Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
Friday, 30 July 2010
02:18 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம்
» இலங்கைச் செய்திகள்
» இந்தியச் செய்திகள்
» புலம்பெயர் செய்திகள்
» உலகச் செய்திகள்
» போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச் செய்திகள்
» கட்டுரைகள்
» முஸ்லிம்
» மலையகம்
» பெண்ணியம்
» இலக்கியம்
» மொழிமாற்று
» இளையோர்
» முன்னைய செய்திகள்
இந்தியச் செய்திகள்
-
03 June 09 10:20 am (BST)
கருணாநிதிக்கு இன்று 86‐வது பிறந்த நாள் விழா.... ஒரு பார்வை ‐ குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக பொன்னிலா
bathminiraja on 2009-06-03 07:51:11 (BST)
ஒரு தலைவன் இருக்கிறான் தமிழினத் தலைவன் பிரபாகரன்! கருணாநிதி! நிதி உண்டு நீதி உண்டா? 2 கருணா 2 கரும்புள்ளி no fonts very hard to express my feelings. I copy n paste the bamini fonts. tq
ஒரு தலைவன் இருக்கிறான் தமிழினத் தலைவன் பிரபாகரன்! கருணாநிதி! நிதி உண்டு நீதி உண்டா? 2 கருணா 2 கரும்புள்ளி no fonts very hard to express my feelings. I copy n paste the bamini fonts. tq
Sivagnanasuntharam on 2009-06-03 09:43:29 (BST)
The most covetious personality seeking only NITHY ie porul,disregading neethy ie JUSTICE.He had a marvallous oppotunity to stand strong for TAMIL and TAMIL COURSE which he took his aim about six decads ago.We had a tremendous trust in him in any case he would be on our side and not allow such a fall.He and his family have ammased welth which are they going to take with them .IF HE ACTED WISELY WITH LONG SIGHT HE WOULD HAVE EARND A REPUTATION FOR ever.We cannot count him with humans.let him enjoy the rest of life in the same manner...writing nonsence inthe correct sense.
The most covetious personality seeking only NITHY ie porul,disregading neethy ie JUSTICE.He had a marvallous oppotunity to stand strong for TAMIL and TAMIL COURSE which he took his aim about six decads ago.We had a tremendous trust in him in any case he would be on our side and not allow such a fall.He and his family have ammased welth which are they going to take with them .IF HE ACTED WISELY WITH LONG SIGHT HE WOULD HAVE EARND A REPUTATION FOR ever.We cannot count him with humans.let him enjoy the rest of life in the same manner...writing nonsence inthe correct sense.
ananth.n on 2009-06-03 09:55:58 (BST)
சும்மா போங்கம்மா அவர் சொன்னாரா உங்கழ நம்ப சொல்லி நீங்கலா எதாச்சும் கர்பனை பன்னிக்கிட்டு இருக்காதிக.
சும்மா போங்கம்மா அவர் சொன்னாரா உங்கழ நம்ப சொல்லி நீங்கலா எதாச்சும் கர்பனை பன்னிக்கிட்டு இருக்காதிக.
nila on 2009-06-03 10:21:11 (BST)
தமிழர்களின் சாபம் .. சும்மா விடாது....குடும்பமே எதிர்பார்த்து ஏங்க வேண்டும்.
தமிழர்களின் சாபம் .. சும்மா விடாது....குடும்பமே எதிர்பார்த்து ஏங்க வேண்டும்.
விக்கி on 2009-06-03 10:34:43 (BST)
இன்னும் எத்தனை தமிழர்களை அழிப்பதற்கு உத்தேசமோ தெரியாது? எது எப்படியோ பி.ராமன் சொன்னதுதான் உலக தமிழர்களின் மனநிலை.
இன்னும் எத்தனை தமிழர்களை அழிப்பதற்கு உத்தேசமோ தெரியாது? எது எப்படியோ பி.ராமன் சொன்னதுதான் உலக தமிழர்களின் மனநிலை.
palanivel on 2009-06-03 11:39:37 (BST)
இராசபக் ஷாவும் கருணாநிதியும் ஈழத்து தமிழனின் சாவில் விழா காண்கிறார்கள். -காலதேவன்-
இராசபக் ஷாவும் கருணாநிதியும் ஈழத்து தமிழனின் சாவில் விழா காண்கிறார்கள். -காலதேவன்-
SANKEETHAN on 2009-06-03 12:07:01 (BST)
பாலஸ்தீனியத்துல, ஈராக்கில சண்டைநடைபெறூம் போது எந்த முஸ்லிம் தொலைகாட்சிகளீலும் வேறூநிகழ்ச்சிகள் பார்க்க முடியாது. ஆனால் உலகத்தமிழரின் தலைவன் முத்தமிழ் அறீ-ர் என்பவரின் தொலைக்காட்சியில் ஈழத்தமிழர் செத்து கொண்டிருக்கும் போது மானாட மயிலாட போகுது.அவர்களீடம் இன உணர்வு இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதுநமது தவறூ
பாலஸ்தீனியத்துல, ஈராக்கில சண்டைநடைபெறூம் போது எந்த முஸ்லிம் தொலைகாட்சிகளீலும் வேறூநிகழ்ச்சிகள் பார்க்க முடியாது. ஆனால் உலகத்தமிழரின் தலைவன் முத்தமிழ் அறீ-ர் என்பவரின் தொலைக்காட்சியில் ஈழத்தமிழர் செத்து கொண்டிருக்கும் போது மானாட மயிலாட போகுது.அவர்களீடம் இன உணர்வு இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதுநமது தவறூ
Nages on 2009-06-03 12:45:53 (BST)
எங்கள் மக்களின் உயிர் இவ்வளவு மலிவாக விலை போவதற்குநாமும் ஒரு காரணமே, அரசியல் சூதாட்டதில் இலங்கைத்தமிழர் ஜோக்கர்களய் பயன் படுத்தப்பட்டமை என்பது வேதனையானவிடயமே. இலங்கைத்தமிழர் அறியாமையை மத்திய அரசு தொடக்கம் மானில அரசுவரைநன்றாகவே பயன்படுத்தியுள்ளனர். மிகபுத்திசாதூர்யமாக எம்மக்களை பயன்படுத்தி பேரின்ப வாழ்வு அனுபவிதுள்ளனர். கருனானிதிக்கு 3 மனவிகள் இருப்பதை நான் இப்பொளுதுதான் அறிகிறேன்.
எங்கள் மக்களின் உயிர் இவ்வளவு மலிவாக விலை போவதற்குநாமும் ஒரு காரணமே, அரசியல் சூதாட்டதில் இலங்கைத்தமிழர் ஜோக்கர்களய் பயன் படுத்தப்பட்டமை என்பது வேதனையானவிடயமே. இலங்கைத்தமிழர் அறியாமையை மத்திய அரசு தொடக்கம் மானில அரசுவரைநன்றாகவே பயன்படுத்தியுள்ளனர். மிகபுத்திசாதூர்யமாக எம்மக்களை பயன்படுத்தி பேரின்ப வாழ்வு அனுபவிதுள்ளனர். கருனானிதிக்கு 3 மனவிகள் இருப்பதை நான் இப்பொளுதுதான் அறிகிறேன்.
ananth.n on 2009-06-03 13:25:20 (BST)
கருணாநிதி மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி இலங்கை தமிழனுக்கு இல்லாவிடில் நாம் தமிழன் ஆக இருப்பதில் அர்த்தம் இல்லை என்பது போல் பேசுகிறோம். ஒன்று கேட்கிறேன் எல்லோரிடமும் பிருத்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள் அதை எதோ அடுத்த நாட்டு செய்திபோல் வாளாவிருக்கிறோம். இந்தியா அயல் நாடு தமிழ் உள்ள நாடு என்பீர்கள். இதுவரைக்கும் (m.g.r ற்கு பின்) அரசியல் ரீதியாக எந்த ஏற்பாடாவது எமது தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டதா என்றால் இல்லை, எங்களிடம் நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை என்பது உண்மைதான் ஆனாலும் கருணாநிதியை வசிகரிக்கும் தகுதி கொண்டவர்கள் இல்லாமல் இருக்கவில்லை. (தமிழ்ச்செல்வன் அவரை எதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தார் என்பது அப்பட்டமான உண்மை) ஆயுதங்களை கடத்தவும் போரியல் ரீதியான நடவடிக்கைகாக்கவுமே தமிழ் நாட்டை பயன் படுத்தி இருக்கிறோம் ஏனெனில் எங்களுக்கு போரில் அவ்வளவு நம்ம்பிக்கை இருந்தது. இன்று நாங்கள் அழிக்கப்பட்டதால் ஒரு அரசியல் தீர்வை எதிர்பார்கிறோம் என்பதே உண்மை. எங்கள் கோபங்கள் அவர்களை ஒன்றும் செயபோவதில்லை அதை விடுத்து நல்ல அரசியல் பின்புலம் கொண்ட ஒரு இலங்கை தமிழ் இனமாக நாங்கள் மாற வழி செய்வோம். (இறந்த உயிர்களை விட இறந்து கொண்டிருக்கிற உயிர்களை காப்பதுதான் நமது இபோதைய தேவை என்னை பொறுத்தவரை இறந்தவர்களின் புள்ளிவிபரங்கள் இருப்பவர்களை இன்னும் அவச்தைக்குள்ளே தான் தள்ளும் ) சிந்தித்து செயற்படுவோம் சிறப்புடன் எழுவோம் தமிழ் parrudan ananth.naa
கருணாநிதி மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி இலங்கை தமிழனுக்கு இல்லாவிடில் நாம் தமிழன் ஆக இருப்பதில் அர்த்தம் இல்லை என்பது போல் பேசுகிறோம். ஒன்று கேட்கிறேன் எல்லோரிடமும் பிருத்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள் அதை எதோ அடுத்த நாட்டு செய்திபோல் வாளாவிருக்கிறோம். இந்தியா அயல் நாடு தமிழ் உள்ள நாடு என்பீர்கள். இதுவரைக்கும் (m.g.r ற்கு பின்) அரசியல் ரீதியாக எந்த ஏற்பாடாவது எமது தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டதா என்றால் இல்லை, எங்களிடம் நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை என்பது உண்மைதான் ஆனாலும் கருணாநிதியை வசிகரிக்கும் தகுதி கொண்டவர்கள் இல்லாமல் இருக்கவில்லை. (தமிழ்ச்செல்வன் அவரை எதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தார் என்பது அப்பட்டமான உண்மை) ஆயுதங்களை கடத்தவும் போரியல் ரீதியான நடவடிக்கைகாக்கவுமே தமிழ் நாட்டை பயன் படுத்தி இருக்கிறோம் ஏனெனில் எங்களுக்கு போரில் அவ்வளவு நம்ம்பிக்கை இருந்தது. இன்று நாங்கள் அழிக்கப்பட்டதால் ஒரு அரசியல் தீர்வை எதிர்பார்கிறோம் என்பதே உண்மை. எங்கள் கோபங்கள் அவர்களை ஒன்றும் செயபோவதில்லை அதை விடுத்து நல்ல அரசியல் பின்புலம் கொண்ட ஒரு இலங்கை தமிழ் இனமாக நாங்கள் மாற வழி செய்வோம். (இறந்த உயிர்களை விட இறந்து கொண்டிருக்கிற உயிர்களை காப்பதுதான் நமது இபோதைய தேவை என்னை பொறுத்தவரை இறந்தவர்களின் புள்ளிவிபரங்கள் இருப்பவர்களை இன்னும் அவச்தைக்குள்ளே தான் தள்ளும் ) சிந்தித்து செயற்படுவோம் சிறப்புடன் எழுவோம் தமிழ் parrudan ananth.naa
Thangesh on 2009-06-03 16:39:49 (BST)
BIRTHDAY CELEBRATION ON TOP OF 20,000 TAMIL DEAD BODIES AND 300000 IDPs good luck
BIRTHDAY CELEBRATION ON TOP OF 20,000 TAMIL DEAD BODIES AND 300000 IDPs good luck
ANKAYATPIRIYAN on 2009-06-03 17:24:03 (BST)
இந்த இவர் என்ன கொண்டாடுகிறார் என்பதைப் பற்றி யாருமே அக்கறைப்பட வேண்டாம்.எமக்கு முன்னால் நிறைப் பணிகள் உண்டு.பல விடயங்கள் கசியத் தொடங்குகின்றன.
இந்த இவர் என்ன கொண்டாடுகிறார் என்பதைப் பற்றி யாருமே அக்கறைப்பட வேண்டாம்.எமக்கு முன்னால் நிறைப் பணிகள் உண்டு.பல விடயங்கள் கசியத் தொடங்குகின்றன.
Nages on 2009-06-04 14:31:18 (BST)
எமக்கு முன்னால் எவ்வளவு பணி(பனி) உள்ளது என்பத்தை தற்பொளுது அகதி மிகாம்களில் உள்ள பொறுப்பளர்களை கேட்பதா அல்லது உம்போன்று சுயனலபாதுகாப்பை அடைந்து அதன் அடிப்படையில் எதிர்காலத்திலும் இவ்வாறேநடக்கும் என வீராப்பு பேசி வேணாய் எம் உறவுகளின் சாவிற்குநாமும் சங்கு உதவேண்டுமா?.
எமக்கு முன்னால் எவ்வளவு பணி(பனி) உள்ளது என்பத்தை தற்பொளுது அகதி மிகாம்களில் உள்ள பொறுப்பளர்களை கேட்பதா அல்லது உம்போன்று சுயனலபாதுகாப்பை அடைந்து அதன் அடிப்படையில் எதிர்காலத்திலும் இவ்வாறேநடக்கும் என வீராப்பு பேசி வேணாய் எம் உறவுகளின் சாவிற்குநாமும் சங்கு உதவேண்டுமா?.
Suresh Durairaj on 2009-06-08 07:51:31 (BST)
தனது 86 வயதிலும் பிறந்த நாளை கொண்டாட துடிக்கும் தமிழக முதல்வரே! வாழ்க. பிறந்து தாயின் முகம் அறியாத கருவிலே இறந்து பிறந்த இலங்கை தமிழர்களின் இரத்த சாட்சிகள் உங்களை ஆசீர்வதிக்கும்! இன்னும் பதவிக்காக வாழ துடித்து கொண்டிருக்கிற தலைவா! வாழ்வதற்கே சாவை எதிர்நோக்கும் தமிழீன மக்களை காப்பதற்கு கூட உமக்கு நேரம் கிட்டவில்லை என்றால் உமது பணியின் சிரமத்தை அறிவேன்... எது எப்படியோ தேர்தலில் வெற்றி பெற்றாகிவிட்டது இனி என்ன?
தனது 86 வயதிலும் பிறந்த நாளை கொண்டாட துடிக்கும் தமிழக முதல்வரே! வாழ்க. பிறந்து தாயின் முகம் அறியாத கருவிலே இறந்து பிறந்த இலங்கை தமிழர்களின் இரத்த சாட்சிகள் உங்களை ஆசீர்வதிக்கும்! இன்னும் பதவிக்காக வாழ துடித்து கொண்டிருக்கிற தலைவா! வாழ்வதற்கே சாவை எதிர்நோக்கும் தமிழீன மக்களை காப்பதற்கு கூட உமக்கு நேரம் கிட்டவில்லை என்றால் உமது பணியின் சிரமத்தை அறிவேன்... எது எப்படியோ தேர்தலில் வெற்றி பெற்றாகிவிட்டது இனி என்ன?
| gtbc.fm |
பிரதான செய்திகள்
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
ஒளி-ஒலிச் செய்திகள்
-
"எங்களுடைய காணிகளைத் தவிர்ந்த வேறு எந்த மாற்றுத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை" – திருமுறுகண்டி வாழ் பிரஜை‐ GTN ற்கு வழங்கிய நேரடிச் செவ்வி
-
3ஆம் இணைப்பு‐ஏ. 9 வீதிக்கு கிழக்காக சாந்தபுரம், செல்வபுரம், இந்துபுரம, முறிகண்டி பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம் பறித்தெடுப்பு‐ மக்கள் பரிதவிப்பு‐GTN செய்தியாளர்
-
9ஆம் இணைப்பு ‐ மருத்துவ தாதி தர்ஷகா சரவனையின் சடலம் இன்று நீதவான் வசந்தசேனன் முன்னிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது‐ படங்கள் இணைப்பு ‐ ஜீரிஎன்னின் விசேட செய்தியாளர்
-
வவுனியாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் ‐ வன்னித் தளபதி உறுதி ‐ வர்த்தகர் கடத்தல் ‐ ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை ‐ வவுனியா காவற்துறை உயரதிகாரி ‐ ஜீரிஎன் செய்தியாளர்
-
3ஆம் இணைப்பு‐ஐ.நா நோக்கிய நடை பயணம் ‐ 42 மைல்களைக் கடந்துள்ள சிவந்தன் ‐ பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர்குழு கொக்கொட்டிச்சோலை காவற்துறையால் கைது‐பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன ‐ உகண பகுதியில் வைத்தே கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்‐GTN
உங்கள் கருத்துக்கள்
wicky
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
vasanth
29 July 10 04:09 pm (BST)
கே
29 July 10 04:09 pm (BST)
கே
Nages
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்


