Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| ஜெனரல் சரத் பொன்சேகா கைது:‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்:‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க:‐                | இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது                | ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐                | இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு:‐                | இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்:‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்:‐                | தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஆவணங்களின் காபன் பிரதிகளை தேர்தல் ஆணையாளர் இதுவரை வழங்கவில்லை – கபே:‐                | 3ஆம் இணைப்பு:‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்:‐                | 2ஆம் இணைப்பு:‐சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது – சண்டே டைம்ஸ் :சரத் பொன்சேகாவை கைது செய்யும் திட்டமில்லை ‐ இராணுவம்                | 2ஆம் இணைப்பு:‐ 9ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?                | இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம் தேவை – டியூ குணசேகர:‐               
Monday, 08 February 2010    10:28 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



book
இந்தியச் செய்திகள்
Next Page »
  • 03 June 09 10:20 am (BST)
    கருணாநிதிக்கு இன்று 86‐வது பிறந்த நாள் விழா.... ஒரு பார்வை ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பொன்னிலா
bathminiraja    on    2009-06-03 07:51:11 (BST)
ஒரு தலைவன் இருக்கிறான் தமிழினத் தலைவன் பிரபாகரன்! கருணாநிதி! நிதி உண்டு நீதி உண்டா? 2 கருணா 2 கரும்புள்ளி no fonts very hard to express my feelings. I copy n paste the bamini fonts. tq
Sivagnanasuntharam    on    2009-06-03 09:43:29 (BST)
The most covetious personality seeking only NITHY ie porul,disregading neethy ie JUSTICE.He had a marvallous oppotunity to stand strong for TAMIL and TAMIL COURSE which he took his aim about six decads ago.We had a tremendous trust in him in any case he would be on our side and not allow such a fall.He and his family have ammased welth which are they going to take with them .IF HE ACTED WISELY WITH LONG SIGHT HE WOULD HAVE EARND A REPUTATION FOR ever.We cannot count him with humans.let him enjoy the rest of life in the same manner...writing nonsence inthe correct sense.
ananth.n    on    2009-06-03 09:55:58 (BST)
சும்மா போங்கம்மா அவர் சொன்னாரா உங்கழ நம்ப சொல்லி நீங்கலா எதாச்சும் கர்பனை பன்னிக்கிட்டு இருக்காதிக.
nila    on    2009-06-03 10:21:11 (BST)
தமிழர்களின் சாபம் .. சும்மா விடாது....குடும்பமே எதிர்பார்த்து ஏங்க வேண்டும்.
விக்கி    on    2009-06-03 10:34:43 (BST)
இன்னும் எத்தனை தமிழர்களை அழிப்பதற்கு உத்தேசமோ தெரியாது? எது எப்படியோ பி.ராமன் சொன்னதுதான் உலக தமிழர்களின் மனநிலை.
palanivel    on    2009-06-03 11:39:37 (BST)
இராசபக் ஷாவும் கருணாநிதியும் ஈழத்து தமிழனின் சாவில் விழா காண்கிறார்கள். -காலதேவன்-
SANKEETHAN    on    2009-06-03 12:07:01 (BST)
பாலஸ்தீனியத்துல, ஈராக்கில சண்டைநடைபெறூம் போது எந்த முஸ்லிம் தொலைகாட்சிகளீலும் வேறூநிகழ்ச்சிகள் பார்க்க முடியாது. ஆனால் உலகத்தமிழரின் தலைவன் முத்தமிழ் அறீ-ர் என்பவரின் தொலைக்காட்சியில் ஈழத்தமிழர் செத்து கொண்டிருக்கும் போது மானாட மயிலாட போகுது.அவர்களீடம் இன உணர்வு இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதுநமது தவறூ
Nages    on    2009-06-03 12:45:53 (BST)
எங்கள் மக்களின் உயிர் இவ்வளவு மலிவாக விலை போவதற்குநாமும் ஒரு காரணமே, அரசியல் சூதாட்டதில் இலங்கைத்தமிழர் ஜோக்கர்களய் பயன் படுத்தப்பட்டமை என்பது வேதனையானவிடயமே. இலங்கைத்தமிழர் அறியாமையை மத்திய அரசு தொடக்கம் மானில அரசுவரைநன்றாகவே பயன்படுத்தியுள்ளனர். மிகபுத்திசாதூர்யமாக எம்மக்களை பயன்படுத்தி பேரின்ப வாழ்வு அனுபவிதுள்ளனர். கருனானிதிக்கு 3 மனவிகள் இருப்பதை நான் இப்பொளுதுதான் அறிகிறேன்.
ananth.n    on    2009-06-03 13:25:20 (BST)
கருணாநிதி மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி இலங்கை தமிழனுக்கு இல்லாவிடில் நாம் தமிழன் ஆக இருப்பதில் அர்த்தம் இல்லை என்பது போல் பேசுகிறோம். ஒன்று கேட்கிறேன் எல்லோரிடமும் பிருத்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள் அதை எதோ அடுத்த நாட்டு செய்திபோல் வாளாவிருக்கிறோம். இந்தியா அயல் நாடு தமிழ் உள்ள நாடு என்பீர்கள். இதுவரைக்கும் (m.g.r ற்கு பின்) அரசியல் ரீதியாக எந்த ஏற்பாடாவது எமது தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டதா என்றால் இல்லை, எங்களிடம் நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை என்பது உண்மைதான் ஆனாலும் கருணாநிதியை வசிகரிக்கும் தகுதி கொண்டவர்கள் இல்லாமல் இருக்கவில்லை. (தமிழ்ச்செல்வன் அவரை எதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தார் என்பது அப்பட்டமான உண்மை) ஆயுதங்களை கடத்தவும் போரியல் ரீதியான நடவடிக்கைகாக்கவுமே தமிழ் நாட்டை பயன் படுத்தி இருக்கிறோம் ஏனெனில் எங்களுக்கு போரில் அவ்வளவு நம்ம்பிக்கை இருந்தது. இன்று நாங்கள் அழிக்கப்பட்டதால் ஒரு அரசியல் தீர்வை எதிர்பார்கிறோம் என்பதே உண்மை. எங்கள் கோபங்கள் அவர்களை ஒன்றும் செயபோவதில்லை அதை விடுத்து நல்ல அரசியல் பின்புலம் கொண்ட ஒரு இலங்கை தமிழ் இனமாக நாங்கள் மாற வழி செய்வோம். (இறந்த உயிர்களை விட இறந்து கொண்டிருக்கிற உயிர்களை காப்பதுதான் நமது இபோதைய தேவை என்னை பொறுத்தவரை இறந்தவர்களின் புள்ளிவிபரங்கள் இருப்பவர்களை இன்னும் அவச்தைக்குள்ளே தான் தள்ளும் ) சிந்தித்து செயற்படுவோம் சிறப்புடன் எழுவோம் தமிழ் parrudan ananth.naa
Thangesh    on    2009-06-03 16:39:49 (BST)
BIRTHDAY CELEBRATION ON TOP OF 20,000 TAMIL DEAD BODIES AND 300000 IDPs good luck
ANKAYATPIRIYAN    on    2009-06-03 17:24:03 (BST)
இந்த இவர் என்ன கொண்டாடுகிறார் என்பதைப் பற்றி யாருமே அக்கறைப்பட வேண்டாம்.எமக்கு முன்னால் நிறைப் பணிகள் உண்டு.பல விடயங்கள் கசியத் தொடங்குகின்றன.
Nages    on    2009-06-04 14:31:18 (BST)
எமக்கு முன்னால் எவ்வளவு பணி(பனி) உள்ளது என்பத்தை தற்பொளுது அகதி மிகாம்களில் உள்ள பொறுப்பளர்களை கேட்பதா அல்லது உம்போன்று சுயனலபாதுகாப்பை அடைந்து அதன் அடிப்படையில் எதிர்காலத்திலும் இவ்வாறேநடக்கும் என வீராப்பு பேசி வேணாய் எம் உறவுகளின் சாவிற்குநாமும் சங்கு உதவேண்டுமா?.
Suresh Durairaj    on    2009-06-08 07:51:31 (BST)
தனது 86 வயதிலும் பிறந்த நாளை கொண்டாட துடிக்கும் தமிழக முதல்வரே! வாழ்க. பிறந்து தாயின் முகம் அறியாத கருவிலே இறந்து பிறந்த இலங்கை தமிழர்களின் இரத்த சாட்சிகள் உங்களை ஆசீர்வதிக்கும்! இன்னும் பதவிக்காக வாழ துடித்து கொண்டிருக்கிற தலைவா! வாழ்வதற்கே சாவை எதிர்நோக்கும் தமிழீன மக்களை காப்பதற்கு கூட உமக்கு நேரம் கிட்டவில்லை என்றால் உமது பணியின் சிரமத்தை அறிவேன்... எது எப்படியோ தேர்தலில் வெற்றி பெற்றாகிவிட்டது இனி என்ன?
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 08 February 10 08:01 am (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 08 February 10 11:49 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
பிரதான செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகா கைது‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க‐
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐
இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு‐
இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்‐
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்- ஆசிரியர் தலையங்கம்
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்
வடக்கிற்கு நிவாரணம்? ஃ தெற்கின் நிர்வாணம் - GTN ஆசிரியர் கருத்து
ஒளி-ஒலிச் செய்திகள்
  • 3ஆம் இணைப்பு‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்‐
  • "எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை" ‐ கோட்டபாய ராஜபக்ச‐தமிழில் GTN
  • காலத்துயர் பாகம் 4
  • 2ஆம் இணைப்பு‐கொழும்பில் மாபெரும் பொதுக் கூட்டம்‐ உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை – சோமவன்ச அமரசிங்க தமிழில் உரை‐
  • அரசாங்கத்துடன் இருக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழ்பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் முஸ்லீம் சமூகங்கள் நிராகரித்துள்ளன‐ஹக்கீம்‐
  • அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐
உங்கள் கருத்துக்கள்
Gnanakumar
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
kalki
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
kalki
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network