிழ் பேசும் இனமாக கொள்ளபடலம்...அவர்களின் பண்பியல்பு ,கலாசாரம் ,பாரம்பரியம்,விழுமியங்கள் தமிழர் விழுமியங்களோடு தொடர்பில்லாதவை ..என்ன அடிப்படையில் தமிழர்க்க கொள்ளபடமுடியும் என நினைகிரிர் ..அவர்கள் தனி இனம் ....தனி இனம் என்பத்குரிய சகல தகுதிகளும் அவர்களுக்கு உண்டு ......சட்ட அடிபடையில் யோசிங்கள் ..பொதுவில்லில்,வீரமுனை ,என அந்த நீண்ட பட்டியல் இருக்கிறது .....1990 கலீல் பல இலங்கைளில் நடந்தது ....முஸ்லிம்,தமிழ் துணை குழுக்கள் ,ராணுவம் தமிழ் முஸ்லிம் கோவில்களில் இன்று வரை களவேடுகின்றன...நேற்றும் சிலர் யாழ்ப்பாணத்தில் ராணுவ யுதவயுடன் சாமி சிலைகளை களவாடியது ..1985 தொடக்கம் தமிழர்களை (டெலோ உரிபினரை கட்டிகொடுத்து கொலை செய்தது தொடக்கம் )ஆயிரகனகில் ராணுவ உதவியுடன் கொலை செய்தது யார் ....தமிழ் பெண்களை கட்பளிதது யார் .....குழந்தைகளை வெட்டி வீசியது யார் .....கோவில்களில் கொலையை ஆரம்பித்து யார்..கிழக்கில் முஸ்லிம் ஊர்காவல் படை என்ன செய்தது .....முஸ்லிம் துணை குழுக்களை உர்வகியது யார்...
இவைதான் தமிழர் தரப்பில் புலிகள் முஸ்லிம் மீது நடவடிக்கை கரணம்...ஆனால் ஒட்டுமொத வடபுல முஸ்லிம்களை அனுப்பியது தவறு..புலிகளே அதை எட்டு கொண்டார்கள்...TNA அதனை பிழை என சொலியிருகிற்றது..ஆனால் இன்று புலிகள் இல்லை ..முஸ்லிம் தமிழ் யுரவை கெடுப்பது யார்...முஸ்லிம் அர்சில்யல்வதிகள் ...உங்களால் தமிழர் தரப்பில் ஒரு பிழை சொல்ல முடிம ...அன்றும் சரி இன்றும் சரி முஸ்லிம் அரசியல் வாதிகள் சின்ஹல அரச தேவைக்கு ஏற்ப முரண் பாடுகளை எட்படுதிகிரர்கள் ...
உங்கள் அரசியல் வாதிகளின் வியாபார நன்மைக்காக இவற்றை செய்கிறார்கள் ....
உங்கள் சாராய வியாபாரம் செய்யும் அரசியல் வாதிகளிடம் கேள்வி கேளுங்கள் ....நாள் தோறும் உங்களை மாதிரியே மாறி மாறி பொய் பேசும் உன்கள் தலைவர்களிடம் கேளுங்கள் ...எங்களிடம் ..கொள்கைக்க வல்தவர்களை பட்டி கேட்க்க எந்த தக்குதியும் இல்லை ...தான் குடும்திற்கு சொத்து சேர்க்காத எங்கள் போராளிகள் எங்கே...பையோடு அரசியலுக்கு வந்து செல்வந்தர்கள் ஆகியிருக்கும் உங்கள் அரசியல் வாதிகள் எங்கே ...வெட்கமாய் இல்லையா
29-06-2012, 00:33
 - Posted by Solomon
// ஏன் மீண்டும் பொய் .....பிரபாகரன் ஏங்க தன் குடும்பத்தை சரணடைய செய்தார்..தன் முழு குடும்பதேயும் எங்களுக்க தியாகம் செய்தார் (மனைவி,மகள்,மகன் )..// அப்ப பிரபாகரனுடைய அம்மா அப்பா அவருடைய குடும்பம் இல்லையா ? சரி விடுங்க அவருடைய அப்பாவுக்கும் நம்ம நாட்டுக்கும் தொடர்பு இல்லை. பிற மொழியை தாய் மொழியாக கொண்ட பரம்பரையில் பிறந்தவரை இலங்கை அரசு காபத்தியதுது வேறு கதை. சரி அப்ப உங்கள் நம்பகமான சனல் நாலு சொன்னதே பிரபாகரனுடைய கடைசி மகன் அவருடைய மெயக்காவலர்களுடன் சரணாகதி அடைந்ததாக (அதாவது பிரபாகரன் தன மெய்காவல் படையில் இருந்த வீரர்களை தன மகனுக்கு உதவியாக அனுப்பியதாக ) கூறுவது என்ன கட்டுக்க்கதையா ? யாருக்கு சொல்றீங்க கதை. ..... கொலைகளுக்கு மட்டும் உத்தரவு கொடுத்த சீலம் உலகம் அறியும்.
புலிகளுக்கு மற்றைய தமிழ் ஆயுத குழு போராளிகள் "ஒட்டுக்குழுக்கள் . ஆனால் பிரேமா தாசவுடன் சேர்ந்து கொண்டு தமிழ் இளைங்கர்களை ஓட ஓட கொன்று குவித்தது என்ன கணக்கில் சேரும்.?
புலிகள் சிங்களவர்களை கொன்றதை விட தமிழர்களை கொன்று குவித்தது அதிகம்.
//ஆனால் உண்மையில் முஸ்லிம் தமிழர்க்க கொள்ளமுடியாது ...அவர்கள் இலங்கையில் பெரும்பாலனோர் தமிழ் பேசுவதால் தமிழ் பேசும் இனமாக கொள்ளபடலம்...அவர்களின் பண்பியல்பு ,கலாசாரம் ,பாரம்பரியம்,விழுமியங்கள் தமிழர் விழுமியங்களோடு தொடர்பில்லாதவை ...// உங்கள திருத்த முடியாது. நெற்றியில் படையும் , வெள்ளை வெட்டியும் கட்டினால்தான் தமிழன் என்றால் தமிழ் நாட்டில் வாழும் கோடி முஸ்லிம்களும் யாருங்கோ ? ஏ ஆர் ரகுமான் உட்பட ....புலிகள் புத்தி உங்களுக்கு நிறையவே இருக்கிறது. பாவம் .

மீண்டும் கூறுகிறேன் ..புலிகள் தமிழ் இனத்துக்கு நடந்த .....
29-06-2012, 01:01
 - Posted by Solomon
// ஏன் மீண்டும் பொய் .....பிரபாகரன் ஏங்க தன் குடும்பத்தை சரணடைய செய்தார்..தன் முழு குடும்பதேயும் எங்களுக்க தியாகம் செய்தார் (மனைவி,மகள்,மகன் )..// அப்ப பிரபாகரனுடைய அம்மா அப்பா அவருடைய குடும்பம் இல்லையா ? சரி விடுங்க அவருடைய அப்பாவுக்கும் நம்ம நாட்டுக்கும் தொடர்பு இல்லை. பிற மொழியை தாய் மொழியாக கொண்ட பரம்பரையில் பிறந்தவரை இலங்கை அரசு காபத்தியதுது வேறு கதை. சரி அப்ப உங்கள் நம்பகமான சனல் நாலு சொன்னதே பிரபாகரனுடைய கடைசி மகன் அவருடைய மெயக்காவலர்களுடன் சரணாகதி அடைந்ததாக (அதாவது பிரபாகரன் தன மெய்காவல் படையில் இருந்த வீரர்களை தன மகனுக்கு உதவியாக அனுப்பியதாக ) கூறுவது என்ன கட்டுக்க்கதையா ? யாருக்கு சொல்றீங்க கதை. பங்கருக்குள் படுத்திருந்து சொகுசாக கொலைகளுக்கு மட்டும் உத்தரவு கொடுத்த சீலம் உலகம் அறியும்.
புலிகளுக்கு மற்றைய தமிழ் ஆயுத குழு போராளிகள் "ஒட்டுக்குழுக்கள் . ஆனால் பிரேமா தாசவுடன் சேர்ந்து கொண்டு தமிழ் இளைங்கர்களை ஓட ஓட கொன்று குவித்தது என்ன கணக்கில் சேரும்.?
புலிகள் சிங்களவர்களை கொன்றதை விட தமிழர்களை கொன்று குவித்தது அதிகம்.
//ஆனால் உண்மையில் முஸ்லிம் தமிழர்க்க கொள்ளமுடியாது ...அவர்கள் இலங்கையில் பெரும்பாலனோர் தமிழ் பேசுவதால் தமிழ் பேசும் இனமாக கொள்ளபடலம்...அவர்களின் பண்பியல்பு ,கலாசாரம் ,பாரம்பரியம்,விழுமியங்கள் தமிழர் விழுமியங்களோடு தொடர்பில்லாதவை ...// உங்கள திருத்த முடியாது. நெற்றியில் படையும் , வெள்ளை வெட்டியும் கட்டினால்தான் தமிழன் என்றால் தமிழ் நாட்டில் வாழும் கோடி முஸ்லிம்களும் யாருங்கோ ? ஏ ஆர் ரகுமான் உட்பட ....புலிகள் புத்தி உங்களுக்கு நிறையவே இருக்கிறது. பாவம் .

மீண்டும் கூறுகிறேன் ..புலிகள் தமிழ் இனத்துக்கு நடந்த சாபகேடு.
29-06-2012, 01:56
 - Posted by Anonymous
ஏன் அடிப்படை இல்லாமல் கதைகிரிகள் ..அது உங்கள் பிழைப்பு போல ....
உங்களை போல விவகேம் இல்லாமல் பிறப்பிலே சந்தேகம் கிளப்புவது ...அதை வைத்து பொய் பேசுவது ...நீங்கள் தலைவரின் தாய் தந்தை பிறப்பு தொடர்பில் நிருபிக்க முடியுமா ...ஆதாரம் இல்லாமல் பேசுவதுதானே உங்கள் தொழில் ...
நான் சொன்ன எதையாவது விடயங்களை உங்களால் மறுக்க முடிந்ததா....தலைவரின் தாய் தந்தை இராணுவத்திடம் சரணடைதர்கள் .....அவர்களுக்கும் தலைவருக்கும் எதாவது தொடர்ப்பு இறுதி நேரத்தில் இருந்ததா..வயதானவர்கள் ...தன் குடும்பத்தையே எங்களுக்காக தியாகம் செய்தவரின் தாய் தந்தை பற்றி ஏன் விதண்ட வாதம் பேசுகிறிர்கள் ...சனல் 4 இல் தலைவர் அனுப்பி சரணடைய சொன்னார் என்று சொல்லபடிர்ருகிரத...ஏன் பொய் .....அந்த சிறுவனின் கொலை தொடர்பில் சந்தேகம் தெரிவிக்கவப்பிடிர்ருக்குது....அவன் இராணுவதால் தான் கொல்லபடடன்...ஆனால்..தலைவர் சரணடையா அனுப்பி கொல்லப்பட்டான் என்று எங்கு சொல்லபட்டது ....கடந்த மாதம் அவன் கொலை தொடர்பில் மற்றுமோர் கதை இலங்கை பத்திரிகையில் வந்ததை பார்க்க வில்லையா ...
அந்த நேரத்தில் இந்திய படையோடு சேர்ந்து இந்த ஒட்டுக்குழுக்கள் செய்த அட்டுழியங்கள் உமக்கு தெரியாத ..என்னுடய 3 வயதில் நான் என் கண்ணால் பார்த்தேன் ...யாழ்ப்பாணத்தில் டச்சு வீதியில் EPRLF குழு இந்தியா ரனுவதோடோ சேர்ந்து கொலை செய்த சம்பவம்....இதி போல ஆயிரயம் சம்பவங்கள் .....என் பொய் சொலுகிரிகள்....அந்த நேரத்தில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் யுத்த நிறுத்தம் இருந்தது ...அதை வைத்து கொண்டு புலிகள் பிரமதசவோடோ சேர்ந்து கொலை செய்தார்கள் என்று உங்கள் அமைச்சர்கள் மாதிரி கதை சொலுகிரிகள் ...அவர்கள் துணை குழக்கள் என்று இலங்கை இராணுவமே சொன்ன பிறகு நீங்கள் அவர்களை தியாகியல் என்று சொலுவது சந்தர்பவாதம் ....ENDLF (இன்றும் இந்தியா raw வுடன் வேலை செய்யும் ) எனது நண்பனின் தந்தையை இந்திய ராணுவத்தோட சேர்ந்து கொலை செய்தது இன்றும் எனக்கு நினைவு
அடிப்படை அறிவு இல்லாமல் கதைகங்கோ ..தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் தமிழ் பேசும் சிறுபான்மை இனம் என்று அவர்களுக்கு விசேட சலுகைகள் ஒதுகிடுகள் என பல இருக்கிறது...அவர்களை தமிழர்கள் என யாரும் கொள்வதில்லை ..என் மதவாதம் பேசுகிறிர்கள்.நான் சொளுவதேலம் முஸ்லிம்கள் தனித்துவமான இனம் ..தமிழர்களை போல ,சின்ஹலவர்களை போல அவர்கள் தனித்துவமான பாரம்பரியம் கொண்ட இனம்...நீங்கள் அரசியல் சந்தற்பவததிட்க்க முஸ்லிம்களை தமிழர்களாக மட்ட முற்படுகிரிகள் ..இது அடிப்படை அற்றது
29-06-2012, 10:46
 - Posted by தமிழன்
சொலமன் முஸ்ஸிம் இல்லை இவர் ஒரு இனவாதந்தை தூண்டும் சிங்கள இனவாதி. அதுதான் சம்மந்தம் இல்லாமல் கதைக்கிறார்.
30-06-2012, 00:13
 - Posted by Solomon
// அவர்களுக்கும் தலைவருக்கும் எதாவது தொடர்ப்பு இறுதி நேரத்தில் இருந்ததா.// முதலாவது தாய் தந்தை ஒரு குடும்பத்தில் மிக முக்கியமானவர்கள் என்ற உங்கள் பண்பாட்டு விழுமியம் தமிழர்களுக்கு உரியதல்ல. தன தாய் தந்தை எக்கேடு கேட்டாலும் பரவாஇல்லை என்னட புள்ள குட்டி மட்டும் நல்லா இருக்கணும் (வன்னியில் கடைசிவரை கொளுத்து போன சதையுள்ள குடும்பம் என்று ஊரில் கதைகிறார்கள்) என்டு அவர் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தாரா ?. தாயா ? தாரமா ?. பிரபாகரனின் தந்தை எந்த மொழியை தை மொழியாக கொண்டு , எந்த தேசத்தில் பிரதார் என்பது ஊர் அறியும் உலகம் அறியும் கண்ணா.!
//சனல் 4 இல் தலைவர் அனுப்பி சரணடைய சொன்னார் என்று சொல்லபடிர்ருகிரத...// சனல் நாலில் பிரபாகரனுடைய தன்னுடைய தனிப்பட்ட மெய் காவலர்களுடன் சரண் அடைந்தார் என்று தான் சொல்லுகிறது. நீங்கள் சொல்லுவதை பார்த்தால் மகன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போன மாதிரி சொல்லுகிறீர்கள்.

இந்தியா புலிகளுடன் சண்டை பிடித்த பொது ஆட்சிக்கு வந்த பிறேமதசசவுடன் கூட்டு வைத்து இந்திய படைகளுக்கு ஆப்பு வைக்க வில்லையா ?. ஹெலிகப்டேர்களில் இலங்கை ராணுவம் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தது நீங்கள் மூண்டு வயதில் இருக்கும் பொது கண்டிருக்கவில்லை போலும். புலிகள் ஜயவர்தனா அரசைத்தவிர எலா அரசுடனும் அந்த அரசின் புதிய காலங்களில் சேர்ந்து "ஒட்டுக்குழுக்களாக " தமிழ் இளைங்கர்களை போட்டு தள்ளிய சரித்திரம் உண்மையானது. கடைசியாக ராஜபசைவை "யதார்த்தவாதி" என்று புகழாரம் சூட்டி ,தமிழர்களின் வாக்களிக்கும் உரிமையை மறுத்து ராஜபக்சையை ஜனாதிபதியாக்கி தானே தனக்கு ஆப்பு வைத்த முட்டாள் தனத்தையும் ஞாபக படுத்துகிறேன். பிரேமதாசவை கொன்றது புலிகளின் வழமையான நம்பிக்கை துரோகத்தின் இன்னும் ஒரு உதாரணம். தலைவர் அஷ்ரப் , ராஜீவ் காந்தி உட்பட பலரும் இவர்களின் கொலை.... கொலை ......கொலை பட்டியலில் அடங்குவர்.

//தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் தமிழ் பேசும் சிறுபான்மை இனம் என்று அவர்களுக்கு விசேட சலுகைகள் ஒதுகிடுகள் என பல இருக்கிறது...அவர்களை தமிழர்கள் என யாரும் கொள்வதில்லை// வாவ் ..அப்படியானால் கவிகோ அப்துல் ரகுமான், அறிஞர் அப்துல் கலாம் , ஏ ஆர் ரகுமான் எனலாம் தமிழர்கள் இல்லையா.?. என்னே அறிவு.! முதலில் ஹிந்துக்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. சிவா சேனா இயக்கம் அடிக்க வருவார்கள். லூசுத்தனமான பேச்சு. தமிழக அரசின் விசேட சலுகைகள் ஒதுகிடுகள் பெரும் தலித்துகள் தமிழர்கள் இல்லையா ? சலுகை பெறாத இனம் தமிழ் நாட்டில் பார்த்தல் கொஞ்ச பேருதான் மிஞ்சுவாங்கோ. முக்குலத்தொருக்கும் சலுகைகள் உண்டுங்கோ.!

//சொலமன் முஸ்ஸிம் இல்லை // "சுபஹானல்லா !"
30-06-2012, 05:43
 - Posted by Anonymous
இப்படி பிதற்றுவது உங்களுக்கு மட்டும் உரிய கதை ...அபட்டி பேசித்தான் உங்கள் காலம் போகிறது ...இப்படி பேசுகின்ற உங்களுக்கும் முஸ்லிம்களை மிக கேவலமாக அவர்களின் வம்சம் தொடர்பாக பேசும் கெல உறுமய பிக்கும் என்ன வித்தியாசம் ...நீங்கள் பேசும் விடயங்களை பார்க்கும் போது ஒரு சில உங்களை போன்றவர்களின் வம்சம் தொடர்பான அவரின் பேச்சியில் நம்பிக்கை வருகிறது ...நாங்கள் உங்களை போல தனிபட்ட விடயங்கள் பேசுவதில்லை ....இருந்தும் தலைவர் குடும்பம் வல்வேட்டியின் பாரம்பரியமிக்க குடும்பம் ...அங்கே உள்ள கோவிலின் பாரம்பரிய ஆதின கர்த்தாக்கள் ....பாரம்பரியம்மிக்க அவர்கள் பற்றி நீங்கள் கதைப்பது ....வெட்கம் ..உங்களை பற்றி கொஞ்சம் ஜோசிதுபருங்கள் ...இல்லாவிட்டால் அந்த பிக்குவிடம் கேளுங்கள் ..சொல்வர்..குடும்பம் பிள்ளை குட்டி என வாழவது உங்கள் தலைவர்கள் அல்லது உங்கள் எஜமானர் குடுமம்பம் .....தலைவரின் மகன் வீரச்சாவு அடையும் வரை எந்த படத்திலாவது தோன்றியதுண்ட ...அறிக்கை விட்டதுண்ட ..வெளிநாடுகளில் சொத்து சேர்த்து உண்ட .அவரின் குடும்ப சொத்து என அதாவது உண்ட ....தலைவர் மகன் வெளிநாட்டில் என உங்களை மாறி ஆக்கள் சின்ஹல அரசோடு சேர்ந்து பொய் சொன்னபோது இறுதி வரை களத்தில் இருந்தவர்களை பற்றி பேச அரசியலில் சாராய வியாபாரம் செய்யும் உங்களுக்கு என்ன யோகியதை ..குடும்ப வாழ்வு முறை தொடர்பில் நீங்கள் பேசுவது வெட்கம் ....குழந்தைகளை கடத்தி மத மற்றம் செயும் நீங்கள் ,மன வளர்ச்சி குன்றியவர்களை பலாத்காரம் செய்யும் நீங்கள் பேசுவது அடாவடித்தனம் ..தலைவர் உங்களை மாதிரி தன் குடும்பம் குட்டி என வாழவில்லை ..அவரின் வாழ்கை பற்றி எங்களை விட அவரை சந்தித்த உன்கள் மோசடி அமைச்சர்களை கேளுங்கள் ..சொளுவர்கள் ....உங்களை மாதிரி தொப்பி மாற்றி பேசுவபவர்களுக்கு அவர்களின் தியாகம் தெரியாதுதான் ..சனல் 4 வீடியோவை மீண்டும் பாருங்கள் ..ஒன்றில் விளக்கம் இறுக்க வேண்டும் ..அல்லது சொல்வது விளங்க வேண்டும் ..தலைவர் மகன் விடயத்தில் இர்ருக்கும் சந்தேகத்தை வைத்து அரசியல் செய்யாதிர்கள் ...அப்படியாயின் மகன் பற்றி வந்த இரு கிழமைக்கு முன்னர் ஆங்கில பத்திரிக்கை செய்திக்கு என்ன பதில் ....இலங்கை அரசுடேன் புலிகள் பேசினார்கள் ..ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் எப்பாவது புலிகள் தங்கள் கொள்கையை விட்டு கொடுத்து இராணுவத்தோடு சேர்ந்து தமிழ் மக்கள் நலன்களுக்கு எதிர்க்க பேசியதுண்ட ..1990-2008 வரை கொள்கை அடிபடையில் தலைவரின் உரையில் எதாவது வேறுபாடு இருந்ததத ....ராணுவத்தோட சேர்ந்து புலிகள் ஒரு அப்பாவி மனிதனையாவது கொன்றார்கள் என உங்களால் நிருபிக்க முடியுமா . ராணுவத்தோட சேர்ந்து தலை யட்டிகளாக செயபட்டதுண்ட ..என் பொய் சொளுகிரிர்கள் ...இந்தியா ஆமி காலத்தில் அவர்களும் தமிழ் ஆயுத குழுக்களும் இணைந்து செய்த அடாவடிகள் எதாவது புலிகள் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து எப்பாவது செயய்தர்களா ....எந்த பெண்ணையாவது கற்பளிதர்களா ..இந்திய அரசை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்து சமாதனம் பேசிய புலிகளை JR உடன் சேர்ந்து நயவன்யமாக ஏமாற்றி அகிம்சில் போராடிய எங்கள் போராளிகளை கொன்ற போது நீங்கள் எங்கு இருந்திர்கள் ...தீலீபன் என்ன உங்கள் அமைச்சர் கல் மாதிரி தான் சொந்த நன்மைக்காகவா போராடினர் ...அந்தே நேரத்தில் போராளிகளின் நன்மைக்காக ஆயுன்தைகள் புலிகள் வாங்கினார்கள் ..ஆனால் அந்த ஆயுதங்கள் எப்பாவது எங்கள் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பியதா...ஒரு சம்பவம் சொலுங்கள் பார்க்கலாம் ..நான் சொன்ன துணை படை விடயத்திற்கு பதில் சொல்ல முடியாத நீங்கள் பின்கதவால் அவர்களை தியகியல் ஆக்க நினைகிரியல் ...
JVP காலத்தில் புலிகளை பயன் படுத்தி வடக்கில் சமாதனம் என்று தெற்கில் கொலைக்களை செய்தவர் அவர் ....பின்னர் தலைவரை கொல்ல சமாதன சந்தர்பத்தில் முயன்றார் ..புலிகள் முந்திகொண்டனர் ..இந்த வரலாறு கோடா தெரியாமல் அரசியல் பேசதிர்கள்....
...பிரேமதாசா பற்றி பேசும் போது பத்திரிகையாளர் ரிச்சர்ட் சொய்ச எப்படி கொலை உண்டவர் என உங்களுக்கு தெர்யும ..எல்லோரோடும் சமாதனம் பேசியே ரகசியமா கொலைகளை நாட்டத்தி வந்தவர் அவர் உங்கள் அரசியல் வாதிகளிடம் கேள்ளுங்கள்..நிறைய கதை சொளுவர்கள் ...நீங்கள் சொல்லும் சரித்திரங்களுக்கு சான்றுகள் சொல்ல முடிம ....அது சரி காலையில் ஒரு கொள்கை ...மதியம் இன்னுமொரு கொள்கை என வாழ்பவர்களுக்கு இது விளங்காது .. கடந்த 60 ஆண்டுகளில் புலிகள் உட்பட தமிழர் தரப்பு தன் நேச கரம் நீட்டி சமாதான வாப்புகளை வழகினர்கள் ..இன்று வரை ஒரு அரசாவது நேயமான தீர்வு எதனையும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முன்மொழிந்து இருகிறதா ...ஒரு ஊதாரணம் சொல்லுங்கள் பார்க்கலாம் ..அதை விடுங்கள் ..இன்று என்ன நடகிறது ..குறைந்தது பொது விவேகம் வேண்டும்...GTN வது வாசியுங்கள் .. அஸ்ரப் கொலை ...நீங்கள் அடிமட்டம பொய் பேசுபவர் என்பதற்கு இது ஒரு சான்று ....அவர் சாவு விபத்து என்கிறார்கள் ..சிலர் அவர் சாவு விட்டில் வைத்து அமைசர் பௌசி தான் கரணம் என அவரை தக்க முர்ற்பட்டர்கள் ...நீங்கள் அதை வைத்து அரசியல் இலாபம் தேடுகிரிகள் ...ஆயிரம் பிழைகள் இருந்தாலும் ..முஸ்லிம் மக்களை நேசித்த ஓர ஒரு தலைவர்...தயவு செய்து அவர் சாவை கொச்சிபடுததிர்கள் ..அவர் பாவம்...மீண்டும் மீண்டும் அடிப்படை இல்லாமல் மத வாதம் பேசுகிறிர்கள் ..நான் எந்த இடத்திலும் அப்படி சொல்லவில்லை .....ராஜீவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு என்ன பதில் ...புலிகள் நமிக்கை துரோக்கிகல ...அல்லது பிரேமதாசா நம்பிக்கை துரோகியா என உங்களுக்கு சந்தேகமா ...அப்படியாயின் களனி ஆறில் மிதந்த அவர் இனத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்களின் ஆவிதான் பதில் சொல்ல வேண்டும்
முஸ்லிம்கள் தனி இனம் ..அதற்குரிய சகல தகுதிகளும் இருக்கிறது ..நீங்கள் சொல்லும் தனி நபர்கள் எல்லாம் தமிழ் நாட்டை சேர்ந்த முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்..அவர்களுக்கு அங்கே அதற்குரிய சகல வாய்ப்புகளும் கொடுக்க பட்டிருக்கின்றன ..ஆதரபூர்வமா அவர்களிம் தமிழ் நாடு அரச இனைய தளங்களை சற்று பாருங்கள் ..அரசியல் செய்வதில் ஒரு அளவில்லையா...அப்படியாயின் மலேசிய ,மதிய கிழக்கில் இருக்கும் முஸ்லிம் மக்கள் எல்லாம் யார் ...அவர்களும் தமிழற..தெளிவாக விளங்கி கொள்ளுங்கள் ..எல்லா இனத்தை போலவும் முஸ்லிம்களும் தனித்துவமான ஒரு பாரம்பரியமா இனம் ..அரமப்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் என சொன்ன நீங்கள் இப்போது எல்லா ஹிந்துக்களும் தமிழர் இல்லை என்கிரிகள் ..நீங்கள் கொள்கை இல்லாமல் விதண்டவதமாக அரசியல் பேசுவதற்கு இது ஓர் ஊதாரணம் ..அது சரி உங்களில் யாருக்கு கொள்கை இருக்கு ....கடைசியல் சாதியும் பேசுகிரிகள்....
நீங்கள் உங்கள் இனத்தையே காட்டி கொடுக்கும்போது வெட்கம்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.