Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
Monday, 08 February 2010
10:29 PM (BST)
செய்திகள்
» முன்பக்கம்
» இலங்கைச் செய்திகள்
» இந்தியச் செய்திகள்
» புலம்பெயர் செய்திகள்
» உலகச் செய்திகள்
» போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச் செய்திகள்
» கட்டுரைகள்
» முஸ்லிம்
» மலையகம்
» பெண்ணியம்
» இலக்கியம்
» மொழிமாற்று
» இளையோர்
» முன்னைய செய்திகள்
இலங்கைச் செய்திகள்
அம்பாறை மாவட்டம் கல்முனையில் இரு விடுதலைப் புலிகளை சுட்டுக் கொன்றதாக காவற்துறை கூறுகிறது – வந்தாறுமூலையில் கைக் குண்டுகள் மீட்பு
Click the icon to watch the video
26 August 09 12:12 pm (BST)
26 August 09 12:12 pm (BST)
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 9 மணியளவில் கல்முனை பிரிமுனை களப்பு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை அவதானித்த அதிரடிப்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எனவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.
தாக்குதலின் பின்னர் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு சடலங்களும் ஒரு ரி 56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு மேலும் கூறியுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான காணியில் இருந்து 3 வெடிக்காத குண்டுகளைத் தாம் கைப்பற்றியதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னர் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்பட்ட இந்தக் கைக் குண்டுகள் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comment(s)
| gtbc.fm |
பிரதான செய்திகள்
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
ஒளி-ஒலிச் செய்திகள்
-
3ஆம் இணைப்பு‐ அரசாங்கத்தின் ஊடக அடக்குமறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்‐
-
"எந்தச் சர்வதேசம் இங்கு எந்த விசாரணையை நடாத்தக் கேட்டாலும் நான் ஒரு போதும் அதற்கு அனுமதிக்கப் போவதில்லை" ‐ கோட்டபாய ராஜபக்ச‐தமிழில் GTN
-
காலத்துயர் பாகம் 4
-
2ஆம் இணைப்பு‐கொழும்பில் மாபெரும் பொதுக் கூட்டம்‐ உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை – சோமவன்ச அமரசிங்க தமிழில் உரை‐
-
அரசாங்கத்துடன் இருக்கும் வடக்கு கிழக்கு மலையக தமிழ்பேசும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் முஸ்லீம் சமூகங்கள் நிராகரித்துள்ளன‐ஹக்கீம்‐
-
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐
உங்கள் கருத்துக்கள்
Gnanakumar
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
08 February 10 02:42 pm (BST)
எத்தனை அம்மாமார் பிள்ளைகளை இழுத்துச்செல்ல -கதறித்துடித்தனர்
kalki
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
08 February 10 12:57 pm (BST)
சரத்பொனசாவைக் கைது செய்து விட்டதால் இனிப்பிரச்சனையில்லையென்டு எண்ணிப்போட்டாஙக டோய்
kalki
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
08 February 10 12:54 pm (BST)
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேரும் ஓடமும் ஒரு நாள் வண்டியிலேரும்
