Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
Monday, 08 February 2010
10:28 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம்
» இலங்கைச் செய்திகள்
» இந்தியச் செய்திகள்
» புலம்பெயர் செய்திகள்
» உலகச் செய்திகள்
» போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச் செய்திகள்
» கட்டுரைகள்
» முஸ்லிம்
» மலையகம்
» பெண்ணியம்
» இலக்கியம்
» மொழிமாற்று
» இளையோர்
» முன்னைய செய்திகள்
இலங்கைச் செய்திகள்
nesan on 2009-07-11 10:36:56 (BST)
காலம் கடந்து வரும் அப்போது இலங்கையின் பிரச்சாரங்கள் விபச்சாரங்களாக மாறும்.
காலம் கடந்து வரும் அப்போது இலங்கையின் பிரச்சாரங்கள் விபச்சாரங்களாக மாறும்.
kalki on 2009-07-11 13:26:26 (BST)
கு.த.நி.நெற் ஸ்தாபனத்தாரே! இச்செயதியை நீங்கள் ஏன் வெளியிட்டீர்கள்? இது பொய்யான செய்தி என தெரிவிப்பதற்காகவா ? அல்லது இன்னும் ஈழத்தவரை கலங்க வைப்பதற்காகவா? அந்தப் பிஞ்சுக் குழந்தை யாராகவிருந்தாலென்ன (சிங்களப் பிள்ளையாகவிருந்தாலும்) இந்த பாசிசம் சகிக்க கூடியதா? சித்திரவதை செய்து கொன்றுவிட்டு எக்களிக்கின்றார்கள். மோட்டுச்சிங.;....
கு.த.நி.நெற் ஸ்தாபனத்தாரே! இச்செயதியை நீங்கள் ஏன் வெளியிட்டீர்கள்? இது பொய்யான செய்தி என தெரிவிப்பதற்காகவா ? அல்லது இன்னும் ஈழத்தவரை கலங்க வைப்பதற்காகவா? அந்தப் பிஞ்சுக் குழந்தை யாராகவிருந்தாலென்ன (சிங்களப் பிள்ளையாகவிருந்தாலும்) இந்த பாசிசம் சகிக்க கூடியதா? சித்திரவதை செய்து கொன்றுவிட்டு எக்களிக்கின்றார்கள். மோட்டுச்சிங.;....
Balachandran on 2009-07-11 13:32:11 (BST)
You have no job ...you can see cut and past my photo you are a govenment agent that why you are publishg this photo
You have no job ...you can see cut and past my photo you are a govenment agent that why you are publishg this photo
Nesh on 2009-07-11 15:52:57 (BST)
இந்த செய்தி எவ்வளவுக்கு உண்மையோ தெரியாது? ஆனால் பக்ச சகோதரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் அறியும். இது உண்மையகாக இருந்தால் இன்னமும் பிரபகனையும் விடுதலை புலிகளையும் மட்டுமே எமது பிரச்சனைக்கு காரணம் என கூறிக்கொண்டு திரியும் எம்மில் சிலர் இனிமேலாவது புலிகள் தான் எமது பலம் என்ற காலம் கடந்த ஞானத்தை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். இவர்களா எமக்கு அரசியல் தீர்வு வழங்குவார்கள்?
இந்த செய்தி எவ்வளவுக்கு உண்மையோ தெரியாது? ஆனால் பக்ச சகோதரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் அறியும். இது உண்மையகாக இருந்தால் இன்னமும் பிரபகனையும் விடுதலை புலிகளையும் மட்டுமே எமது பிரச்சனைக்கு காரணம் என கூறிக்கொண்டு திரியும் எம்மில் சிலர் இனிமேலாவது புலிகள் தான் எமது பலம் என்ற காலம் கடந்த ஞானத்தை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். இவர்களா எமக்கு அரசியல் தீர்வு வழங்குவார்கள்?
delisan on 2009-07-11 16:10:58 (BST)
this is not true, prabhakaran is alive and the goverment is going to lie like this until he comes out and tells the truth that hes alive
this is not true, prabhakaran is alive and the goverment is going to lie like this until he comes out and tells the truth that hes alive
JEYARAJAH on 2009-07-12 06:50:10 (BST)
IS THIS A WANTED NEWS? WHY THIS INHUMAN ACTS
IS THIS A WANTED NEWS? WHY THIS INHUMAN ACTS
katikaalan on 2009-07-13 01:52:10 (BST)
வலியைத்தந்தவனுக்கே வலியைக் கொடுப்போம் என எங்கள் தலைவர் சொல்லியுள்ளார். தர்மத்தின் வழியில் நாம் செல்கின்றோம். காலம் தான் பதில் சொல்லும்.
வலியைத்தந்தவனுக்கே வலியைக் கொடுப்போம் என எங்கள் தலைவர் சொல்லியுள்ளார். தர்மத்தின் வழியில் நாம் செல்கின்றோம். காலம் தான் பதில் சொல்லும்.
Rajan on 2009-07-13 16:21:04 (BST)
இதை எதற்க்காக பிரசுரித்தீர்கள்,காடையரின் பொறுக்கி தனத்தை ஏற்கின்றீரா.
இதை எதற்க்காக பிரசுரித்தீர்கள்,காடையரின் பொறுக்கி தனத்தை ஏற்கின்றீரா.
thamilissi on 2009-07-14 06:58:40 (BST)
வேதனை எவ்வளவு கொடுமை,இப்படியெல்லாம் வதை படுகிறது இலங்கையில் தமிழினம்.பாவிகள் கண்ணுக்கு பாலகனும் பயங்கரவாயதியே,புத்தனின் தர்மத்திற்கு துதிபாடும் இனமாக காட்டிக்கொள்ளுமொரு பயங்கரவாத அரசு, தமிழர் பிரதேசம் எங்கும் புத்தகோயில்கள் ஏன்?செய்த கொடுமைகளுக்கு பலியான தமிழரின் குருதியில் குளித்து குதூகலிக்கும் இவர்கள் மனிதர்களா?பிரபாகரன் போல் ஒரு தமிழன் மக்கள் தலைவனாக மீண்டும் உருவாக வேண்டும்.ஏதிலிகள் என்னதான் மூடிமறைத்தாலும் உண்மை மக்கள் மனதில் வீரனாக தலைவனாக பிரபாகரன்
வேதனை எவ்வளவு கொடுமை,இப்படியெல்லாம் வதை படுகிறது இலங்கையில் தமிழினம்.பாவிகள் கண்ணுக்கு பாலகனும் பயங்கரவாயதியே,புத்தனின் தர்மத்திற்கு துதிபாடும் இனமாக காட்டிக்கொள்ளுமொரு பயங்கரவாத அரசு, தமிழர் பிரதேசம் எங்கும் புத்தகோயில்கள் ஏன்?செய்த கொடுமைகளுக்கு பலியான தமிழரின் குருதியில் குளித்து குதூகலிக்கும் இவர்கள் மனிதர்களா?பிரபாகரன் போல் ஒரு தமிழன் மக்கள் தலைவனாக மீண்டும் உருவாக வேண்டும்.ஏதிலிகள் என்னதான் மூடிமறைத்தாலும் உண்மை மக்கள் மனதில் வீரனாக தலைவனாக பிரபாகரன்
ANKAYATPIRIYAN on 2009-07-14 12:40:12 (BST)
மனித இறைச்சியை உண்ணும் நரபட்சினிகள் இலங்கையை ஆள்கிறார்கள் என்பது பல வழிகளிலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இணையத்தளத்தில் தமிழர்களுக்கெதிரான போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெளிவந்த செய்திகளுக்கு பலர் கருத்து எழுதியிருந்தார்கள்.இதில் ஒரு சிலர் இலங்கையரசின் தமிழர்களுக்கெதிரான பழிவாங்கும் போக்கினை கண்டு கொள்ளாத மாதிரி அல்லது அப்படி இலங்கையரசு நடக்கவேயில்லை என்பது போல் எழுதி வருகின்றார்கள்.இவர்களுக்கு எதுவுமே தெரியாது என்ற சொல்வதிற்கில்லை.இப்படிப்பட்டவர்களின் கருத்தை விமர்சிப்பதற்கான எவ்விதமான தேடலும் கிடைப்பதில்லை.இதனால் அவர்களின் மனநிலையை அறிய ஆராய வேண்டியள்ளது.இவ்வாய்வ சரியா பிழையா என்பதற்கப்பால் கழுவின மீனில் நழுவின மீன் மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்பதே சிலரின் மனதை விமர்சிக்க வேண்டியுள்ளது."என் எழுத்து வேறு;நான் வேறு;என் உடம்பு வேறு; என் அறிவு வேறு;எனது சொந்த விருப்பு வெறுப்பு வேறு"என்று சொல்லப்படுமானால் இறுதியில் ஒரு கேள்வி ஒவ்வொரு மனிதர் முன்னும் வைக்கப்படுகின்றது.அது "நீ யார்"என்ற கேள்வியாகவே இருக்கும்.கிரேக்க தத்துவஞானி ஒரு மனித ஆவணத்தின் மூலக்கூறை எக்ஸ்ரே கண்களால் பார்த்தே "உனை நீ அறி"என்ற கேள்வியை எல்லோர் மனதிற்குள்ளும் பாய்ச்சினார்.இந்தக் கேள்வியை தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.தமிழீழ விடுதலைப்புலிகளையோ பிரபாகரனையோ கண்டிப்பவர்கள் எதிர்காலத்தில் இலங்கையில் தமிழரின் திக்கற்ற நிலை ஏற்படப் போகின்றது என்பதைச் சிந்திப்பார்களா?..சிந்திக்கிறார்களா?..அல்லது விதண்டாவாதந்தான் அவர்களின் எழுத்தாக தொடருமா?.
மனித இறைச்சியை உண்ணும் நரபட்சினிகள் இலங்கையை ஆள்கிறார்கள் என்பது பல வழிகளிலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இணையத்தளத்தில் தமிழர்களுக்கெதிரான போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெளிவந்த செய்திகளுக்கு பலர் கருத்து எழுதியிருந்தார்கள்.இதில் ஒரு சிலர் இலங்கையரசின் தமிழர்களுக்கெதிரான பழிவாங்கும் போக்கினை கண்டு கொள்ளாத மாதிரி அல்லது அப்படி இலங்கையரசு நடக்கவேயில்லை என்பது போல் எழுதி வருகின்றார்கள்.இவர்களுக்கு எதுவுமே தெரியாது என்ற சொல்வதிற்கில்லை.இப்படிப்பட்டவர்களின் கருத்தை விமர்சிப்பதற்கான எவ்விதமான தேடலும் கிடைப்பதில்லை.இதனால் அவர்களின் மனநிலையை அறிய ஆராய வேண்டியள்ளது.இவ்வாய்வ சரியா பிழையா என்பதற்கப்பால் கழுவின மீனில் நழுவின மீன் மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்பதே சிலரின் மனதை விமர்சிக்க வேண்டியுள்ளது."என் எழுத்து வேறு;நான் வேறு;என் உடம்பு வேறு; என் அறிவு வேறு;எனது சொந்த விருப்பு வெறுப்பு வேறு"என்று சொல்லப்படுமானால் இறுதியில் ஒரு கேள்வி ஒவ்வொரு மனிதர் முன்னும் வைக்கப்படுகின்றது.அது "நீ யார்"என்ற கேள்வியாகவே இருக்கும்.கிரேக்க தத்துவஞானி ஒரு மனித ஆவணத்தின் மூலக்கூறை எக்ஸ்ரே கண்களால் பார்த்தே "உனை நீ அறி"என்ற கேள்வியை எல்லோர் மனதிற்குள்ளும் பாய்ச்சினார்.இந்தக் கேள்வியை தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.தமிழீழ விடுதலைப்புலிகளையோ பிரபாகரனையோ கண்டிப்பவர்கள் எதிர்காலத்தில் இலங்கையில் தமிழரின் திக்கற்ற நிலை ஏற்படப் போகின்றது என்பதைச் சிந்திப்பார்களா?..சிந்திக்கிறார்களா?..அல்லது விதண்டாவாதந்தான் அவர்களின் எழுத்தாக தொடருமா?.
thamilan on 2009-08-21 13:06:58 (BST)
இந்த .... நாய்கலின் குடும்பமும் இது போல் அலிஉம்
இந்த .... நாய்கலின் குடும்பமும் இது போல் அலிஉம்
| gtbc.fm |
பிரதான செய்திகள்
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
ஒளி-ஒலிச் செய்திகள்
-
3ஆம் இணைப்பு‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்‐
-
"எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை" ‐ கோட்டபாய ராஜபக்ச‐தமிழில் GTN
-
காலத்துயர் பாகம் 4
-
2ஆம் இணைப்பு‐கொழும்பில் மாபெரும் பொதுக் கூட்டம்‐ உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை – சோமவன்ச அமரசிங்க தமிழில் உரை‐
-
அரசாங்கத்துடன் இருக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழ்பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் முஸ்லீம் சமூகங்கள் நிராகரித்துள்ளன‐ஹக்கீம்‐
-
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐
உங்கள் கருத்துக்கள்
Gnanakumar
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
kalki
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
kalki
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
