செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

ரிசாட்டின் சகோதரரே நீதவானை அச்சுறுத்தினார் புலனாய்வுப்பிரிவு- இல்லை அமைச்சரே அச்சுறுத்தினார் நீதவான்

 

ரிசாட்டின் சகோதரரே நீதவானை அச்சுறுத்தினார் புலனாய்வுப்பிரிவு- இல்லை அமைச்சரே அச்சுறுத்தினார் நீதவான்

 

அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரரே மன்னார் நீதவான் அந்தனிப்பிள்ளை ஜூட்சனை அச்சுறுத்தியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

நீதவானை தாம் அச்சுறுத்தியதாக சகோதரர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அமைச்சரே தம்மை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியதாக நீதவான் ஜூட்சன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளது.

அமைச்சர் பதியூதீனை நீதிமன்றில் அஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
(4) அபிப்பிராயங்கள்
17-08-2012, 19:56
 - Posted by Anonymous
1916ம் ஆண்டு சிலாபத்தில் முஸ்லீம் சிங்களக்கலவரம் நூற்றுக்கனக்கான முஸ்லீம்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.கலவரத்தை இங்தியக் கூர்க்கா படை வந்து அடக்கியது.அப்போதும் முஸ்லீம்களுக்காக குரல் கொடுத்தது தமிழ் அரசியல் வாதிகள்தான் ஆனால் இன்று சின்ன சின்ன ஆசைகளுக்காக தமிழர்களை அடக்க நினைக்கும் இங்தச் சின்னப் பொடியனுகள்.நாளை இதே அரசியல்வாதிகளால் அடக்கு முறைக்கு ஆளாகமாட்டாரா
17-08-2012, 22:36
 - Posted by Solomon
// அப்போதும் முஸ்லீம்களுக்காக குரல் கொடுத்தது தமிழ் அரசியல் வாதிகள்தான் // அப்பிடியா ?. அவங்க யாரு என்று கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோவன் பிளீசு ! நம்ம வயசுக்கு மீறின காலம் அது....எங்க வயசு காலத்தில நூற்றுக்கனக்கான முஸ்லீம்கள் விட்டி சாய்க்க பட்டபோதும் , லட்ச்சகணக்கில் முஸ்லிம்கள் வேரோடு புடிங்கி எறிந்தபோதும் ஒரு குரலும் கொடுக்காத ஒரே அரசியல் வாதிகள் தமிழ் அரசியல் வாதிகள்தான் என்று மட்டும் தெரியும். இது எங்க காலத்தில் நடந்த சரித்திரம். பெசாதியுன்கோ!.

சிங்கள முஸ்லிம் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு சார்பாக வக்காளத்து வாங்க இங்கிலாந்து போய் சரித்திரம் படைத்த "சேர் " பட்டம் பெற்ற தமிழ் அரசியல்வாதிகளை மறந்துடீங்களா ?
17-08-2012, 22:47
 - Posted by Solomon
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் !. என்று நம் முன்னோர் சும்மாவா சொல்லி வைத்தார்கள்.?!
18-08-2012, 01:44
 - Posted by Anonymous
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், இன்று தம்பி, நாளை .., மறு நாள் .., என்ன .. குடும்பமடா, இப்படி மானத்தை விற்று தின்னும் பதவி தேவையா, எங்களது தொழில் இது தான் என்று சொல்லப்போகின்றிரா, இதற்க்கு தான் பெயர் தானோ தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வது, தூ தூ, 12,8. 2012.ல் இதே இணையத் தளத்தில் வந்த தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியை வாசித்து பாத்தால் தெரியும் கொடூர காட்டு மிரான்டிக்தனம் யார் என்று, ராஜன்.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.