Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| ஜெனரல் சரத் பொன்சேகா கைது:‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்:‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க:‐                | இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது                | ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐                | இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு:‐                | இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்:‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்:‐                | தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஆவணங்களின் காபன் பிரதிகளை தேர்தல் ஆணையாளர் இதுவரை வழங்கவில்லை – கபே:‐                | 3ஆம் இணைப்பு:‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்:‐                | 2ஆம் இணைப்பு:‐சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது – சண்டே டைம்ஸ் :சரத் பொன்சேகாவை கைது செய்யும் திட்டமில்லை ‐ இராணுவம்                | 2ஆம் இணைப்பு:‐ 9ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?                | இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம் தேவை – டியூ குணசேகர:‐               
Monday, 08 February 2010    10:28 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



book
மொழிமாற்று
Next Page »
  • 19 May 09 11:29 am (BST)
    இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு மாபெரும் படுகொலையே நடந்து முடிந்திருக்கிறது எந்தத் தரப்பிற்கும் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை ‐ பாரா மிஹிலார் மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்
siva    on    2009-05-19 08:15:13 (BST)
என்ன் என்ன்?
விக்கி    on    2009-05-19 08:24:57 (BST)
Dear Mr.Mihilar! இனப்படுகொலை தொடர்பாக உங்கள் கருத்திற்கு எமது நன்றிகள்.அதற்காக இதனூடாக முஸ்லிம்களை ஞாயப்படுத்தவோ அல்லது புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லவோ விளையவேண்டாம்.கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஏன் இதுவரை குடியேறவில்லை?இந்த இனப்பிரச்சனை தொடங்கியதில் இருந்து இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் எத்தனை தமிழ் கிரமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருக்கிறது என்று உங்களிற்கு தெரியுமா? எப்போதாவது,எங்கேயாவது தமிழர்கள்தான் முதன்முதலில் முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக வரலாறு உண்டா? GTNற்கு ஒரு வேண்டுகோள்.... தயவுசெய்து இதனை பிரசுரியுங்கள். இதற்கு சரியான பதிலை நாம் கொடுக்காவிட்டால் இதனை நாம் ஏற்றதாகவே அவரும் அவர்சார்ந்தோரும் கருதுவர். இப்போது புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதை சிங்களவருடன் சேர்ந்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் பல முஸ்லிம்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். (அதற்கு உதாரணம் முஸ்லிம் காங்கிரசின் அறிக்கை)எம்மை நோக்கி இருக்கின்ற துப்பாக்கி முஸ்லிம்களை நேக்கி திரும்ப எத்தனை நட்கள் ஆகும் என்று பார்ப்போம்?
vasanth    on    2009-05-19 08:54:49 (BST)
என்ன கருனா, டக்கி முதலியோரின் கதையினைக் கானவில்லை, ஆக்கள் இருக்கினமோ இல்லையோ???
RAM    on    2009-05-19 12:43:35 (BST)
விக்கி வசந்த் இருவருக்கும் நன்றீ
Nages    on    2009-05-19 13:39:42 (BST)
விளுந்த்தாலு மீசையில் மண் ஒட்டவில்லயே. அன்பர்களே! உங்கள் பக்தி என்னுடையா மனதை தொடுகிறது.. உங்களுக்கு கோயில் கட்டவேண்டும் போல் ஆசையாய் உள்ளது. வன்னியில் கொலைசெய்யப்பட்டது உங்களின் அப்பா அம்மாவா? அல்லது பெரியப்பன் சித்தப்பனா? அவர் ஓடிவிட்டாராம் பொய்யோ உண்மையோ தெரியாது ஆனால் அப்பு வசந்த், விக்கி என்னுடய உறவுகள் ஓடமுடியவில்லை அதனால் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள்.
yathavan    on    2009-05-19 13:59:00 (BST)
எல்லா இணையங்களும் புலிகளின் தலைவர்களுடைய மரணங்கள் பற்றியே எழுதிக் கொண்டிருக்க அரசாங்கம் புலிகளின் தலைவர்களுடைய மரணத்தை செய்தியாக்கிவிட்டு அங்கு இன்னமும் மக்களைக் கொன்றொழித்துக் கொண்டிருப்பது பற்றி எழுதியிருக்கிறார் பாரா. தன்னார்வ நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள் ஊடகங்கள் எல்லாம் பயங்கரவாதம் ஒழிந்தது என்று அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் அப்பகுதியில் எஞ்சியுள்ள மக்களை மீட்பது மருத்துவ உதவிகள் வழங்குவது என்பது பற்றி யாரும் அக்கறைப்படுவதாய் இல்லை. டக்ளஸுக்கோ கருணாவுக்கோ செத்தது பிரபாகரன் தான் என்று உறுதிப்படுத்துவதில் உள்ள அக்கறை அங்குள்ள மக்களில் இல்லை என்று தெரிகிறது. இதுவரை எந்த ஜனநாயகத் தமிழ்த் தலையும் இன்னமும் போர்ப்பிராந்தியத்துள் படுகாயத்துடனும் கொல்லப்பட்டவர்களுடைய சடலங்களுடனும் அல்லற்படும் மக்கள் பற்றி அவர்களை மீட்பது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அந்த நேரத்தில் முஸ்லிமான பாரா அந்த மக்கள் பற்றி அக்கறைப்படுவது இன்னொரு சிறுபான்மை இனத்தவருக்குத் தான் சிறுபான்மை இனத்தின் வலிகள் பரியும் என்பதைப் புலப்படுத்தியிருக்கிறது. தமிழ்க்கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக ஆக்கப்பட்டதற்கு அந்த மக்கள் பொறுப்பல்ல. அரசியல் தலைமைகள் விடும் தவறுகளுக்கு மக்களை பழி சொல்லாதீர்கள். புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றி இழைத்த தவறுக்கு பின்னர் மன்னிப்புக் கோரியிருந்தாலும் அவர்களுடனான உறவை வலுப்படுத்தத் தவறி விட்டார்கள் என்ற உண்மையை நாங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்றாலும் பயங்கரவாதத் தன்மையுடைய பல சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்பதையும் நாம் மறுக்கத் தேவையில்லை. பாராவும் அதனைத் தந்த ஜிரிஎன்னும் காலத்தின் தேவையுணர்ந்தவர்கள் என்பது தெளிவு
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 08 February 10 08:01 am (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 08 February 10 11:49 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
பிரதான செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகா கைது‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க‐
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐
இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு‐
இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்‐
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்- ஆசிரியர் தலையங்கம்
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்
வடக்கிற்கு நிவாரணம்? ஃ தெற்கின் நிர்வாணம் - GTN ஆசிரியர் கருத்து
ஒளி-ஒலிச் செய்திகள்
  • 3ஆம் இணைப்பு‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்‐
  • "எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை" ‐ கோட்டபாய ராஜபக்ச‐தமிழில் GTN
  • காலத்துயர் பாகம் 4
  • 2ஆம் இணைப்பு‐கொழும்பில் மாபெரும் பொதுக் கூட்டம்‐ உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை – சோமவன்ச அமரசிங்க தமிழில் உரை‐
  • அரசாங்கத்துடன் இருக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழ்பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் முஸ்லீம் சமூகங்கள் நிராகரித்துள்ளன‐ஹக்கீம்‐
  • அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐
உங்கள் கருத்துக்கள்
Gnanakumar
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
kalki
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
kalki
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network