Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் வன்னிப் பயணத்தை முடித்து யாழ்ப்பாணத்தில் பனங் கருப்பட்டியையும் கொள்வனவு செய்தார்:‐GTN செய்தியாளர்‐                | கொங்கோவில் இடம்பெற்ற படகு விபத்தில் 140 பேர் பலி                | அரசாங்கத்திடம் சகலதையும் எதிர்பார்க்காது மக்கள் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் - ஜனாதிபதி                | டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த மாற்று டெலோ அமைப்பினர் வன்னியில் பாரிய மோசடியில்? சிங்கள இணையம் கூறுகிறது:‐                | 2ஆம் இணைப்பு:‐ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ‐ ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயா ஒகடா                | பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி BBC                | 2ம் இணைப்பு – கே.பி.அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் சொத்து :‐ எந்தவொரு பயங்கரமான குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக அவரின் உதவியை பெற்றுக்கொள்ள நாட்டின் சட்டத்தில் இடம் உண்டு ‐ கெஹெலிய :                | பொது நோக்கங்களுக்காக தென்னிலங்கை தமிழ் கட்சிகளை ஒன்று திரட்டும் பணியை முன்னெடுப்போம் ஜமமு தலைவர் மனோ கணேசன்                | நளினி உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது ‐ உச்சநீதிமன்றம்:‐                | ருஹூனு பல்கலைக்கழக மாணவர் படுகொலை தொடர்பில் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு ‐ GTN செய்தியாளர்:‐               
Friday, 30 July 2010    02:21 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



இலங்கைச் செய்திகள்
Next Page »
  • 30 July 09 12:39 pm (BST)
    புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மான் உயிர் தப்பியுள்ளார்? இராணுவப் புலனாய்வுப் பிரிவு
ramakirishna    on    2009-07-30 08:33:34 (BST)
உறுதிப்படுத்தாத மூலங்களில்லாத சிங்களநாளேடுகள், இணையச்செய்திகளை பரபரப்பு செய்தியாக்குவதில் தமிழ் குளோபல் செய்திநிறுவனமும் விதிவிலக்கல்ல என்பதே இந்த செய்தியின் சாரம். இப்போது அனேக தமிழ் ஊடகங்களுக்கு செய்தி வறுமை ஏற்பட்டுள்ளாது.
குருவி    on    2009-07-30 10:55:34 (BST)
புலிகள்செய்த தவறுகளை சுட்டிகாட்டுவோருக்கு ஓர் மனிதாபிமான வேண்டுகோள் குருவி தப்பியிருக்காம் அதுவும் கொழும்பிலை ஒழிந்திருந்து கட்டநாயக்கா விமானத்தளத்தினூடாக தப்பியுள்ளதாக. எந்தநாட்டு கொப்பிலை வந்திறங்கப்போகுதோ தெரியவில்லை எதற்கும் கொஞ்சம் அடக்கமாக வாசியுங்கோ. இனி அங்கயற்பிரியனைப் பிடிக்கேலாது.வடக்கில சிங்களவன்ரை இரத்த ஆறு ஓடப் போகுது.பத்தனுக்கு வந்த சாபக்கேடு.உருத்திரமூர்த்தகள் வாலைச்சுறுட்டவேண்டியதுதான்.
Vino    on    2009-07-30 12:42:55 (BST)
Prabaharan & Pottu are nomore alive, it was confirmed.
RAVIRAJ    on    2009-07-30 15:02:35 (BST)
I WISH HIM TO BE ALIVE AND SAVE WELL. GREAT PEOPLE WITH GREAT AMBITION ( HUMAN ERRORS CAN BE FORGIVEN. OUR AND THEIR GREAT GOALS HAVE TO BE ACHIEVE)
vasant    on    2009-07-30 22:43:03 (BST)
பொட்டு அம்மான் என்பது, முகமறியப்படாத பல வீரர்களின் தற்கொடைகளினால் உலகறிந்த முகங்களில் ஒன்று, அறியப்படாத பலமுகங்கள் உண்டு. பொட்டு அம்மானின் உடலும் உயிரும் ஒன்றாக இருக்கின்றன்வா இல்லையா என்பது முக்கியம் அல்லவே! அவர் சொன்னவற்றில் பொருத்தமானதை பொருத்தமான பொழுதில் செய்துமுடிப்பதுவே முக்கியம்.
vsanth    on    2009-07-30 22:51:13 (BST)
தமிழனுக்கு உலைவைக்கும் தமிழ் செய்தியேட்டை தமிழனே படிக்கிறான் பார் வெட்கக்கேட்டை; என்ற பாடல் ஒன்றும் கற்பனை அல்லவே.தமிழன் நாமென்பதை இப்படியும் அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
vasu    on    2009-07-30 23:52:51 (BST)
மூத்த ஊடகவியலாளர் திருநாவுக்கரசர் அவர்களின் நக்கீரன் வார இதழ்லுக்குரிய நேர்கானளில் மிகவும் தெளிவாகவும்,உறுதியாகவும் சிலவிடயங்களை சொல்லியிருந்தார்,அதில் முக்கியமாக பொட்டன்னனையும்,தலைவரையும்,தாங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு இரென்டு நாள் முன்பு பாத்ததாகவும்,தங்கள் வெளிக்கிடப்போவதாக சொன்னதாகவும் கூறியிருந்தார்,
KP    on    2009-07-31 02:20:55 (BST)
ஓம் வாசு திருநாவுக்கரசுக்கும் நக்கிரனுக்கும் சொல்லிபோட்டுதான் வெளிக்கிட்டவை நக்கிரனுடைய புளுடவை தமிழ்நாட்டு சனமே நம்புறதில்லை ...
Soamannai    on    2009-07-31 08:39:55 (BST)
பண்டாரநாயக்கா சுடப்பட்டபோது சுட்டான் பூசாரி செத்தான் பண்டாரி எண்டு தமிழ் நாட்டில் செய்தி வந்ததாக தினகரன் சிவகுருநாதன் சொல்லுவார். அந்தப் பத்திரிகைப் பணியைத்தான் நக்கீரன்மார் செய்யினம்...!எங்கடை ஆட்களும் நக்கீரனை பைபிளாய் ஆதாரம் காட்டிறதை நினைக்க...! புலி இருந்தாலும் ஆயிரம் பொன்...அழிந்தாலும் ஆயிரம் பொன்...! சிலருக்கு!!! எங்கடை சனங்கள் இதை எப்பதான் புரியப்போகுதுகளோ...!
vasu    on    2009-07-31 12:26:45 (BST)
திரு,கே,பி,அவர்களே,நாக்கீரன் வாரத்தில் இரென்டு தடவை வெளிவருவது ஒரு தரம் ஜந்து லட்சத்தில் இருந்து ஏலு லட்சம் விற்பனை ஆகின்றது ஏன் அத்தனை மக்களும் புலுடாவை நம்புகிறார்கள?உங்கள் மனம் தாங்குது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்,உங்களை போல் உள்ள சனத்தைப்பற்றி யாருக்ககும் கவலை இல்லை,
Vino    on    2009-07-31 14:50:16 (BST)
dear friends, Pls keep away "Nakeeran?" Its not a news paper.
mad.Sukanthan    on    2009-08-01 06:19:59 (BST)
விடியும் ஒரு காலம் அது தமிழ்
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 09 June 10 12:21 pm (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 15 February 10 10:41 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
பிரதான செய்திகள்
மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் வன்னிப் பயணத்தை முடித்து யாழ்ப்பாணத்தில் பனங் கருப்பட்டியையும் கொள்வனவு செய்தார்‐GTN செய்தியாளர்‐
கொங்கோவில் இடம்பெற்ற படகு விபத்தில் 140 பேர் பலி
அரசாங்கத்திடம் சகலதையும் எதிர்பார்க்காது மக்கள் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் - ஜனாதிபதி
டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த மாற்று டெலோ அமைப்பினர் வன்னியில் பாரிய மோசடியில்? சிங்கள இணையம் கூறுகிறது‐
2ஆம் இணைப்பு‐ஐக்கிய நாடுகளுடன் இலங்கை இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ‐ ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயா ஒகடா
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்- ஆசிரியர் தலையங்கம்
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்
வடக்கிற்கு நிவாரணம்? ஃ தெற்கின் நிர்வாணம் - GTN ஆசிரியர் கருத்து
ஒளி-ஒலிச் செய்திகள்
  • "எங்களுடைய காணிகளைத் தவிர்ந்த வேறு எந்த மாற்றுத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை" – திருமுறுகண்டி வாழ் பிரஜை‐ GTN ற்கு வழங்கிய நேரடிச் செவ்வி
  • 3ஆம் இணைப்பு‐ஏ. 9 வீதிக்கு கிழக்காக சாந்தபுரம், செல்வபுரம், இந்துபுரம, முறிகண்டி பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம் பறித்தெடுப்பு‐ மக்கள் பரிதவிப்பு‐GTN செய்தியாளர்
  • 9ஆம் இணைப்பு ‐ மருத்துவ தாதி தர்ஷகா சரவனையின் சடலம் இன்று நீதவான் வசந்தசேனன் முன்னிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது‐ படங்கள் இணைப்பு ‐ ஜீரிஎன்னின் விசேட செய்தியாளர்
  • வவுனியாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் ‐ வன்னித் தளபதி உறுதி ‐ வர்த்தகர் கடத்தல் ‐ ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை ‐ வவுனியா காவற்துறை உயரதிகாரி ‐ ஜீரிஎன் செய்தியாளர்
  • 3ஆம் இணைப்பு‐ஐ.நா நோக்கிய நடை பயணம் ‐ 42 மைல்களைக் கடந்துள்ள சிவந்தன் ‐ பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர்குழு கொக்கொட்டிச்சோலை காவற்துறையால் கைது‐பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன ‐ உகண பகுதியில் வைத்தே கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்‐GTN
உங்கள் கருத்துக்கள்
wicky
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
vasanth
29 July 10 04:09 pm (BST)
கே
Nages
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network