Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
globaltamilnews.net google.com
  
TAMIL ENGLISH SINHALA  
| ஜெனரல் சரத் பொன்சேகா கைது:‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்:‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க:‐                | இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது                | ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐                | இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு:‐                | இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்:‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்:‐                | தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஆவணங்களின் காபன் பிரதிகளை தேர்தல் ஆணையாளர் இதுவரை வழங்கவில்லை – கபே:‐                | 3ஆம் இணைப்பு:‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்:‐                | 2ஆம் இணைப்பு:‐சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது – சண்டே டைம்ஸ் :சரத் பொன்சேகாவை கைது செய்யும் திட்டமில்லை ‐ இராணுவம்                | 2ஆம் இணைப்பு:‐ 9ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?                | இலங்கையின் தேர்தல் முறையில் மாற்றம் தேவை – டியூ குணசேகர:‐               
Monday, 08 February 2010    10:30 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம் » இலங்கைச் செய்திகள் » இந்தியச் செய்திகள் » புலம்பெயர் செய்திகள் » உலகச் செய்திகள் » போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச்     செய்திகள் » கட்டுரைகள் » முஸ்லிம் » மலையகம் » பெண்ணியம் » இலக்கியம் » மொழிமாற்று » இளையோர் » முன்னைய செய்திகள்



book
இலங்கைச் செய்திகள்
9 Comment(s)
நிழலி    on    2009-08-25 20:36:45 (BST)
ஒளிப்படம் (Video) வேலை செய்யுது இல்லை
eelaman    on    2009-08-26 08:35:24 (BST)
உலக ஜனநாயக நா.... வாதிகளே இப்போது நீங்கள் எங்கே ? கருத்து எழுதும் கண்னியவான்களே நீங்கள்?
thamillissi    on    2009-08-26 09:51:52 (BST)
குற்றங்களை மனிதநேயமற்ற இன அழிப்பை மூடி மறைப்பதற்கு எதனையும் செய்ய எதனையும் சொல்ல இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது. குற்றமுள்ள நெஞ்சேகுறுகுறுக்கும் என்பதால் எதனையும் இன்று பொய்யாக்க முயல்கிறது எல்லாப்பழியும் புலிகள் மேல் போட்டு அரசபயங்கரவாதத்தை காப்பாற்றும் முயற்சி.இனி எல்லாவிதாரச படுகொலைகளும் புலிகளே செய்தாதாக தீர்ப்புக்கள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை,தீர்ப்புகள் இல்லாத படுகொலைகளுக்கும் புலிககளே செய்ய்தாகாக தீர்ப்பு சொல்வார்கள்,அரச பயங்கரவாதம் எதையும் திசைதிருப்பவேமுயல்கிறது
thamillissi    on    2009-08-26 10:14:37 (BST)
அரச பயங்கரவாதம் உலகின் கண்களைக்கட்டி தமிழ்மக்களின் வாழ்வை அழித்து தமிழர் சிந்திய குருதி காயமுன், வெற்றி, கேளிக்கை களியாட்டம் இவையோடு ஒரு பொய் மூடி இன்னொரு பொய் உருவாக்கி இன்னும் இன்னும் ஏழைத்தமிழர் உயிர் வாழ்வோடு போராடுகிறது. தமிழரின் உயிர் ,வாழ்வு, குருதி இன்னும் இன்னும் அரசபயங்கரவாததின் பாவங்களைக்கழுவ பயன்படுத்தப்படுகிறது
uma    on    2009-08-26 11:06:29 (BST)
Please have the same news in English as well, then only we can show the other community. Please.
Nages    on    2009-08-26 13:42:03 (BST)
என்வாழ்னாளில் இதைப்போல ஒரு கொடுமையான் ஒளிப்படத்தை நான் பார்த்துவும் இல்லை எதிர்பார்த்ததுவும் இல்லை. இதைப்போன்ற வர்னிக்கமுடியாத ஒரு கொடுமையை ஒரு மனித குலம் செய்திருப்பது எனக்கே மனிதர்கள்மேல் வ்றுப்பை ஏற்படுத்திவிடுமோவென ஐயமும் பயமும் ஒருசேர வருகிறது. இன்றைய என்னுடைய பயமெலாம் சிங்கள அரசாங்கம் நடைபெறவில்லையென சொன்னதுனவெல்லாம் நடைபெற்று இருக்குமோவென மனித மனம் துடிக்கிறது. இதை நம்பாமல் இருக்கமுடியவில்லை காரணம் பல கொலைகள் சம்பத்தப்பட்டவிசாரணைகளை இலங்கையின் சிங்கள அரசு இடைனடுவே நிறுத்தியமை இவர்களின் நம்பகத்தன்மையை குறைப்பதுவுடன் இது போன்ற கேவல செயலையும் இவர்கள் செய்திருப்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது. தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் நிலையென்னவென சந்தேகப்படவும் சிங்கள அரசின் பவுத்தமத நீதியையும் இவ் வீடியோவுடன் ஒப்பிடத்தோன்றுகிறது. பலதடவை நான் மநிதர்களை என்னைப்போலவே நினைதுவிட்டு மநிதர்கள் மனிதரென தவறாய் நினைத்துவிட்டேன். இன்றுகூட பிராமண (ஐய்யர்) குடும்பஙளையும் வேறு சில மாவட்டங்களைச்சேர்ந்த மக்களையும் விடுதலை செய்வது என்பது மேதமுள்ளமக்களின் விடுதலையை தாமதப்படுத்தும் சிறைமுகாமுக்கான விடுதலிஅயில் வீரியம் குறையும் அவ்வாறு வீரியம் குறகையில் மேதாகவுள்ள வன்னிமக்களின் நிலையும் இதுவாகக்கூட அமையலாம், பிராமணசாதியை சேர்ந்த மக்கள் அவர்கள் மற்ற சாதியினரைவிட உயர்ந்தவர்கள் என சிங்கள் அரசு சிங்கள மொழிமக்கள நினைது அரசியல் ப்ரிவதுபோல இருப்பது என நினைப்பது தவறில்லையென எண்ணத்தோன்றுகிறது. இபோளுது என்ன சிஙள அரசும் எடுபிடிகளும் என்ன நினைக்கிறன என ஐய்யர் மாரையும் இந்தியாவையும் ஒரு தடவை கேட்டால் என்ன?
AARUDAN    on    2009-08-26 18:06:44 (BST)
கடுகளவு வீடியோதான் கசிந்திருக்கிறது...விரைவில் மார்பு அறுத்து மர்மஉறுப்புக்கள் சிதைத்து...வக்கிரம் புரிந்த சிங்கள அரசின் அந்தரங்கங்கள் யாவும் வெகுவிரைவில் வெளிவரும் ...நரபலி எடுக்கும் சர்வாதிகார அரசுக்குத் துணைபோகும் நரன்கள் இனியாவது மனிதம் என்றால் என்வென்று புரிந்துகொள்ளட்டும்...-ஆருடன்
ANKAYATPIRIYAN    on    2009-08-27 04:52:38 (BST)
இங்கே இலங்கையரசிற்குச் சார்பாகவும் தமிழீழ விடுதலைக்கு எதிராகவும் எழுதிய பலர் இனியாவது விடுதலையின் தேவை பற்றி உணர்வார்களா?.கிட்லரின் கொடுமையை நாங்கள் யாருமே கண்ணால் பார்க்கவில்லையே என்று எண்ணாதீர்கள்.அதனை இலங்கையில் பார்க்கலாம்.எதிர்காலத் தமிழர்களின் நிலை இதுதான் என்பதற்கு சாட்சியே இந்தக் காணொளி."கொடுமை"என்ற சொல்லுக்கு அப்பாற்பட்டது இந்தக் கொடுமை.இனியும் தமிழர்கள் ஒன்றிணையவில்லையெனில் தமிழர்கள் தெருத்தெருவாகச் சுடப்படுவார்கள்.
vasanth    on    2009-08-27 05:31:02 (BST)
எதிரிகளிடத்தில் கருனை காட்டினால் யுத்தத்தில் வெல்லமுடியாது. தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இருப்பாரானால்; கடந்த 30 வருடங்களாக எம்மை ஆக் கிரமித்து படிப்படியாக எமது வேர்களை அழித்துவந்த சிங்களவர் மீது கருனைகாட்டிய தனது செயலுக்காக நிட்சயம் தற்கொலைசெய்துகொள்வார்.
 
 
 
 
Please leave your comments
 
Name
*
 
Email
*
 
Website
 
உங்கள் கருத்துக்கள்
English Bamini Tamil-English
*
 
 
SUBMIT
 
The GTMN may edit your comments and not all emails will be published. Please complete all fields marked with a *
 
  AUDIO NEWS IN TAMIL  
  Updated on 08 February 10 08:01 am (BST)
  AUDIO NEWS IN ENGLISH  
  Updated on 08 February 10 11:49 am (BST)
   gtbc.fm
WATCH US ON  
பிரதான செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகா கைது‐உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்‐ பொன்சேகா ‐ ஃபொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க‐
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளையிடம் விளக்கமளிக்கப்படவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை ‐
இலங்கையின் பிரதானமான ஐந்து ஊடக அமைப்புக்களும் நடாத்தும் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு‐
இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்‐அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படவுள்ளனர் என்கிறது அரசாங்கம்‐
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்- ஆசிரியர் தலையங்கம்
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்
வடக்கிற்கு நிவாரணம்? ஃ தெற்கின் நிர்வாணம் - GTN ஆசிரியர் கருத்து
ஒளி-ஒலிச் செய்திகள்
  • 3ஆம் இணைப்பு‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்‐
  • "எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை" ‐ கோட்டபாய ராஜபக்ச‐தமிழில் GTN
  • காலத்துயர் பாகம் 4
  • 2ஆம் இணைப்பு‐கொழும்பில் மாபெரும் பொதுக் கூட்டம்‐ உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை – சோமவன்ச அமரசிங்க தமிழில் உரை‐
  • அரசாங்கத்துடன் இருக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழ்பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் முஸ்லீம் சமூகங்கள் நிராகரித்துள்ளன‐ஹக்கீம்‐
  • அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐
உங்கள் கருத்துக்கள்
Gnanakumar
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
kalki
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
kalki
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2009 Global Tamil Media Network