Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
Friday, 30 July 2010
02:21 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம்
» இலங்கைச் செய்திகள்
» இந்தியச் செய்திகள்
» புலம்பெயர் செய்திகள்
» உலகச் செய்திகள்
» போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச் செய்திகள்
» கட்டுரைகள்
» முஸ்லிம்
» மலையகம்
» பெண்ணியம்
» இலக்கியம்
» மொழிமாற்று
» இளையோர்
» முன்னைய செய்திகள்
இலங்கைச் செய்திகள்
-
09 June 09 12:49 pm (BST)
4ம் இணைப்பு பாவனைக்கு உதவாத பீரங்கி தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையே தீயில் அழிவடைந்துள்ளது ‐ இராணுவப் பேச்சாளர்
Click the icon to watch the video
romal on 2009-06-09 08:29:37 (BST)
ini adikkadi vedikkum enna nadakkuthu endu theriyamal sinkalam kulampum pinpu tamil podiyala kollum..
ini adikkadi vedikkum enna nadakkuthu endu theriyamal sinkalam kulampum pinpu tamil podiyala kollum..
உதயன் on 2009-06-09 08:32:26 (BST)
எமது மக்களை கொன்று இப்படித்தான் எரிக்கினமோ? மயிலிட்டியிலும் நடந்தது????? ஆக எம்மக்கள் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள்
எமது மக்களை கொன்று இப்படித்தான் எரிக்கினமோ? மயிலிட்டியிலும் நடந்தது????? ஆக எம்மக்கள் தொடர்ந்து அழிக்கப்படுகிறார்கள்
karikalan on 2009-06-09 08:47:34 (BST)
வந்து விட்டார் நமது தலைவர்.
வந்து விட்டார் நமது தலைவர்.
thayakan on 2009-06-09 09:06:56 (BST)
ithu 5am eelaporin aarampa thayaka poradam oru puthu vadivam majuliddy mukam
ithu 5am eelaporin aarampa thayaka poradam oru puthu vadivam majuliddy mukam
Ravi on 2009-06-09 09:15:20 (BST)
இனி அங்கஇங்க வெடித்திட்டே இருக்கும் ... புலிகள் இல்லாட்டால் இப்படி சும்மா ஆயுதக்கிடங்குகள் தானே வெடிக்கும்
இனி அங்கஇங்க வெடித்திட்டே இருக்கும் ... புலிகள் இல்லாட்டால் இப்படி சும்மா ஆயுதக்கிடங்குகள் தானே வெடிக்கும்
Ravi on 2009-06-09 09:16:13 (BST)
இனி அங்கஇங்க வெடித்திட்டே இருக்கும் ... புலிகள் இல்லாட்டால் இப்படி சும்மா ஆயுதக்கிடங்குகள் தானே வெடிக்கும்
இனி அங்கஇங்க வெடித்திட்டே இருக்கும் ... புலிகள் இல்லாட்டால் இப்படி சும்மா ஆயுதக்கிடங்குகள் தானே வெடிக்கும்
ramakirishna on 2009-06-09 09:18:32 (BST)
வன்னியில் இராணுவம் முன்னேறும் போது புலிகளின் சில அணிகள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இராணுவ முகாம்களுக்குள் வேவுநடவடிகையில் வழமையில் ஈடுபடுவதும், இராணுவத்தை திசைதிருப்ப எடுக்க சென்ற அணியினரின் வேலைகளே இரு சம்மவங்களும் எனத்தெரிகிறது.
வன்னியில் இராணுவம் முன்னேறும் போது புலிகளின் சில அணிகள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் இராணுவ முகாம்களுக்குள் வேவுநடவடிகையில் வழமையில் ஈடுபடுவதும், இராணுவத்தை திசைதிருப்ப எடுக்க சென்ற அணியினரின் வேலைகளே இரு சம்மவங்களும் எனத்தெரிகிறது.
kadavul on 2009-06-09 09:48:50 (BST)
அரசன் அன்ன்ரு சைதன் கடவுல் இன்ன்ரு சைவன்ன்
அரசன் அன்ன்ரு சைதன் கடவுல் இன்ன்ரு சைவன்ன்
cosco on 2009-06-09 10:36:38 (BST)
அன்னா நாகேசு உங்கலுக்கு இதை பாக்கா எல்லாம் பத்துமே,
அன்னா நாகேசு உங்கலுக்கு இதை பாக்கா எல்லாம் பத்துமே,
நிழலி on 2009-06-09 10:53:31 (BST)
இன்று அதிகாலையே ஊடுருவி விட்ட புலிகளின் அதி விசேட படையை சேர்ந்த தேர்ச்சி பெற்ற அணி ஒன்று. ஆயுதக் கிடன்கின் மூலை முடுக்கெல்லாம் அதி சக்தி வாய்ந்த குண்டுகளை பொருத்திய பின் பாதுகாப்பாக தளம் திரும்பிய பின் ரிமோட் கொன்றோல் மூலம் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளது இத்தகைய பயங்கர தாக்குதல்கள் நடக்கும் என்பதை அறிந்தமையால் தான் கோத்தாபாய தன் பதவியை ராஜினமா செய்ய முனைவதாகவும், இனி ஏற்படும் தோல்விகளுக்கு தான் பொறுப்பில்லை என்று சொல்வதாகவும் சுயாதீன செய்திகள் தெரிவிக்கின்றன (யாவும் கற்பனை: இப்படிக்கு தமிழ் இராணுவ ஆய்ய்ய்வாளன்)
இன்று அதிகாலையே ஊடுருவி விட்ட புலிகளின் அதி விசேட படையை சேர்ந்த தேர்ச்சி பெற்ற அணி ஒன்று. ஆயுதக் கிடன்கின் மூலை முடுக்கெல்லாம் அதி சக்தி வாய்ந்த குண்டுகளை பொருத்திய பின் பாதுகாப்பாக தளம் திரும்பிய பின் ரிமோட் கொன்றோல் மூலம் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளது இத்தகைய பயங்கர தாக்குதல்கள் நடக்கும் என்பதை அறிந்தமையால் தான் கோத்தாபாய தன் பதவியை ராஜினமா செய்ய முனைவதாகவும், இனி ஏற்படும் தோல்விகளுக்கு தான் பொறுப்பில்லை என்று சொல்வதாகவும் சுயாதீன செய்திகள் தெரிவிக்கின்றன (யாவும் கற்பனை: இப்படிக்கு தமிழ் இராணுவ ஆய்ய்ய்வாளன்)
Solomon on 2009-06-09 10:57:52 (BST)
உலக யுத்தம் II முடிந்து 2 வருடங்களுக்கு மேலாக நாசிகள் அமெரிக்கர்களை இடை இடைய ஒளித்திருந்து தாக்கினார்கள் . மக்கள் கடைசியாக பிடித்து கொடுத்து தம் வாழ்வை வளமகினார்கள் . 30 வருட ஆட்டம் டக்கிண்டு நிக்காது . மழை விட்ட பின் துவானம் கொஞ்ச நேரம் நிற்கும் தான்
உலக யுத்தம் II முடிந்து 2 வருடங்களுக்கு மேலாக நாசிகள் அமெரிக்கர்களை இடை இடைய ஒளித்திருந்து தாக்கினார்கள் . மக்கள் கடைசியாக பிடித்து கொடுத்து தம் வாழ்வை வளமகினார்கள் . 30 வருட ஆட்டம் டக்கிண்டு நிக்காது . மழை விட்ட பின் துவானம் கொஞ்ச நேரம் நிற்கும் தான்
TRONER on 2009-06-09 11:08:22 (BST)
This is a small attack proofed. tamileelam tigers are in any part of tamileelam.
This is a small attack proofed. tamileelam tigers are in any part of tamileelam.
unmay on 2009-06-09 11:32:04 (BST)
ஸொலொமொன் நீர் பிறப்பதிற்கு முன் உம் வீட்டிற்கு நிறய ..... வந்து போயிருக்கினம்
ஸொலொமொன் நீர் பிறப்பதிற்கு முன் உம் வீட்டிற்கு நிறய ..... வந்து போயிருக்கினம்
Kalki on 2009-06-09 11:41:47 (BST)
Solomon please take little water then say some comments
Solomon please take little water then say some comments
The truth on 2009-06-09 11:55:54 (BST)
//ஸொலொமொன் நீர் பிறப்பதிற்கு முன் உம் வீட்டிற்கு நிறய ..... வந்து போயிருக்கினம்// யார் கண்டது இப்பவும்.....
//ஸொலொமொன் நீர் பிறப்பதிற்கு முன் உம் வீட்டிற்கு நிறய ..... வந்து போயிருக்கினம்// யார் கண்டது இப்பவும்.....
Swenden on 2009-06-09 14:59:03 (BST)
ஆ.... வந்துட்டாரயையா.. வந்துட்டர் .. அரசன் அன்று கொல்வான்.. தெய்வம்.. ??
ஆ.... வந்துட்டாரயையா.. வந்துட்டர் .. அரசன் அன்று கொல்வான்.. தெய்வம்.. ??
London on 2009-06-09 17:17:35 (BST)
//ஸொலொமொன் நீர் பிறப்பதிற்கு முன் உம் வீட்டிற்கு நிறய ..... வந்து போயிருக்கினம்// this is good one. ..சொலொமொன்.
//ஸொலொமொன் நீர் பிறப்பதிற்கு முன் உம் வீட்டிற்கு நிறய ..... வந்து போயிருக்கினம்// this is good one. ..சொலொமொன்.
jeyam rajkumar on 2009-06-09 21:27:59 (BST)
வந்து விட்டார் நமது தலைவர்
வந்து விட்டார் நமது தலைவர்
ANKAYATPIRIYAN on 2009-06-10 11:52:37 (BST)
எது நடந்தாலும் இலங்கை அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் இப்படித்தான் சொல்வார்கள்.சூத்திர மாடு மாதிரி பொய்யைச் சுற்றிச் சுற்றிச் சுற்றியே வருவார்கள்.அவர்களின் அரசியல் அகராதியில் பொய்யென்பதுதான் உண்மை.அரிச்சந்திரனின் சொந்தக்காரர்கள்தான் அரசில் அங்கம் வகிப்பவர்கள்.
எது நடந்தாலும் இலங்கை அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் இப்படித்தான் சொல்வார்கள்.சூத்திர மாடு மாதிரி பொய்யைச் சுற்றிச் சுற்றிச் சுற்றியே வருவார்கள்.அவர்களின் அரசியல் அகராதியில் பொய்யென்பதுதான் உண்மை.அரிச்சந்திரனின் சொந்தக்காரர்கள்தான் அரசில் அங்கம் வகிப்பவர்கள்.
Nages on 2009-06-10 12:10:21 (BST)
பிரபாகரன் கொலைசெய்யப்பட்டுவிட்டார் அல்ல்து தற்கொலை செய்து கொண்டார் என்பதே இன்றய உண்மை. அதைவிடவும் ஒரு உண்மையென்னவென்றால் இதுபோன்ற சந்தேகம் தரும் செயல்கள் இன்னும் பலகாலம் எமது உறவுகள் முகாம் களில் வாள்வைத்துவிடும் என்பதே.நன்பர்களே முதலில் சமகால தேவைகளை புரிந்துகொண்டு எமுறவுகலை வாள்வதற்கு வளிவிடுங்கள் தமிழ்தேசியகூட்டமைப்பைப்போல் எதிர்காலத்தை சிந்திது கூட்டமைத்து எமது மக்களின்நலனுக்காக உங்கள் சக்தியை பயன் படுத்துங்கள் நீங்கள் வல்லவர்கள் என்பதில் எனக்கோ மற்றவர்க்கோ எந்த சந்தேகமும் இல்லை நீங்கள் எமது தமிழ் மக்களின் விழுதுகள் உங்களால் தமிழ் வழரட்டு தமிழ் வாழட்டும்.
பிரபாகரன் கொலைசெய்யப்பட்டுவிட்டார் அல்ல்து தற்கொலை செய்து கொண்டார் என்பதே இன்றய உண்மை. அதைவிடவும் ஒரு உண்மையென்னவென்றால் இதுபோன்ற சந்தேகம் தரும் செயல்கள் இன்னும் பலகாலம் எமது உறவுகள் முகாம் களில் வாள்வைத்துவிடும் என்பதே.நன்பர்களே முதலில் சமகால தேவைகளை புரிந்துகொண்டு எமுறவுகலை வாள்வதற்கு வளிவிடுங்கள் தமிழ்தேசியகூட்டமைப்பைப்போல் எதிர்காலத்தை சிந்திது கூட்டமைத்து எமது மக்களின்நலனுக்காக உங்கள் சக்தியை பயன் படுத்துங்கள் நீங்கள் வல்லவர்கள் என்பதில் எனக்கோ மற்றவர்க்கோ எந்த சந்தேகமும் இல்லை நீங்கள் எமது தமிழ் மக்களின் விழுதுகள் உங்களால் தமிழ் வழரட்டு தமிழ் வாழட்டும்.
ANKAYATPIRIYAN on 2009-06-10 12:50:34 (BST)
உலக நாடுகள் இராஜதந்திரிகள் நடுநிலைமையான பத்திரிகைகள் எல்லாம் யூதப் படுகொலையை விட தமிழர் படுகொலை மிக மோசமாக நடந்திருப்பதாக கூறுகின்றனர்.மகிந்தாவை கிட்லருக்கு ஒப்பிட்டுள்ளனர்.விடுதலைப்புலிகளையல்ல.
உலக நாடுகள் இராஜதந்திரிகள் நடுநிலைமையான பத்திரிகைகள் எல்லாம் யூதப் படுகொலையை விட தமிழர் படுகொலை மிக மோசமாக நடந்திருப்பதாக கூறுகின்றனர்.மகிந்தாவை கிட்லருக்கு ஒப்பிட்டுள்ளனர்.விடுதலைப்புலிகளையல்ல.
RAJAH YOGARAJAH on 2009-06-10 13:44:32 (BST)
ஐயா அங்கயப்பிரியன். அரிச்சந்திரனை உண்மை உரைப்பவர்களுக்கு உதாரணமாகத்தான் சொல்வது தங்கள் இலங்கிய அறிவை கொஞ்சம் விருத்தி செய்த கொள்ளுங்கள். அரிச்சந்தரனின் சொந்தக்காரர்கள் அல்ல அரசில் அங்கம் வகிப்பது என நீங்கள் எழுதி இருக்க வேண்டும்.
ஐயா அங்கயப்பிரியன். அரிச்சந்திரனை உண்மை உரைப்பவர்களுக்கு உதாரணமாகத்தான் சொல்வது தங்கள் இலங்கிய அறிவை கொஞ்சம் விருத்தி செய்த கொள்ளுங்கள். அரிச்சந்தரனின் சொந்தக்காரர்கள் அல்ல அரசில் அங்கம் வகிப்பது என நீங்கள் எழுதி இருக்க வேண்டும்.
ANKAYATPIRIYAN on 2009-06-10 14:32:06 (BST)
"அரிச்சந்திரனின் சொந்தங்காரங்கள்தான் அரசில் அங்கம் வகிப்பவர்கள்"என்பது எதிர்மறையான கருத்து.முடிவில் கேள்விக்குறி போடாமல் விட்டதே தெளிவின்மைக்கு காரணமாகப் போய்விட்டது. "அரிச்சந்திரனின் சொந்தங்காரங்கள்தான் அரசில் அங்கம் வகிப்பவர்கள்"?.
"அரிச்சந்திரனின் சொந்தங்காரங்கள்தான் அரசில் அங்கம் வகிப்பவர்கள்"என்பது எதிர்மறையான கருத்து.முடிவில் கேள்விக்குறி போடாமல் விட்டதே தெளிவின்மைக்கு காரணமாகப் போய்விட்டது. "அரிச்சந்திரனின் சொந்தங்காரங்கள்தான் அரசில் அங்கம் வகிப்பவர்கள்"?.
RAJAH YOGARAJAH on 2009-06-10 15:44:52 (BST)
நன்றி அங்கையப்பிரியன். ஒரு சிறிய கேள்விக்குறியின்மை எவ்வளவு பெரிய கருத்து மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சாதாரண ஓர் பின்னூட்டத்துக்கே இப்படியாயின் ஓர் விடுதலைப்போராட்டத்தில் ஒரு சிறிய கொலை எத்தனை பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது பார்த்தீர்களா
நன்றி அங்கையப்பிரியன். ஒரு சிறிய கேள்விக்குறியின்மை எவ்வளவு பெரிய கருத்து மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சாதாரண ஓர் பின்னூட்டத்துக்கே இப்படியாயின் ஓர் விடுதலைப்போராட்டத்தில் ஒரு சிறிய கொலை எத்தனை பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது பார்த்தீர்களா
| gtbc.fm |
பிரதான செய்திகள்
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
ஒளி-ஒலிச் செய்திகள்
-
"எங்களுடைய காணிகளைத் தவிர்ந்த வேறு எந்த மாற்றுத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை" – திருமுறுகண்டி வாழ் பிரஜை‐ GTN ற்கு வழங்கிய நேரடிச் செவ்வி
-
3ஆம் இணைப்பு‐ஏ. 9 வீதிக்கு கிழக்காக சாந்தபுரம், செல்வபுரம், இந்துபுரம, முறிகண்டி பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம் பறித்தெடுப்பு‐ மக்கள் பரிதவிப்பு‐GTN செய்தியாளர்
-
9ஆம் இணைப்பு ‐ மருத்துவ தாதி தர்ஷகா சரவனையின் சடலம் இன்று நீதவான் வசந்தசேனன் முன்னிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது‐ படங்கள் இணைப்பு ‐ ஜீரிஎன்னின் விசேட செய்தியாளர்
-
வவுனியாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் ‐ வன்னித் தளபதி உறுதி ‐ வர்த்தகர் கடத்தல் ‐ ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை ‐ வவுனியா காவற்துறை உயரதிகாரி ‐ ஜீரிஎன் செய்தியாளர்
-
3ஆம் இணைப்பு‐ஐ.நா நோக்கிய நடை பயணம் ‐ 42 மைல்களைக் கடந்துள்ள சிவந்தன் ‐ பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர்குழு கொக்கொட்டிச்சோலை காவற்துறையால் கைது‐பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன ‐ உகண பகுதியில் வைத்தே கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்‐GTN
உங்கள் கருத்துக்கள்
wicky
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
vasanth
29 July 10 04:09 pm (BST)
கே
29 July 10 04:09 pm (BST)
கே
Nages
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்


