Global Tamil News
உலக தமிழ்ச் செய்திகள்
Friday, 30 July 2010
02:18 AM (BST)
செய்திகள்
» முன்பக்கம்
» இலங்கைச் செய்திகள்
» இந்தியச் செய்திகள்
» புலம்பெயர் செய்திகள்
» உலகச் செய்திகள்
» போட்டி விபரம்
ஏனையவை
» விளையாட்டுச் செய்திகள்
» கட்டுரைகள்
» முஸ்லிம்
» மலையகம்
» பெண்ணியம்
» இலக்கியம்
» மொழிமாற்று
» இளையோர்
» முன்னைய செய்திகள்
இலங்கைச் செய்திகள்
அம்பாறை மாவட்டம் கல்முனையில் இரு விடுதலைப் புலிகளை சுட்டுக் கொன்றதாக காவற்துறை கூறுகிறது – வந்தாறுமூலையில் கைக் குண்டுகள் மீட்பு
Click the icon to watch the video
26 August 09 12:12 pm (BST)
26 August 09 12:12 pm (BST)
அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 9 மணியளவில் கல்முனை பிரிமுனை களப்பு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை அவதானித்த அதிரடிப்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எனவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது.
தாக்குதலின் பின்னர் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு சடலங்களும் ஒரு ரி 56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு மேலும் கூறியுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான காணியில் இருந்து 3 வெடிக்காத குண்டுகளைத் தாம் கைப்பற்றியதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னர் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்பட்ட இந்தக் கைக் குண்டுகள் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comment(s)
| gtbc.fm |
பிரதான செய்திகள்
கேலிச்சித்திரம்
ஆசிரியர் தலையங்கம்
ஒளி-ஒலிச் செய்திகள்
-
"எங்களுடைய காணிகளைத் தவிர்ந்த வேறு எந்த மாற்றுத் திட்டத்தையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை" – திருமுறுகண்டி வாழ் பிரஜை‐ GTN ற்கு வழங்கிய நேரடிச் செவ்வி
-
3ஆம் இணைப்பு‐ஏ. 9 வீதிக்கு கிழக்காக சாந்தபுரம், செல்வபுரம், இந்துபுரம, முறிகண்டி பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலம் பறித்தெடுப்பு‐ மக்கள் பரிதவிப்பு‐GTN செய்தியாளர்
-
9ஆம் இணைப்பு ‐ மருத்துவ தாதி தர்ஷகா சரவனையின் சடலம் இன்று நீதவான் வசந்தசேனன் முன்னிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு உள்ளது‐ படங்கள் இணைப்பு ‐ ஜீரிஎன்னின் விசேட செய்தியாளர்
-
வவுனியாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் ‐ வன்னித் தளபதி உறுதி ‐ வர்த்தகர் கடத்தல் ‐ ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை ‐ வவுனியா காவற்துறை உயரதிகாரி ‐ ஜீரிஎன் செய்தியாளர்
-
3ஆம் இணைப்பு‐ஐ.நா நோக்கிய நடை பயணம் ‐ 42 மைல்களைக் கடந்துள்ள சிவந்தன் ‐ பிரித்தானியாவின் கடற்கரையான டோவரைச் சென்றடைய இன்னும் 35 மைல்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகித்து வந்த இளைஞர்குழு கொக்கொட்டிச்சோலை காவற்துறையால் கைது‐பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன ‐ உகண பகுதியில் வைத்தே கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்‐GTN
உங்கள் கருத்துக்கள்
wicky
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
29 July 10 04:31 pm (BST)
வேற்றுமொழியினர் பேசுகின்ற தமிழைப்போல கொச்சையான தமிழில் பின்னூட்டங்கள் எழுதுகின்ற நண்பர்கள் தமிழின் எதிரிகள் என்றே கருதவேண்டியிருக்கின்றது
vasanth
29 July 10 04:09 pm (BST)
கே
29 July 10 04:09 pm (BST)
கே
Nages
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்
29 July 10 02:56 pm (BST)
ஒவ்வோரு தடவையும் பின்னடைவுகள் வரும்போது நாங்கள் பதுங்குவதுவாக சொல்லுவதுவும் பின்னர் பாயப்போவதகக பிதற்றுவதுவும் பிராணிகளின் குணமல்ல நரிகளின் நண்டுபிடிக்கும் உபாயம்


