Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| ஜெனரல் சரத் பொன்சேகா கைது:‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்:‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க:‐                | இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது                | ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐                | இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு:‐                | இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்:‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்:‐                | தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஆவணங்களின் காபன் பிரதிகளை தேர்தல் ஆணையாளர் இதுவரை வழங்கவில்லை – கபே:‐                | 3ஆம் இணைப்பு:‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்:‐                | 2ஆம் இணைப்பு:‐சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது – சண்டே டைம்ஸ் :சரத் பொன்சேகாவை கைது செய்யும் திட்டமில்லை ‐ இராணுவம்                | 2ஆம் இணைப்பு:‐ 9ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?                | இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம் தேவை – டியூ குணசேகர:‐               
Monday, 08 February 2010    10:31 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



book
இலங்கைச் செய்திகள்
Next Page »
  • 30 July 09 12:39 pm (BST)
    புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் உயிர் தப்பியுள்ளார்? இராணுவப் புலனாய்வுப் பிரிவு
ramakirishna    on    2009-07-30 08:33:34 (BST)
உறுதிப்படுத்தாத மூலங்களில்லாத சிங்களநாளேடுகள், இணையச்செய்திகளை பரபரப்பு செய்தியாக்குவதில் தமிழ் குளோபல் செய்திநிறுவனமும் விதிவிலக்கல்ல என்பதே இந்த செய்தியின் சாரம். இப்போது அனேக தமிழ் ஊடகங்களுக்கு செய்தி வறுமை ஏற்பட்டுள்ளாது.
குருவி    on    2009-07-30 10:55:34 (BST)
புலிகள்செய்த தவறுகளை சுட்டிகாட்டுவோருக்கு ஓர் மனிதாபிமான வேண்டுகோள் குருவி தப்பியிருக்காம் அதுவும் கொழும்பிலை ஒழிந்திருந்து கட்டநாயக்கா விமானத்தளத்தினூடாக தப்பியுள்ளதாக. எந்தநாட்டு கொப்பிலை வந்திறங்கப்போகுதோ தெரியவில்லை எதற்கும் கொஞ்சம் அடக்கமாக வாசியுங்கோ. இனி அங்கயற்பிரியனைப் பிடிக்கேலாது.வடக்கில சிங்களவன்ரை இரத்த ஆறு ஓடப் போகுது.பத்தனுக்கு வந்த சாபக்கேடு.உருத்திரமூர்த்தகள் வாலைச்சுறுட்டவேண்டியதுதான்.
Vino    on    2009-07-30 12:42:55 (BST)
Prabaharan & Pottu are nomore alive, it was confirmed.
RAVIRAJ    on    2009-07-30 15:02:35 (BST)
I WISH HIM TO BE ALIVE AND SAVE WELL. GREAT PEOPLE WITH GREAT AMBITION ( HUMAN ERRORS CAN BE FORGIVEN. OUR AND THEIR GREAT GOALS HAVE TO BE ACHIEVE)
vasant    on    2009-07-30 22:43:03 (BST)
பொட்டு அம்மான் என்பது, முகமறியப்படாத பல வீரர்களின் தற்கொடைகளினால் உலகறிந்த முகங்களில் ஒன்று, அறியப்படாத பலமுகங்கள் உண்டு. பொட்டு அம்மானின் உடலும் உயிரும் ஒன்றாக இருக்கின்றன்வா இல்லையா என்பது முக்கியம் அல்லவே! அவர் சொன்னவற்றில் பொருத்தமானதை பொருத்தமான பொழுதில் செய்துமுடிப்பதுவே முக்கியம்.
vsanth    on    2009-07-30 22:51:13 (BST)
தமிழனுக்கு உலைவைக்கும் தமிழ் செய்தியேட்டை தமிழனே படிக்கிறான் பார் வெட்கக்கேட்டை; என்ற பாடல் ஒன்றும் கற்பனை அல்லவே.தமிழன் நாமென்பதை இப்படியும் அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
vasu    on    2009-07-30 23:52:51 (BST)
மூத்த ஊடகவியலாளர் திருநாவுக்கரசர் அவர்களின் நக்கீரன் வார இதழ்லுக்குரிய நேர்கானளில் மிகவும் தெளிவாகவும்,உறுதியாகவும் சிலவிடயங்களை சொல்லியிருந்தார்,அதில் முக்கியமாக பொட்டன்னனையும்,தலைவரையும்,தாங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு இரென்டு நாள் முன்பு பாத்ததாகவும்,தங்கள் வெளிக்கிடப்போவதாக சொன்னதாகவும் கூறியிருந்தார்,
KP    on    2009-07-31 02:20:55 (BST)
ஓம் வாசு திருநாவுக்கரசுக்கும் நக்கிரனுக்கும் சொல்லிபோட்டுதான் வெளிக்கிட்டவை நக்கிரனுடைய புளுடவை தமிழ்நாட்டு சனமே நம்புறதில்லை ...
Soamannai    on    2009-07-31 08:39:55 (BST)
பண்டாரநாயக்கா சுடப்பட்டபோது சுட்டான் பூசாரி செத்தான் பண்டாரி எண்டு தமிழ் நாட்டில் செய்தி வந்ததாக தினகரன் சிவகுருநாதன் சொல்லுவார். அந்தப் பத்திரிகைப் பணியைத்தான் நக்கீரன்மார் செய்யினம்...!எங்கடை ஆட்களும் நக்கீரனை பைபிளாய் ஆதாரம் காட்டிறதை நினைக்க...! புலி இருந்தாலும் ஆயிரம் பொன்...அழிந்தாலும் ஆயிரம் பொன்...! சிலருக்கு!!! எங்கடை சனங்கள் இதை எப்பதான் புரியப்போகுதுகளோ...!
vasu    on    2009-07-31 12:26:45 (BST)
திரு,கே,பி,அவர்களே,நாக்கீரன் வாரத்தில் இரென்டு தடவை வெளிவருவது ஒரு தரம் ஜந்து லட்சத்தில் இருந்து ஏலு லட்சம் விற்பனை ஆகின்றது ஏன் அத்தனை மக்களும் புலுடாவை நம்புகிறார்கள?உங்கள் மனம் தாங்குது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்,உங்களை போல் உள்ள சனத்தைப்பற்றி யாருக்ககும் கவலை இல்லை,
Vino    on    2009-07-31 14:50:16 (BST)
dear friends, Pls keep away "Nakeeran?" Its not a news paper.
mad.Sukanthan    on    2009-08-01 06:19:59 (BST)
விடியும் ஒரு காலம் அது தமிழ்
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 08 February 10 08:01 am (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 08 February 10 11:49 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
பிரதான செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகா கைது‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க‐
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐
இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு‐
இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்‐
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்- ஆசிரியர் தலையங்கம்
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்
வடக்கிற்கு நிவாரணம்? ஃ தெற்கின் நிர்வாணம் - GTN ஆசிரியர் கருத்து
ஒளி-ஒலிச் செய்திகள்
  • 3ஆம் இணைப்பு‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்‐
  • "எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை" ‐ கோட்டபாய ராஜபக்ச‐தமிழில் GTN
  • காலத்துயர் பாகம் 4
  • 2ஆம் இணைப்பு‐கொழும்பில் மாபெரும் பொதுக் கூட்டம்‐ உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை – சோமவன்ச அமரசிங்க தமிழில் உரை‐
  • அரசாங்கத்துடன் இருக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழ்பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் முஸ்லீம் சமூகங்கள் நிராகரித்துள்ளன‐ஹக்கீம்‐
  • அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐
உங்கள் கருத்துக்கள்
Gnanakumar
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
kalki
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
kalki
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network